tag:blogger.com,1999:blog-372444602024-03-23T11:29:58.089-07:00மனசுக்குள் மத்தாப்பூதுள்ளிச் சிரிக்கும் மத்தாப்பு ... மின்மினியாய் மத்தாப்பு மெருகேற்றும் முத்தாய்ப்பு!!!Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger106125tag:blogger.com,1999:blog-37244460.post-45278564974037254372010-08-15T13:34:00.000-07:002010-08-16T21:57:24.791-07:00கன்னுகுட்டி காதல்!எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை எடுத்து மணி பார்த்தேன், காலை மணி 5.00.<br />தலையணையை கட்டிலில் நேராக சாய்த்து அதில் தலை வைத்தபடி எழுந்து அமர்ந்தேன். அருகில் படுத்திருக்கும் வருண்.....அன்றைய குறும்பு காதலன் ,இன்றைய என் ஆசை கணவன் தூக்கத்தில் புரண்டு படுத்தார்.<br /><br />தூங்கும் போது கூட, மீசையின் கீழ் அதே குறும்பு புன்னகை......'கனவில் ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாரா இருக்கும், இல்லீனா தூங்கும்போது கூடவா உதடு சிரிச்சுட்டே இருக்கும்', மனம் பொறுமினாலும்.........என்னை மயக்கி கட்டி போடும் அந்த வசீகர புன்னகையிலிருந்து என் பார்வையை விளக்க மனமில்லை.<br />வைத்தகண் வாங்காமல் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.<br /><br /><span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா??</span> <span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">நாளையிலிருந்து காலையில் நான் எழுகையில் இந்த மந்திரப்புன்னகையை ரசிக்க முடியாதா?</span> <span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">இருவரும் பரஸ்பரம் பேசி, சேர்ந்து எடுத்த முடிவுதானே..........பின் ஏன் பிரிவை நினைத்து மனம் இரகசியமாய் உள்ளுக்குள் அழுகிறது.</span><br /><br />மீண்டும் புரண்டு படுக்கிறார் வருண்........நான் அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறதை கவனித்திருப்பாரோ?விழித்திருந்தும் , தூங்குவதாய் பாவனை செய்வதில்தான் இவர் கில்லாடி ஆச்சே, நான் யோசனையில் திரும்பிய போது அரைக்கண் திறந்து பார்த்தாலும் பார்த்திருப்பார்.<br /><br />சில மாதங்களுக்கு முன்பு வரை.......எங்களது முன் இரவில்,<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFoB6TDQKL77Vu_MuUDMBRe2i3PGFI9AQO8xUss4Akcv1S16FB7Zh3D5VQVo1LUDWMgjMMkYYGu_JV_sAKbnaastD9CjwBK6yN1Y8TIMiWa8r6PWMO_Wttx5sPDt6GVgstRR8G5Q/s1600-h/kannukuttykathal-3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5341034094769216002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: pointer; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFoB6TDQKL77Vu_MuUDMBRe2i3PGFI9AQO8xUss4Akcv1S16FB7Zh3D5VQVo1LUDWMgjMMkYYGu_JV_sAKbnaastD9CjwBK6yN1Y8TIMiWa8r6PWMO_Wttx5sPDt6GVgstRR8G5Q/s320/kannukuttykathal-3.jpg" border="0" /></a><br /><div style="TEXT-ALIGN: center"><span style="FONT-STYLE: italic">நான் தூங்கும் அழகை ரசித்து,</span><br /><span style="FONT-STYLE: italic">எனக்கு முத்தம் கொடுக்கலாம்</span><br /><span style="FONT-STYLE: italic">என அவர் காத்திருக்க...</span><br /><span style="FONT-STYLE: italic">அவர் முத்தம் கொடுக்கும்</span><br /><span style="FONT-STYLE: italic">அழகை ரசித்துவிட்டு</span><br /><span style="FONT-STYLE: italic">தூங்கலாமென</span> <span style="FONT-STYLE: italic">நான் காத்திருக்க.....</span><br /><span style="FONT-STYLE: italic">எங்கள் இருவருக்காகவும்</span><br /><span style="FONT-STYLE: italic">காதல் உறங்காமல் காத்திருக்கும்!!!</span><br /><br /></div><br />இப்போது மீண்டும் அவரது தூக்கத்திலும் சிரிக்கும் கள்ள சிரிப்பை ரசிக்க என் கண்கள் தானாக அவர் பக்கம் சென்றது,<br />அவர் புரண்டு படுத்ததில், போர்வை சற்று உயர்ந்து, பாதி முகத்தை மூடியிருக்கிறது.........விலக்கி விடலாமா??<br />விழித்துக்கொண்டால்??<br /><br />முன்பாக இருந்தால்........போர்வையை சரி செய்ததோடு என் விரல்களும் நின்றிருக்காது, விழித்துக்கொண்ட அவரும் சும்மா இருந்திருக்க மாட்டார், ஆனால்.......இப்போது இருவருக்கும் நடுவில்தான் வேலி அமைத்து நாட்களாகிவிட்டதே.<br />மெதுவாக......போர்வையை சரிசெய்து விட்டேன், விரல் படாமல்...........என் விரலையே என்னால் கட்டுபடுத்த முடியாமல் போய்விடுமோ என்ற பதட்டம் இருக்கத்தான் செய்தது.<br /><br />இப்போ ........இப்போ கூட அதே சிரிப்பு அவர் உதட்டில். தூங்கும் குழந்தையை இரசிக்க கூடாதுன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, இவரும் என் குழந்தைதானே......என் முதல் குழந்தை.<br /><br /><span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">இந்த குழந்தையை பிரியத்தான் வேணுமா,</span> <span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">என்ன இது.......முடிவு பண்ணின பிறகு இப்படி ஒரு தடுமாற்றம் எனக்குள்.</span><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4dO6izC_ULUekeGqwoLI81pC6P0BtAX6krx31yHe28I6CBrwWBPKn9XsdsPA5Orgp6HFPrqhRNPPivfkuvgm5lePXuvM6z5GZugxSaY0wajN8AszUWaxOOcq1SLh1kBY7-3C4/s1600-h/kanukutykathal-13.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5341031285609195634" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: pointer; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4dO6izC_ULUekeGqwoLI81pC6P0BtAX6krx31yHe28I6CBrwWBPKn9XsdsPA5Orgp6HFPrqhRNPPivfkuvgm5lePXuvM6z5GZugxSaY0wajN8AszUWaxOOcq1SLh1kBY7-3C4/s320/kanukutykathal-13.jpg" border="0" /></a><br /><div style="TEXT-ALIGN: center"><span style="FONT-STYLE: italic">உன் குறும்பு புன்னகையை</span><br /><span style="FONT-STYLE: italic">உதிர்க்கும் உதடுகள்</span><br /><span style="FONT-STYLE: italic">என் கண்களை மட்டுமா<br />சிறை செய்தது?</span><br /><span style="FONT-STYLE: italic">என்னையும் சேர்த்தல்லவா<br />கட்டி போட்டிருக்கிறது...</span><br /><br /><span style="FONT-STYLE: italic">எத்தனை முறை</span><br /><span style="FONT-STYLE: italic">இதே உதடுகள்</span><br /><span style="FONT-STYLE: italic">என் உதடுகளை</span> <span style="FONT-STYLE: italic">பிரதி எடுத்திருக்கும்??</span><br /><span style="FONT-STYLE: italic">எடுத்த பிரதிகளை</span><br /><span style="FONT-STYLE: italic">எங்கே பத்திரப்படுத்தியிருக்கிறாய்?</span><br /></div><br /><br />அடடே, கவிஞரின் கன்னுகுட்டிக்கும் கவிதை எழுத வருதே!<br /><br />ஹும்......அவர் என்னை செல்லமா 'கன்னுகுட்டி' னு தான் கூப்பிடுவார்.<br /><br /><span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">இன்று இந்த கன்னுகுட்டி கட்டியணைக்கும் தொலைவில் இருக்கிறார்....நாளை???</span><br /><span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">மீண்டும் நெஞ்சு வலித்தது பிரிவை நினைத்து,</span> <span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">முடிவெடுத்தது .......முடிவெடுத்ததாகவே இருக்கட்டும்.</span> <span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">ஆனாலும் மனதில் முள்ளாய் குத்துகிறது ஒரு கேள்வி......நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா??</span><br /><br />இன்றாவது அவருக்கு பெட் காஃபி கொடுக்கலாமா?<br />பெட் காஃபி கொடுத்து எத்தனை மாதமாகிறது........இப்போது என்னால் முடியுமா??<br /><br />பெட் காஃபி என்றதும்தான் நினைவிற்கு வருகிறது,<br />எங்களுக்கு திருமணமான புதிதில்.......பெட் காஃபியுடன் நான் அருகில் வந்திருப்பது தெரிந்தும், அரைக்கண்ணில் என்னை ரசித்தபடி, தூங்குவதுபோல் பாவனை செய்வார், அது தெரிந்தும்........தெரியாதது போல் நானும் அவர் முழிப்பதற்காக காத்திருப்பது போல் பாவனை செய்துக்கொண்டு அமர்ந்திருப்பேன்.<br /><br />சில தெரிந்த பொய்களிலும், விரும்பி ஏமாறுவதிலும் தானே இருக்கிறது வாழ்கையின் சுவாரசியமே .<br /><br />பெட் காஃபியோடு நிறுத்த மாட்டார்......சரியான காஃபி வண்டி அவர்,<br />குளித்து முடித்து வந்ததும் அடுத்த காஃபி ரெடியா இருக்கனும் அவருக்கு.<br /><br />அன்றும் அதுபோல் அவர் குளித்து முடித்து, ஷவர் நிறுத்தும் சத்தம் கேட்டதும், கிட்சனில் காஃபி ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். எனக்கு தெரியாது என நினைத்து.......பூனை மாதிரி நைஸாக சத்தம் வராமல் மெதுவாக அடி வைத்து கிட்ச்சனுக்குள் நடந்து வந்தார், சன்னமாக எதையோ பாடிய படி அடுப்பில் பால் வைத்துக் கொண்டிருந்த நான்....<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlQ0tebcGna-jQG8gMgvTSUW_uIRn3UnwYyjNo5AyDTJPBcyU2wulyNBXMql60k-g7gmsZFVbxZjc7G3TS9nJiPTzSp7sjFkp4n7hQLw___IfGbz8Eo0z1xA_7tMgHWLG_YpW-/s1600-h/kanukutykathal-5.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5341030206505770594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: pointer; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlQ0tebcGna-jQG8gMgvTSUW_uIRn3UnwYyjNo5AyDTJPBcyU2wulyNBXMql60k-g7gmsZFVbxZjc7G3TS9nJiPTzSp7sjFkp4n7hQLw___IfGbz8Eo0z1xA_7tMgHWLG_YpW-/s320/kanukutykathal-5.jpg" border="0" /></a><br /><br />"என்ன வேணும் இப்போ உங்களுக்கு ?" திரும்பாமலேயே கேட்டேன் .<br /><br />"ச்ச்ச.......எப்படிடி கண்டுபிடிக்கிற ஒவ்வொரு தடவையும்"<br /><br />"நான் தான் ஹாலுக்கு காஃபி எடுத்துட்டு வரேன்னு சொல்லியிருந்தேன்ல......இப்போ எதுக்கு கிட்ச்சனுக்குள்ள வந்தீங்க"<br /><br />"உனக்கு ஹெல்ப பண்ணலாமேன்னு...."<br /><br />"நெஜமாவே ஹெல்ப் பண்ண தான் வந்தீங்களா " இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பினேன்.<br /><br />உதட்டைச் சுளித்து புன்னகைத்தார் வருண் . கண்களில் அத்துனை குறும்பு .....நான் ரசிக்கும் குறும்பு:))<br /><br />" நம்பமாட்டியா ....நம்புடி குட்டிமா........ நேத்து உனக்கு நான் வைச்சு விட்ட மருதானி மேல சத்தியமா" இன்னும் ஒரு அடி முன்னேறி என் கைகளை பிடித்து சத்தியம் பண்ணும் சாக்கில் நெருங்கினார்.<br /><br />"வேணாம்.......... நல்ல பிள்ளையா ஹால்ல போய் உட்காருங்க . நான் காப்பி எடுத்துட்டு வரேன் " ஒரு அடி பின்னால் சென்றேன் .<br /><br />சமையல் மேடை இடித்தது .<br /><br />"ம்ம்.... சத்தியம் பண்ணாம கிட்சனை விட்டு நான் போறதா இல்ல " சமையல் மேடையில் இரண்டு கைகளையும் ஊன்றி என்னை சிறை பிடித்தார் .<br /><br />"எங்கே சத்தியம் பண்ணட்டும்........... "<br /><br />"ஹ்ம்ம்......... " சவுண்ட் ஸ்பீக்கரை முழுங்கின மாதிரி சத்தமாக பேசும் என் சத்தத்தின் டெசிபல்கள் அநியாயத்திற்குக் குறைந்திருந்தன .<br /><br /><br />"என்ன ஹும்ம்.........எங்கே சத்தியம் பண்ணட்டும்னு கேட்டேன்"<br /><br />"காப்பி.........வேணாமா?"<br /><br />"வேணாம்......"<br /><br />"டீ...??"<br /><br />"நீ........"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFUhrs9ry6_GqFRJ69nCyTOPz7bGjnqwhmsZeEPjTjmvY25nF5ucqWoIayR67lF8X7h01TyU2_f90ZcWwRFBL4oACaSg3-mEGijhu8puW8s7XtzE1igTjVyqlsCMo0vwbeTEhyphenhyphen/s1600-h/kanukutykathal-15.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5341032114033410354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: pointer; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFUhrs9ry6_GqFRJ69nCyTOPz7bGjnqwhmsZeEPjTjmvY25nF5ucqWoIayR67lF8X7h01TyU2_f90ZcWwRFBL4oACaSg3-mEGijhu8puW8s7XtzE1igTjVyqlsCMo0vwbeTEhyphenhyphen/s320/kanukutykathal-15.jpg" border="0" /></a><br />எனக்கே எனக்கு சொந்தமான வருணின் நறுமணத்துடன் அவர் போட்டு குளித்திருந்த சோப்பின் மணமும் சேர்ந்து கிளர்ச்சி ஊட்டியது . மூச்சுக் காற்று உதட்டைச் சுட்டது . கண்களை மூடிக் கொண்டேன்.<br /><br />இப்பொழுதும் கண்களை அழுந்த மூடிக்கொண்டிருக்கிறேன்......இமைகளின் இருக்கத்தையும் தாண்டி, வெளிவந்த நீர் துளிகள், என் கண்மையின் துணைகொண்டு கன்னத்தில்.... வரைபடம் வரைந்து, உதடுகளை தொட்டு உவர்த்தபோது, விழி திறந்தேன்,<br /><br />இப்போதும் அதே மெளன புன்னகையுடன் அவர் ஆழ்ந்த உறக்கத்தில், என் அருகில்.......<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjefjrdcO2z1L-jSXlyMrSr3773QQa9DoTDLsLw_3G-UBzI2XywF32FalokTxo_Ls-w1mo5p_QYv2T93H4JEGdwI_eygh6-A-98hEW-GnPbpaIauUsR-HGN_Qygx1YQI2-_kFso2A/s1600-h/sadha-3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5341033163702729138" style="FLOAT: right; MARGIN: 0pt 0pt 10px 10px; WIDTH: 213px; CURSOR: pointer; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjefjrdcO2z1L-jSXlyMrSr3773QQa9DoTDLsLw_3G-UBzI2XywF32FalokTxo_Ls-w1mo5p_QYv2T93H4JEGdwI_eygh6-A-98hEW-GnPbpaIauUsR-HGN_Qygx1YQI2-_kFso2A/s320/sadha-3.jpg" border="0" /></a><br /><span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">இப்படி திகட்ட திகட்ட<br />காதலை அள்ளிதராமல்</span> <span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic"><br />தவணை முறையில் தந்திருக்க கூடாதா?</span> <span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic"><br />பிரிகையில் இத்துனை பாதிப்பு இருந்திருக்காதே,</span><br /><span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic">மொத்தமாக நீ 'புகட்டிய' காதலே</span> <span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic"><br />இன்று நம்மை பிரிக்கிறது பார்:(</span> <span style="COLOR: rgb(51,51,255); FONT-STYLE: italic"><br /><br />கட்டாயம் பிரியத்தான் வேண்டுமா??</span><br /><br />இனிமேலும் இப்படியே உட்கார்ந்திருந்தால், நானே என் முடிவை மாற்றினால் மாற்றி விடுவேன், மேலும்.......அவர் கண்விழித்துவிட்டால், கலங்கின என் கண்களும்,கண்களை தாண்டி கனனத்தில் இழுகியிருக்கும் கண்மையும், நெற்றி பொட்டில் பூர்த்திருக்கும் வேர்வையும்...........என் உள்ளுணர்வை அவருக்கு வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்துவிடும். தண்ணீரிலேயே தடம் பார்க்கும் திருடன் இவர்:))<br /><br />எடுத்த முடிவில் மாற்றம் வேண்டாம் என்ற முடிவுடன், படுக்கையிலிருந்து எழுந்துக்கொள்ள என் ஒருகையை படுக்கையில் ஊன்றியபடி மெதுவாக நான் கீழ் இருங்குகையில்.........என் கையை அழுந்த பிடித்தது அவரது வலது கரம்.<br /><br />மெதுவாக திரும்பினேன்.......<br /><br />என் கரத்தை விடுவிக்க நான் முயல..........அவரது பிடியின் இறுக்கம் அதிகரித்தது,<br /><br />அட! இதென்ன வம்பா போச்சு, நான் தான் தடுமாறுறேன்னா....இவருமா??<br /><br />மேலும் அவர் வலு கரம் அழுத்த......<br /><br />"அச்சோ......என்னங்க இது.......நேத்து வளைகாப்புல போட்ட கண்ணாடி வளையல் உடைஞ்சுட போகுது, கையை விடுங்க........."<br /><br />"........." குறும்பனின் புன்னகை மட்டும் பதிலாக வந்தது.<br /><br />"அய்யோ........பிரசவம் ஆகுற வரைக்கும் வளையல் உடைய கூடாதுங்க, ப்ளீஸ் விடுங்க..........."<br /><br />பிடியை தளர்த்தியபடி அவர்,<br /><br />"விட முடியலடி செல்லம்............"<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtDBVnh2RA6mvH00iEykwimzK_uX8Rtx6JH0Qa_PmxNm2zXsqj3jHzNnQGysGbQXxqWjv1Bx8PpwvBnGS2fwOQCHG6P4hYQlD-cC9PSd-UQbr3VJjWshYoAxCBPHhWFcpoRHAbJA/s1600-h/kanukutykathal-9.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5341033513480827970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: pointer; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtDBVnh2RA6mvH00iEykwimzK_uX8Rtx6JH0Qa_PmxNm2zXsqj3jHzNnQGysGbQXxqWjv1Bx8PpwvBnGS2fwOQCHG6P4hYQlD-cC9PSd-UQbr3VJjWshYoAxCBPHhWFcpoRHAbJA/s320/kanukutykathal-9.jpg" border="0" /></a><br />அப்பாவி குழந்தையைபோல் முகத்தை வைத்துக்கொண்டு அவர் கேட்கையில், நெஞ்சம் விம்மிக்கொண்டு வந்தது.......<br /><br />"என்னாலயும் முடியலீங்க............"<br /><br />அவர் நெஞ்சில் இப்போது என் காதணி தடம் பதித்துக்கொண்டிருந்தது,<br /><br />"அப்போ.........போகாதே........என்னைவிட்டுட்டு......"<br /><br />"முதல் பிரசவம் அம்மா வீட்லன்னு எல்லாரும் பேசிதானே முடிவு பண்ணினோம்..........இப்போ..........எப்படி...."<br /><br />"'கன்னுகுட்டி....... உன்னை நான் பாத்துக்கிறேன்டி......"<br /><br />"ஒரு குழந்தையை அம்போன்னு விட்டுட்டு......இன்னொரு குழந்தையை பெத்துக்க அம்மா வீட்டுக்கு போய்தான் ஆகனுமான்னு எனக்கும் தடுமாற்றமா இருக்குதுபா"<br /><br />இப்போது, என் 'முதல் குழந்தை' என் நெஞ்சோடு.........சேர்த்தணைத்துக்கொண்டேன்,<br />மற்றொரு குழந்தை 'எனக்குள்' நடை பயின்றபடி உதைத்து காண்பித்தது தன் இருப்பை,<br />பெண்மையின் லயிப்பில், பரவச நிலையில் நான்:))<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc1ZjW8m2lyEkJE8588ddoHSnqdRLgR4Nx_PSxP4ORJJlYk6B79Ac5n6a6nlLseYslwbE08CCAxaermWIbDBoNXoQIB0nEss69w3SS_SD4ZAqLJdjxRXGaE6z-O2frJJVm5yYPaw/s1600-h/kanukutykathal-8.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5341033819592305314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: pointer; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc1ZjW8m2lyEkJE8588ddoHSnqdRLgR4Nx_PSxP4ORJJlYk6B79Ac5n6a6nlLseYslwbE08CCAxaermWIbDBoNXoQIB0nEss69w3SS_SD4ZAqLJdjxRXGaE6z-O2frJJVm5yYPaw/s320/kanukutykathal-8.jpg" border="0" /></a><br /><div style="TEXT-ALIGN: center"><span style="FONT-STYLE: italic">உன் சிரிப்பில்</span><br /><span style="FONT-STYLE: italic">மயங்கி</span> <span style="FONT-STYLE: italic">காதலித்தது</span><br /><span style="FONT-STYLE: italic">உனக்காக மட்டுமல்ல..</span>..<br /><span style="FONT-STYLE: italic">உன்னைப் போலவே</span><br /><span style="FONT-STYLE: italic">'புன்னகை' மன்னனாய்...</span><br /><span style="FONT-STYLE: italic">ஒரு மகன் வேண்டும்</span><br /><span style="FONT-STYLE: italic">என்பதற்காவும்தான்...!!</span><br /></div><br /><br />"போகமாட்டேன்......உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்" உணர்ச்சிவசத்துடன் என் குரல் கிசுகிசுத்தது அவர் செவிகளில்.<br /><br />அணைப்பின் இருக்கும் அதிகரிக்க..........<br />சில மணிதுளிகள் மெளனமாக அணைப்பில் கழிந்தது,<br />மெல்ல தலைநிமிர்ந்த அவரது பார்வையில்.......<br />நான் அவருக்கே அவருக்கு மட்டும் சொந்தம் என்ற கர்வம் தலைதூக்கி நின்றது.Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-37244460.post-70673733677859273812010-03-20T13:15:00.000-07:002010-03-21T20:48:59.625-07:00கீதாஞ்சலி!!ஆகாஷ்.........என் வாழ்வில் வந்த வேளை... ஒர் அழகிய கனாக்காலம்.<br /><br />அப்போ நான் பன்னிராண்டாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன், எங்கள் எதிர் வீட்டை சொந்தமாக வாங்கி குடியேறினார்கள் ஆகாஷின் குடும்பம். ஆகாஷின் அப்பா ஒரு ரிட்டையர்ட் ஹெட்மாஸ்டர், அம்மா இல்லத்தரசி, அக்கா.....எங்கள் காலனியில் உள்ள மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் டீச்சர்.<br /><br />கணக்கு ஏறாத மரமண்டை எனக்கு , என் அப்பாவின் கோரிக்கையினால் ஆகாஷின் அப்பா கணக்கு டியூஷன் மாஸ்டர் ஆனார்.<br /><br />ஆகாஷிற்கும் அவரது அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம், எப்போதும் அப்பாவுக்கு மகனுக்கும் வாய் தகராரு தான். பின்ன........தமிழ்நாட்டுல உள்ள எந்த இஞ்சினியரிங் காலேஜிலும் இடம் கிடைக்காம இருந்த தன் ஒரே மகனுக்கு, தன் தகுதிக்கும் மீறி நிறைய பணம் கட்டி பெங்களூர்ல இஞ்சினியரிங் படிக்க வைச்சா, பையன் நாலு வருஷம் ஜாலியா காலேஜ் & ஹாஸ்டல் லைஃப் எஞ்சாய் பண்ணிட்டு, 10 அரியர்ஸோட வீட்ல வந்து செட்டில் ஆனா, எந்த அப்பாக்கு தான் கோபம் வராது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoshRiLGSc5KaA4FBbFxcKvTAuYWSkzV3NehyaBrHKacyiSweV4H9Dds4MituJfD2tlyb7PdLcFi6VXkV-rMRVBIxwU8D6GQ7tFVq1gecvb_Pf1AIH2xcLW_3OmmD5dnQj81Uvfw/s1600-h/swathi-05.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 216px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoshRiLGSc5KaA4FBbFxcKvTAuYWSkzV3NehyaBrHKacyiSweV4H9Dds4MituJfD2tlyb7PdLcFi6VXkV-rMRVBIxwU8D6GQ7tFVq1gecvb_Pf1AIH2xcLW_3OmmD5dnQj81Uvfw/s320/swathi-05.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348071894850696338" border="0" /></a><br />அவங்க வீட்ல டியுஷனுக்கு போற நேரத்தில, அப்படி அப்பா -மகன் சண்டை நடந்தா, செம கொண்டாட்டமா இருக்கும் எனக்கு, ரசிச்சு வேடிக்கை பார்ப்பேன்.<br /><br />ஒருநாள் டியூஷன் போயிருந்தபோ, என்னோட நோட் தீர்ந்துபோச்சுதுன்னு, அங்கே டேபிள் மேல இருந்த நோட்டை எடுத்துக்கொடுத்தார் டியுஷன் மாஸ்டர். டியூஷன் முடிஞ்சதும், வீட்டுக்கு வந்து, அந்த நோட்டில் நான் எழுதியிருந்த கணக்குகளை என் நோட்டில் காபி செய்ய எடுத்த போதுதான் கவனித்தேன், அந்த நோட்டில் முதல் சில பக்கங்களில் ஆகாஷ் கவிதைகள் எழுதியிருந்ததை.<br /><br />அப்பாகிட்ட தினமும்........மக்கு, மரமண்டைன்னு டோஸ் வாங்கிற பையனுக்குள்ள இப்படி ஒரு திறமை ஓளிஞ்சிட்டிருக்கா???<br />நோட்டிலிருந்த கவிதை எல்லாம் படிச்சு முடிச்சுட்டு, என்னால..........ஆகாஷை பாராட்டாமா இருக்க முடியல.<br />இதுவரை ஒருநாள் கூட என்கிட்ட ஆகாஷ் பேசினதில்ல..........ஏன் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை .<br />அப்பா மேல உள்ள பயமா இருக்கலாம், இல்ல........கண்கொத்தி பாம்பாட்டும் நான் டியூஷனுக்கு போனாலே தன் தம்பியையும் என்னையும் கவனிக்கும் அக்கா மேல உள்ள எச்சரிக்கை உணர்வா கூட இருக்கலாம்.<br /><br />எப்படியும் பாராட்டியே தீரவேண்டும்னு முடிவோட, என்னையும் மீறி என் கால்கள் எதிர் வீட்டில் போய் நின்றது. நல்லவேளை நான் சென்ற நேரம் ஆகாஷின் அக்கா வீட்டில் இல்லை, அம்மாவிடம் ஆகாஷ் எங்கே என விசாரித்து, அவரது அனுமதியுடன்......மொட்டை மாடியில் உலாத்தி கொண்டிருந்த ஆகாஷை சந்திக்க சென்றேன்.<br /><br />என்னை கண்டதும் கையிலிருந்த சிகரெட்டை அவசரமாக அணைத்துவிட்டு,<br /><br />"அப்பா.............கீழே இருப்பார்........." என்றார்.<br /><br />"நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்......."<br /><br />".............."<br /><br /><br />என் கையிலிருந்த நோட் புக்கை காட்டினேன்.ஆச்சரியம் கலந்த கோபப்பார்வை இப்போது ஆகாஷின் கண்களில்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXrr5BCxBv-PYCUKEnDyRmpJapuh1Q3xUroqsvlbzaWjrFi9QW9xobJ4p5pqAp9LfURRyPmXr1XB2Jp08jJwU_O_uEamXuCYm8tqlmovdjpqCgvzKnyRyveW1QY45xlmO3RdrakQ/s1600-h/madhavan_04.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 239px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXrr5BCxBv-PYCUKEnDyRmpJapuh1Q3xUroqsvlbzaWjrFi9QW9xobJ4p5pqAp9LfURRyPmXr1XB2Jp08jJwU_O_uEamXuCYm8tqlmovdjpqCgvzKnyRyveW1QY45xlmO3RdrakQ/s320/madhavan_04.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348072235775041698" border="0" /></a><br /><br />"இதெல்லாம் நீங்க எழுதின கவிதையா? படிச்சுப் பார்த்துட்டு பிரமிச்சு போய்ட்டேன், நான் பொதுவா சிறுகதை, நாவல், கவிதை எல்லாம் ஆர்வமாப் படிக்க மாட்டேன், ......உங்க கவிதைகள் என்னை ரொம்ப பாதிச்சது, தீவரவாதிகளால் அநியாயமாய் கொலை செய்யபட்ட தன் கணவனை நினைச்சு ஒரு மனைவி எழுதுற மாதிரி எழுதியிருக்கிறீங்களே ஒரு கவிதை...........அந்த கவிதையின் பாதிப்பு இப்போ கூட என் மனசுல அப்படியே இருக்கு"<br /><br />பற்ற வைத்த ஐயாயிரம் வாலா பட்டாசு சரமாக நான் நிறுத்தாமல் பேசிக்கொண்டே சென்றதை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் ஆகாஷ்.<br /><br />"நிறைய கவிதைகள் எழுதுவீங்களா??"<br /><br />"எப்பவாவது என் மனசை அழுத்தமா பாதிக்கிற மாதிரி விஷயங்கள் நடந்தா கவிதை எழுதுவேன்"<br /><br />"பத்திரிக்கைகளுக்கு எல்லாம் உங்க கவிதையை அனுப்பிருக்கிறீங்களா?..........உங்க கவிதை வெளி வந்திருக்கா?"<br /><br />"இல்ல........அனுப்பினதில்ல"<br /><br />"ஏன் அனுப்பக் கூடாது......?"<br /><br />"எனக்கு பிரபலாமாகனும்னு ஆசை எல்லாம் இல்ல........என் திருப்திக்காக தான் கவிதை எழுதுறேன்"<br /><br />"சரி......சரி.........நீங்க பிரபலமாக வேணாம்.......ஆனா உங்க கவிதை நிறைய பேரைப் போய்ச் சேர சான்ஸ் இருக்குதே.......என்னை பாதிச்ச மாதிரி எத்தனையோ பேரை இந்த கவிதை பாதிக்கலாமில்லையா?"<br /><br />"இப்படி சீரியஸான கவிதை எல்லாம் அனுப்பிச்சாலும்.........பப்ளிஷ் பண்ண மாட்டாங்க, காதல் கவிதை, காதல் தோல்வி, பெண்ணை வர்ணிச்சு எழுதின கவிதை, இப்படி பட்ட துக்கடா கவிதை கவிதைகளைத்தான் போடுவாங்க"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDH5zqDpXR8dmDCbaVvagR1UfCkgHNPCiJ54sKiRwTp6vbrIAouWw_HhCJ75TnfCp-W3L81ikIY4sDbRAO8VgA4W_XtC9gwMs9mzmYZdPBOfQYKg76n66HZdwu_9yIgEc4_3J0cg/s1600-h/swathi-14.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 235px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDH5zqDpXR8dmDCbaVvagR1UfCkgHNPCiJ54sKiRwTp6vbrIAouWw_HhCJ75TnfCp-W3L81ikIY4sDbRAO8VgA4W_XtC9gwMs9mzmYZdPBOfQYKg76n66HZdwu_9yIgEc4_3J0cg/s320/swathi-14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348074198632459122" border="0" /></a>"காதல் கவிதையும் கவிதைதானே ..........அது ஒருவித அழகு, இது இன்னொரு விதம், அதுக்காக காதல் கவிதைகளை எல்லாம் இப்படி துக்கடா கவிதைன்னு சொல்ல கூடாது"<br /><br />"இப்போ என் கவிதையை பாராட்ட வந்தியா.........இல்ல காதல் கவிதைக்கு சப்போர்ட் பண்ணி ஆர்கியூ பண்ண வந்தியா?"<br /><br />டக்கென்று ஆகாஷ்க்கு கோபம் வந்தது, என் முகம் சுருங்கி போச்சி..........அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன்.<br /><br />இரண்டு வாரம் கழித்து, ஒரு நாள் காலங்காத்தால எங்க வீட்டுக்கு வந்தார் ஆகாஷ், அதுவே முதல் முறையாக அவர் எங்கள் வீட்டிற்கு வருவது.<br /><br />ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா அவரை வரவேற்றார்...<br /><br />"வாங்க..........வாங்க தம்பி, நல்லா இருக்கிறீங்களா? உங்க கவிதை பத்திரிக்கைல வெளி வந்திருக்குன்னு இப்பத்தான் பாப்பா காண்பிச்சா.........ரொம்ப நல்லா இருக்கு தம்பி கவிதை, தொடர்ந்து கவிதை எழுதுங்க"<br /><br />".............."<br /><br />"வாங்க.........உட்காருங்க.........காஃபி எடுத்துட்டு வரேன்" - இது என் அம்மா.<br /><br />"உங்க பொண்ண கொஞ்சம் கூப்பிடுறீங்களா?" ஆகாஷ் கோபமான குரலுடன் இப்படி சொன்னதும், அம்மாவும் அப்பாவும் விழித்தனர்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivP6sLMDqyQ_Ds4sVZKjwnUgTtS9lzW3E2GDkqT-umhAf5H63ieAgmynrtMe-PfrEpU3OKS-0YbAhVp4DBIFRPAdJAs08jE_lxvTO2btK5l6w6ZVPPP_rUTyR6v21VQOBWegN-IQ/s1600-h/swathi-033.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 234px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivP6sLMDqyQ_Ds4sVZKjwnUgTtS9lzW3E2GDkqT-umhAf5H63ieAgmynrtMe-PfrEpU3OKS-0YbAhVp4DBIFRPAdJAs08jE_lxvTO2btK5l6w6ZVPPP_rUTyR6v21VQOBWegN-IQ/s320/swathi-033.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348071508132800594" border="0" /></a>அப்பா என்னை கூப்பிடும் முன், நானே மெதுவாக ஹாலுக்கு சென்றேன்.........அம்மாவின் பின்னால் நின்றபடி, ஆகாஷை பார்த்து சிரிப்பதா வேண்டாம என்று நான் நிற்க,ஆகாஷ் என்னருகில் நேராக வந்தார்.......<br /><br />"எதுக்கு இந்த திருட்டுத்தனம்........என்னோட அனுமதி இல்லாம எதுக்கு என் கவிதைய பத்திரிக்கைக்கு அனுப்பின"<br /><br />"அது வந்து.......கவிதை ரொம்ப நல்லாயிருந்துச்சு.....அதான்...."<br /><br />"அதனால நீயே என் பேரை போட்டு கவிதைய பத்திரிக்கைக்கு அனுப்பிருவியா......"<br /><br />என் அப்பாக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது, என்னை பார்த்து முறைத்தவர், ஆகாஷிடம்.....<br /><br />"ஸாரி தம்பி.......ஏதோ விளையாட்டு தனத்துல அப்படி பண்ணிட்டா.......இனிமே அப்படி பண்ணமாட்டா"<br /><br />என் அப்பா அம்மாவிற்கு முன்பாகவே என்னை திட்டியும்விட்டு.....ஒரு முறைப்பும் முறைச்சுட்டு போனார்.<br /><br />அவர் போனதும் செம டோஸ் என் அம்மா அப்பாவிடமிருந்து, நான் எதையும் சட்டை பண்ணவில்லை........நேராக என் அறைக்கு சென்றேன்,<br /><br />'உன் கவிதையை தான உன் பேரு போட்டு அனுப்ப கூடாதுன்னு சொன்ன.....இனிமேல் பார், நானே கவிதை எழுதி, உன் பேர் போட்டு பத்திரிக்கைக்கு அனுப்புவேன், உன்னோட பேர்ல கவிதை எழுதுறது யார்ன்னு தெரியாம நீ திண்டாடனும்.....'<br /><br />கோபத்தில்.........வானம், நட்சத்திரம், மலர்கள் ன்னு பல தலைப்புல கவிதை எழுத ஆரம்பிச்சேன், ஆகாஷின் கவிதைகளை படித்ததின் பாதிப்பா, இல்லை எனக்குள்ளும் ஒரு கவிதிறமை இருந்ததா என்று தெரியவில்லை......நான் எழுதி அனுப்பிய கவிதை அனைத்துமே, பத்திரிக்கை வாசகர்களிடம் ஆகாஷிற்கு பேர் வாங்கி கொடுத்தது.<br /><br />நான் தான் அவர் பேரில் கவிதை எழுதி அனுப்புகிறேன் என தெரிந்தும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடித்துக்கொண்டிருந்தார் ஆகாஷ், ஆனால் அவர் பார்வையில் முன்பிருந்த கோபம் குறைந்திருந்தது.<br />மெது மெதுவாக எங்கள் கண்கள் கவி பேசிக்கொள்ள ஆரம்பித்தன, மெளனமாக இருவரும் அதனை அனுமதித்தோம்.<br /><br />என்னைக் கண்டதும் ஆகாஷின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்ததை நான் கவனிக்க தவறவில்லை.<br /><br />பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் காதலை கூறுவதா என்ற தயக்கம் அவருக்கு இருந்திருக்கலாம்,அல்லது.....<br />படித்து முடித்தும் இன்னும் வேலையில்லாமல் வீட்டிலிருக்கிறோமே என்ற சுயவிரக்கம் கூட காரணமாக இருந்திருக்கலாம்.<br />இருவருமே தத்தம் எல்லைக் கோடுகளை விட்டு வெளியே வந்து உள் மனக் காதலை வெளிப்படுத்த தயாராய் இல்லை.<br />ஏதோ ஒன்று எங்களை கட்டி போட்டிருந்தது.<br /><br />மெது மெதுவாக என் கவிதைகளில் காதல் வாசம் வீச ஆரம்பித்தது, வழமைபோல் வாசகர்களிடம் அபார வரவேற்பு அக்கவிதைகளுக்கு.<br /><br />ஒருநாள் பத்திரிக்கையில் நான் அனுப்பியிராத ஒரு காதல் கவிதை, அதுவும் ஒரு பெண்ணிடம் உருக்கமாக காதலை வெளிப்படுத்தும் ஒரு கவிதை ஆகாஷின் பெயரில் வெளிவந்திருந்தது.<br />கவிதையை பார்த்து அதிர்ந்து போனேன்........இந்த கவிதை நான் அனுப்பவில்லை என்றால் , அனுப்பியது யார்???<br /><br />இப்போ, பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு ஆகாஷின் வீட்டிற்கு செல்கிறேன்......<br /><br /> ----------*--------------*----------<br /><br />டைரியை படித்துக்கொண்டிருந்த ஆகாஷின் நினைவலைகள் பத்து வருடங்களுக்கு பின்னாக சென்றது.....<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv4lyqdG9JA61ZiG002Dm_sy8SfIxTpYtoDiOFhPH6aKbwPesj8csQOXjlEsM4PqvM5VDOy1YuWwDGjrIXXLUUE7n4Y7r0zwkflYgdUKeoDaw5nhV5UFvzCrV0gfuvEkP28lfgTQ/s1600-h/swathi-08.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 219px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv4lyqdG9JA61ZiG002Dm_sy8SfIxTpYtoDiOFhPH6aKbwPesj8csQOXjlEsM4PqvM5VDOy1YuWwDGjrIXXLUUE7n4Y7r0zwkflYgdUKeoDaw5nhV5UFvzCrV0gfuvEkP28lfgTQ/s320/swathi-08.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348074452296168418" border="0" /></a><br /><span style="font-style: italic;">கையில் பத்திரிக்கையுடன் விழிகள் படபடக்க கீதாஞ்சலி என் வீட்டு மாடியை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள்,<br />மனதிற்குள் அதனை ரசித்தபடியே ஒன்றும் தெரியாதது போல் முகத்தை வைத்துக்கொண்டேன்...</span> <span style="font-style: italic;"><br /><br />"இது.....இந்த கவிதை........நீங்க.....எழுதினதா??" என்றாள். அவளுடைய உச்சரிப்பில் இருந்த அழகு, அவள் முன்னுச்சியில் வந்து படிந்த முடியை நகம் வளர்த்த ஒற்றை விரலால் ஒதுக்கி விட்டுக்கொண்ட தன்மை, ஐயோ..ஐயோ...எப்படி சில பெண்களுக்கு மட்டும் இந்த நளினம் வந்து சேருது???, கண் இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்</span><br /><br /><span style="font-style: italic;">"ஹலோ ....உங்களைத்தான் கேட்கிறேன்?" என்றாள்</span><br /><br /><span style="font-style: italic;">"கவிதைக்கு கீழே என்ன பேரு போட்டிருக்கு......."</span><br /><br /><span style="font-style: italic;">"ஆ.........ஆகாஷ்னு போட்டிருக்கு....."</span><br /><br /><span style="font-style: italic;">"அப்போ ஆகாஷ் எழுதினதுதானே??........அப்புறம் என்ன டவுட் உனக்கு?"</span><br /><br /><span style="font-style: italic;">என் கண்களை கூர்ந்து நோக்கினாள்,</span> <span style="font-style: italic;">அதில் தெரிந்த குறும்பினை கண்டு பிடித்துவிட்டாள் ....கள்ளி!</span> <span style="font-style: italic;"><br /><br />வெட்கத்தில் அவள் முகம் குங்குமமென சிவந்தது,</span> <span style="font-style: italic;"><br />உதடுகள் வார்த்தைகளோடு போராடி பேச இயலாமல் துடித்தது!</span> <span style="font-style: italic;"><br /><br />"கவிதைக்கு பதில்......வருமா?" அடிக்குரலில் நான் கேட்டதும்.......</span> <span style="font-style: italic;"><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQlatGQxW0qFK5oF8PJ3bCCtX5iRd66L3sm7_5azBr-TjD8UuR5rNNF4UMdBpmHkO5ZsAh9h7TVfTNoWqvuDZ9elds4x3PLy1QGAOWpN487fZOjEDm3pdxQKLTEq2m4Oeihi1FSA/s1600-h/swathi-09.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 216px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQlatGQxW0qFK5oF8PJ3bCCtX5iRd66L3sm7_5azBr-TjD8UuR5rNNF4UMdBpmHkO5ZsAh9h7TVfTNoWqvuDZ9elds4x3PLy1QGAOWpN487fZOjEDm3pdxQKLTEq2m4Oeihi1FSA/s320/swathi-09.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348073945382750658" border="0" /></a>இன்னும் அதிகம் சிவப்பு பூசிக்கொண்டது அவள் முகம்,</span> <span style="font-style: italic;"><br />மாடி படிகளுகருகில் சென்றவள், நின்று திரும்பி....</span> <span style="font-style: italic;"><br /><br />"அடுத்த வாரம் பத்திரிக்கையில் பதில் வரும்....." என்று மெதுவாக சொல்லிவிட்டு,</span><br /><br /><span style="font-style: italic;">கடகடவென மாடி படிகளில் இறங்க தொடங்க, அடுத்த நொடி அவள் பாவாடையில் கால் தடுக்கி, படிகளில் உருண்டு சென்றாள், </span> <span style="font-style: italic;"><br /><br />"கீது........." என்று அலறியபடி நானும் வேகமாக படிகளில் தாவி தாவி இறங்க, நான் அவளை பிடிப்பதற்குள், மாடி படியின் முடிவில் இருந்த கூர்மையான கைப்பிடி அவள் நெற்றையை பதம் பார்த்து ரத்தம் ஆறாக ஓடியது.</span> <span style="font-style: italic;"><br /><br />அடுத்த இரண்டு தினங்கள், கீதாஞ்சலி சுயநினைவில்லாமல் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள், </span> <span style="font-style: italic;">இந்த இரண்டு நாள் போராட்டத்தில், என் அழுகையும் கதறலும் எங்கள் காதலை எங்கள் இரு குடும்பத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தது.</span><br /><br /><span style="font-style: italic;">மூண்றாம் நாள் சுயநினைவு வந்ததும், அவள் என்னை காண விரும்புவதாக கூற, அவள் இருந்த ICU க்குள் சென்றேன்.</span> <span style="font-style: italic;"><br /><br />அவள் உதடுகள் உலர்ந்திருந்தன,அவளால் பேச இயலவில்லை,மெளனமாக புன்னகைத்தாள்.....என் கண்ணீரை கண்டதும், அழாதே என்பது போல் கண்ணசைத்தாள்,<br /><br />அவளருகில் சென்று அவள் கரத்தை என் உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தினேன்......</span><br /><span style="font-style: italic;">என் முதல் ஸ்பரிசமா.....<br />இல்லை அவள் உடல்நிலை காரணமா ,<br />எதுவென்று தெரியவில்லை, அவள் உடல் சிலிர்த்தது......</span><br /><br /><span style="font-style: italic;">சன்னமான குரலில் பேச தொடங்கினாள்......</span><br /><br /><span style="font-style: italic;">"அம்மாகிட்ட என் டைரி கேட்டேன்......டேபிள்ல இருக்கு....எடுங்க ஆகாஷ்"<br /><br /></span> <span style="font-style: italic;">அவள் கூறிய டைரியை எடுத்தேன், </span> <span style="font-style: italic;"><br /><br />"இது.....இது உங்களுக்கு......."</span> <span style="font-style: italic;"><br /><br />"ஹும்...."</span><br /><br /><span style="font-style: italic;">"இனிமேலும் உங்க கவிதையில நான் இருக்கனும்.....ஆகாஷ்"<br /><br /></span> <span style="font-style: italic;">"உனக்கொன்னும் ஆகாதுடி செல்லம்.....நீ எப்பவும் என்கூட தான் இருப்ப"<br /><br /></span> <span style="font-style: italic;">மெல்ல புன்னகைத்தாள் கீதா........அதுவே அவளது அஞ்சலிக்கான கடைசி புன்னகை!</span> <span style="font-style: italic;"><br /><br />உலகமே இருண்டு போனது எனக்கு,<br />என்னிலையை மறந்து பலநாள் என் அறைக்குள் முடங்கி கிடந்தேன்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnp1uar9h3hmqeIbwUnU9qO__JLcULcGWu0dHUpLiRLmhQwuE3KvFaQGkXeDbz4lpZ57VCOjpU7fJesrhbYhFqbl7kTnfjf1Od6UqirXyeRZgPQN3JsbUysviKQowzH2eCgHsKfw/s1600-h/swathi-051.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 234px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnp1uar9h3hmqeIbwUnU9qO__JLcULcGWu0dHUpLiRLmhQwuE3KvFaQGkXeDbz4lpZ57VCOjpU7fJesrhbYhFqbl7kTnfjf1Od6UqirXyeRZgPQN3JsbUysviKQowzH2eCgHsKfw/s320/swathi-051.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348075159774155778" border="0" /></a><br /></span><div style="text-align: center;"><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">சூராவெளியாய் என் வாழ்க்கையில் வந்தவள்,</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">என் கவிதையின் முதல் ரசிகை,</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">என்னை பிரபலமாக்கிய முதல் வாசகி,</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">என் கவிதைக்குள் வந்துவிட்டு</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">என் வாழக்கையை விட்டு மட்டும் ஏன் சென்றாள்????</span><br /></div><br /><span style="font-style: italic;">விடைகாணா</span><span style="font-style: italic;"> கேள்வியுடன் ஆகாஷின் வாழ்க்கை தொடர்ந்தது.</span><br /><br /><br />ஆகாஷ், கடந்த பத்து வருடமாக தினமும் குறைந்தது மூன்று முறையாவது இந்த டைரியை படிப்பதும், பின் கண்ணீருடன் பழைய நினைவுகளில் மூழ்குவதும் வழக்கம்.<br /><br />மனைவி வரும் அரவம் கேட்டு , கண்களை துடைத்துக்கொண்டான் ஆகாஷ்.<br /><br />"என்னங்க.....உங்க கவிதை புக் பப்ளிஷ் பண்ணின பப்ளீஷரும் மேனேஜரும் உங்களுக்கு அவங்க பாராட்டு விழா ஏற்பாடு பண்ணியிருக்கிறது விஷயமா பேச வந்திருக்காங்க"<br /><br />"ஹும்........இதோ வரேன் கீதா"<br /><br />டைரியை வைத்துவிட்டு, முகத்தினை சுத்தம் செய்து விட்டு, ஹாலுக்கு சென்றான் ஆகாஷ்.<br /><br />வந்திருப்பவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு அவன் சோஃபாவில் அமர்ந்ததும், அவனது ஐந்து வயது மகள் ,<br /><br />"அப்பா........" என்று கத்திக்கொண்டே அவன் மடியில் வந்தமர்ந்தாள்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVwdc6crF8J3Sxxtnee2RC6j-i7JGOjHKBqQERLi4d_SxPC5JI54rlXD6Ch80CI_x06qsztFaCSrPXPFWH9GXR7LuDLX-X4U64-1p5QzA3FaWv7ilmyGi_wOt9GrLU8uC80BFHeQ/s1600-h/kannathilcl2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 270px; height: 210px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVwdc6crF8J3Sxxtnee2RC6j-i7JGOjHKBqQERLi4d_SxPC5JI54rlXD6Ch80CI_x06qsztFaCSrPXPFWH9GXR7LuDLX-X4U64-1p5QzA3FaWv7ilmyGi_wOt9GrLU8uC80BFHeQ/s320/kannathilcl2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348070879039734866" border="0" /></a><br />"அஞ்சலி உள்ளே போய் விளையாடுமா.....அப்பா இவங்க கிட்ட பேசிட்டு இப்ப வந்துடுறேன்"<br /><br />குழந்தை உள்ளே சென்றதும், பப்ளீஷர் ஆகாஷிடம்.....<br /><br />"சார் உங்க மனைவி கீதாவின் பேரையும், உங்க பொண்ணு அஞ்சலி பேரையும் சேர்த்து வைச்சு 'கீதாஞ்சலி'ன்ற புனை பெயர்ல நீங்க கவிதை எழுதுறது இந்த பாராட்டு விழால தான் சார் நிறைய பேருக்கு தெரியப்போகுது, கீதாஙஞ்சலி ன்றது ஒரு பொண்ணுன்னே நிறைய பேர் நினைச்சுட்டு இருக்கிறாங்க சார்" சொல்லிவிட்டு சிரித்தார் பப்ளீஷர்.<br /><br />மனதிற்குள் எழுந்த சோகம் நெஞ்சை பிசைய, கண்களில் தெறிக்க இருந்த துளிகளை ஆகாஷின் கண்ணீர் கடல் வழக்கம்போல் உள்வாங்கி கொண்டது.Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-37244460.post-60478744882188405062009-11-01T17:55:00.000-08:002009-11-01T18:29:19.346-08:00இதழால் 'கவி' எழுது...........!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzXyW7IHTUQTorlj1Y9zQ0NZ6HGgr2o341SWEJGmRuXQjPrwp128G8CckbIRhsnbq2DgBlE8pX0s4LOpukJXEWKPCzaY5-usNm1N4_XBM0RjhFaWPdXyYoBzTpdgGQ0iES45oO/s1600-h/nav4.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzXyW7IHTUQTorlj1Y9zQ0NZ6HGgr2o341SWEJGmRuXQjPrwp128G8CckbIRhsnbq2DgBlE8pX0s4LOpukJXEWKPCzaY5-usNm1N4_XBM0RjhFaWPdXyYoBzTpdgGQ0iES45oO/s320/nav4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5341001843452201906" border="0" /></a><br /><div style="text-align: center;">யார் யாரோ<br />என் கவிதையை<br />பாராட்டிய போதெல்லாம்<br />சும்மாதான் இருந்தது மனசு<br />நீ பாராட்டாய் தந்த<br />முதல் முத்தம் பெறும் வரை!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyjtdz3IEFLdQHTpKCLysflqxONfk5wPkc1_j7vA4rFBr9LBlkw_lOwQYReRh_gTpMvNa3XIkj7Km8DAjlViN6dKh41llg8ERKmGstXP0ikvLy8NuXRhugwNEl0gH0O668HT0j/s1600-h/nav1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyjtdz3IEFLdQHTpKCLysflqxONfk5wPkc1_j7vA4rFBr9LBlkw_lOwQYReRh_gTpMvNa3XIkj7Km8DAjlViN6dKh41llg8ERKmGstXP0ikvLy8NuXRhugwNEl0gH0O668HT0j/s320/nav1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340998326829301890" border="0" /></a><br /><div style="text-align: center;">பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல<br />உன் முத்தத்திற்கும் தான்<br />பார் எத்தனை<br />மெதுவாக உன் உதடுகள்<br />என்னைவிட்டு<br />விலகுகிறது!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhRSrlRmxOhVRlceJUpK2Z-bnZYATe1p6XLVmzUOqLd2gBSIpYAc9rWnyXBtosbirF31jQwZ-L732XnaFgu66pdDzNn1NbGcR3Hsknutgg6_MWT_3E5EHFH8z6OweEDRXGSHpu/s1600-h/kavitha24.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhRSrlRmxOhVRlceJUpK2Z-bnZYATe1p6XLVmzUOqLd2gBSIpYAc9rWnyXBtosbirF31jQwZ-L732XnaFgu66pdDzNn1NbGcR3Hsknutgg6_MWT_3E5EHFH8z6OweEDRXGSHpu/s320/kavitha24.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340998844019108578" border="0" /></a><br /><div style="text-align: center;">உனக்காக<br />ஏதாவது எழுத<br />ஆரம்பித்தால் மட்டுமே<br />கவிதை வரைகிறது பேனா...<br />காதல் 'மை' நிரம்பினால் தானே<br />கவிதை பிறப்பிக்கும்<br />என் பேனாவும்!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXkZaj42CqPBRJT7uFuxYL2ZiAwsJaWYsU2HnbBmrzHd7Gz4Czt2H1oWX3GkJufdiyFR5FkKptvmyZFhU3VunXmpIRBpPLNDqvFPOlOk4WF98T63VD8Rr8VPyrfm2SjBSIVt20/s1600-h/kavithai6.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 192px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXkZaj42CqPBRJT7uFuxYL2ZiAwsJaWYsU2HnbBmrzHd7Gz4Czt2H1oWX3GkJufdiyFR5FkKptvmyZFhU3VunXmpIRBpPLNDqvFPOlOk4WF98T63VD8Rr8VPyrfm2SjBSIVt20/s320/kavithai6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340999575257850770" border="0" /></a><br /><div style="text-align: center;">உனக்கொன்று தெரியுமா..?<br />நான் கவிதை எழுதுவது<br />என் வீட்டிலுள்ளவர்களுக்கு<br />புதுமை...<br />ஆனால் நான்<br />உனக்கே உனக்கான கவிதை<br />என்பதில்தான்<br />எனக்கு 'நிரம்ப' பெருமை!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmgvzGxu2oJPnN2z7OytOzN7-ISQStsEsiXuhX40BgJ-1YUDKfozx_BDlOaYMs9MEOQY3HpsSswJ3lLFHZBe2JQ4809lonLPm8qG-PrQKY9eVr0951smGEnE8bIaP-4EGc2eRT/s1600-h/namatukavithai2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmgvzGxu2oJPnN2z7OytOzN7-ISQStsEsiXuhX40BgJ-1YUDKfozx_BDlOaYMs9MEOQY3HpsSswJ3lLFHZBe2JQ4809lonLPm8qG-PrQKY9eVr0951smGEnE8bIaP-4EGc2eRT/s320/namatukavithai2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5341004286672776082" border="0" /></a><br /><div style="text-align: center;">உன்னை எதுவும் கேட்காமலே<br />உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்<br />எனை எதுவும் கேட்காமலே<br />நீ என்னையே விரும்புகிறாய்<br />என்பதை சற்றேனும்<br />உணராமல்!!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT2Du7ViCQ5uoXJYkYXH0a_WkYcU6tAI39_4GWK8gHiAwpZrkZGPZcAJssQBJHucFJ2l515XHz8rQcj6HdyZOJm6ts1vKapSBC7c75xRKItBtVp7vNnb_vKCOAoM-7t8iKL4YT/s1600-h/kavithai7456.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT2Du7ViCQ5uoXJYkYXH0a_WkYcU6tAI39_4GWK8gHiAwpZrkZGPZcAJssQBJHucFJ2l515XHz8rQcj6HdyZOJm6ts1vKapSBC7c75xRKItBtVp7vNnb_vKCOAoM-7t8iKL4YT/s320/kavithai7456.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5341000700894243010" border="0" /></a><br /><div style="text-align: center;">உனக்காய் எழுதிய<br />கவிதைகளை<br />உன் நெஞ்சில்<br />இதழால் அச்சடிக்கப் போகிறேன்<br />'முத்த'புத்தகம் வெளியிட<br />நீ தயாரா???<br /><br /><br /></div><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguZNRaAkU3ZxZbQi1wnbciVPqWnyBp9Q3-fWJo3Sr_e37jgWu5IckDsEZvMIdGgIIPFrWzq4uyRuuy8c1W_TSWFdLxHu3en2nnnc-SVI8hcMgwZA9lf2W3MELzHqJ7wYnDSOQP/s1600-h/kavithai5312.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguZNRaAkU3ZxZbQi1wnbciVPqWnyBp9Q3-fWJo3Sr_e37jgWu5IckDsEZvMIdGgIIPFrWzq4uyRuuy8c1W_TSWFdLxHu3en2nnnc-SVI8hcMgwZA9lf2W3MELzHqJ7wYnDSOQP/s320/kavithai5312.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5341001273171128610" border="0" /></a><br /><div style="text-align: center;">உனக்காக எழுதிய<br />கவிதை எனத்தெரிந்தும்<br />"எனக்கா??' என<br />கேட்டு புன்னைக்கும்<br />உன் சிரிப்பிற்கு முன்<br />என் கோபம் செயலிழந்து<br />போகின்றதடா போக்கிரி!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5BwuSrvSPN7vra_awNdSGRTOD944dMEtC56k8jDRYmUwniwLBE_Ec7UuJkj6Y9ZhBoPyHDev2_CdyVvAVacoVtb57_u2MAnHYIetYt2Uy2eSP-qV1b-fFXCWQwhr17QSqiMU-/s1600-h/kavithai114.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5BwuSrvSPN7vra_awNdSGRTOD944dMEtC56k8jDRYmUwniwLBE_Ec7UuJkj6Y9ZhBoPyHDev2_CdyVvAVacoVtb57_u2MAnHYIetYt2Uy2eSP-qV1b-fFXCWQwhr17QSqiMU-/s320/kavithai114.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5341001587286712210" border="0" /></a><br /><div style="text-align: center;">முதன்முறையாக<br />மிக அருகாமையில் நீ...!<br />இயங்க இயலவில்லை<br />என் இதயத்திற்கு,<br />திணறித்தான் போனேனடா...<br />என்னை உன் இதழ்கள்<br />இயக்கும்வரை!!!</div>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-37244460.post-28233801762436039522009-10-01T16:23:00.000-07:002009-10-02T17:57:54.911-07:00என் பொம்முக்குட்டி அம்முவுக்கு...... கல்யாணம் !!!காலையிலிருந்தே ஏதோ ஒருவித மன இறுக்கம், தேவை இல்லாமல் அடிக்கடி கோபம் வந்தது, அலுவல் நேரம் முழுவதும் என்னை தொத்திக்கொண்ட படபடப்பிற்கான காரணம் உணராமலே மாலை வீடு வந்து சேர்ந்தேன்,<br /><br />வீட்டு வாசலில் <strong style="font-weight: normal; color: rgb(0, 0, 0);">குழந்தையுடன்</strong> காத்திருந்த என் மனைவி,<br /><br /><br />"என்னங்க இன்னுமா அதையே நினைச்சுட்டு இருக்கிறீங்க?" என்றாள்.<br /><br /><em>அட! நான் ஏன் இப்படி இருக்கிறேன்னு எனக்கே புரியலை, இவ எதை சொல்றா???<br /></em><br /><br />அவளுக்கு பதலளிக்கமால்,<br /><br />என்னிடம் தாவி வந்த குழந்தையை முத்தமிட்டு, அள்ளிக்கொண்டு, வீட்டினுள் நுழைந்தேன்.<br /><br />என் கனத்த அமைதியை பொருட்படுத்தாமல் , கேள்வி கேட்டு துளைக்காமல் காஃபியுடேன் வந்தாள் மனைவி.<br />வீட்டில் என் அம்மாவும் தங்கையும் இல்லை, வெளியில் <strong style="color: rgb(0, 0, 0); font-weight: normal;">சென்றிருக்கிறார்கள்</strong> என்று குழந்தை கூற அறிந்துகொண்டேன் ,<br /><br />சிறிது நேர அமைத்திக்கு பின், என் மனைவி பேச்சை ஆரம்பித்தாள்,<br /><br /><br />"இதுக்கு போய் இவ்வளவு அப்சட் ஆகலாமா??.......சொன்னது யாரு உங்க செல்ல தங்கச்சி தானே??, அதுவும் அவ ஏதும் தப்பா சொல்லிடலியே, பின்ன எதுக்கு உங்களை நீங்களே குழப்பிகிறீங்க??" என்றாள் என் மனைவி,<br /><br /><br />"ஹும்...."<br /><br /><br />"இவ்வளவு நாளும் எது செய்தாலும், உங்க கிட்ட கேட்டு கேட்டு செய்தா, இப்போ அவளை கட்டிக்க போறவர் கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு சொல்றா.........அதுல என்ன உங்களுக்கு அவ்ளோ இகோ???"<br /><br /><br />"இகோ இல்லமா.........இனிமே அவளுக்கு நான் இரண்டாம் பட்சம் தானே, அதை தான் என்னால தாங்கிக்க முடியல"<br /><br />" ஹையோ ஹையோ .....என்னங்க இது சின்ன குழந்தை மாதிரி பேசுறீங்க, நீங்க தானே கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோ ன்னு வற்புறுத்தி , நீங்களே மாப்பிள்ளையும் பார்த்து உங்க தங்கை கல்யாணத்தை ஏற்பாடு பண்றீங்க.......இப்போ அவ ஒரு வார்த்தை எதார்த்தமா சொல்லிட்டா, கல்யாண ஏற்பாடு எதுவா இருந்தாலும், அவர் கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுடலாம் அண்ணா ன்னு, அதுக்கு ஏங்க உங்களுக்கு இவ்ளோ கோபம் வருது உங்க தங்கச்சி மேல????"<br /><br /><br />"ச்சே ச்சே.........அவ மேல எனக்கு எப்பவுமே கோபம் வராது.........ஆனா லேசா மனசு வருத்தமா இருக்கு, இவ்ளோ நாள் அவளுக்கு எல்லாமே நான்தான்னு பெருமிதமும் கர்வமும் இருந்துச்சு, அதெல்லாம் பங்கு போட்டுக்க இனொருத்தர்கு அவ வாழ்கையில இடம் வந்துடுச்சேன்னு நினைக்கிறப்போ......."<br /><br />"விட்டு கொடுக்க முடியல ............அப்படிதானே???"<br /><br />"ஹும்..."<br /><br /><br />"அபியும் நானும் படத்துல வர்ற பிரகாஷ் ராஜ் மாதிரியே ஆகிட்டு வர்றீங்க நீங்க...."<br /><br /><br />"..........."<br /><br />"அவராச்சு<wbr>ம் மகள் விரும்பிய மாப்பிள்ளை மேல பொறாமை பட்டார், நீங்க........நீங்களே மாப்பிள்ளையும் பார்த்துட்டு, கல்யாணம் கட்டிக்கோன்னு அவளையும் போட்டு பாடா படுத்திட்டு, இப்போ இப்படி பொலம்பறது நல்லாவே இல்லீங்க........"<br /><br /><br />பதில் ஏதும் சொல்லாமால் அவ்விடம் விட்டு நகர்ந்து, பால்கனிக்கு சென்றேன்.......என் மனைவி சொல்வது மிகவும் சரியே என என் உள் மனம் உறுத்தியது.<br /><br />கல்யாணம் பண்ணிக்கோன்னு அவளை நச்சரித்து நான் தானே,<br />நான் பார்க்கிற மாப்பிள்ளை அவளுக்கும் பிடிச்சு போய்டாதான்னு ஆசை பட்டவனும் நான் தானே...........பின் ஏன் இப்போ அவளை விட்டுதர இயலவில்லை எனக்கு, ஹும்ம்.....<br /><br />இதுக்குதான் பெத்த பொண்ணா இருந்தாலும் சரி, கூட பிறந்த தங்கச்சி, அக்காவா இருந்தாலும் சரி.......பாசமே வைக்க கூடாது, கல்யாணம் கட்டிக்கொடுக்கிறபோ எவ்ளோ மன உளைச்சல் வருது.........கட்டிக்கொடுக்கனுமேன்னு கடமை உணர்வு ஒரு பக்கம் ,விட்டு கொடுக்க முடியாம தடுமாற்றம் மறு பக்கம் , பிரிவின் வலி ஒரு புறம்.... ஹும்.<br /><br />தளர்வுடன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார எத்தனித்த போது தான் கவனித்தேன்.......என் தங்கையின் ஐபாட் அந்த இருக்கையில் இருப்பதை, என் தங்கை சற்று நேரத்திற்கு முன்பு வரை வழக்கம் போல் பால்கனியில் அமர்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்திருக்கிறாள் என புரிந்துக்கொண்டேன் . இப்போதெல்லாம் அடிக்கடி தனியா பால்கனியில பாட்டு கேட்டுட்டு தனிமையாவே இருக்கிறாளே , அது ஏன்........??<br /><br />கவனமாக அவளது ஐபாடை எடுத்து அருகில் இருந்த ஸ்டூலில் வைக்கும் போது தான் என் கண்ணில் பட்டது அதன் அடியில் இருந்த வாழ்த்து அட்டை....<br /><br /><span style="color: rgb(0, 0, 153); font-style: italic;">Happy Birthday my beloved Brother!!</span><br /><br />என்று எழுதிருந்த ஓர் அழகான வாழ்த்து அட்டை,<br /><br />ஹும்........அடுத்த வாரம் வர இருக்கும் எனது பிறந்த நாளிற்கு இப்போதே வாழ்த்து அட்டை வாங்கி விட்டாள் போலும், அவள் கொடுக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று ஐபாடிற்கு அருகில் வைக்கையில், அதினுள்ளிருந்து ஒரு துண்டு காகிதம் விழுந்தது........<br /><br />அதில் பொறிக்கப்பட்டிருந்த வரிகள்............<br /><br /><h1 style="display: block; color: rgb(51, 0, 153); font-style: italic;">அண்ணனுக்காக.........!!</h1><div style="color: rgb(51, 0, 153); font-style: italic;">அண்ணன் எனக்கு எல்லாமாயிருந்தான்...<br /><br /></div><div style="color: rgb(51, 0, 153); font-style: italic;">சிறு பெண்ணாக இருக்கையில்<br /></div><div style="color: rgb(51, 0, 153); font-style: italic;">பட்டு பாவாடை சர சரக்க<br /><span style="font-size:100%;">"அண்ணா பூ வைச்சு விடுண்ணா"</span></div><div style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><span style="font-size:100%;">என்று மல்லி சரம் நீட்டினால்,</span></div><span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">"முடி கொஞ்சம் கலைந்திருக்கே ...?"</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">என்று<br />என் தலை வாரி</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">பூச்சுட்டுவான் என் அண்ணா !!</span> <span class="" style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br /><br />பக்கத்து</span><span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"> </span><span style="font-style: italic; color: rgb(51, 0, 153);">வீட்டு காயத்ரி</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />சைக்கிள் ஓட்டுவதை</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />ஏக்கத்தோடு பார்த்த எனக்கும்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />பழகிக் கொடுத்தான்!</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br /><br />மழை ஓய்ந்த பின்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />மரக்கிளையினை உலுப்பி</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />எனைத் தெப்பமாய் நனைத்து...</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />நான் மயிர்க் கூச்செறிந்து</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />சிணுங்கி நிற்கும்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">அழகை ரசிப்பதில்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />அலாதிப் பிரியம் அவனுக்கு!</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br /><br />என்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">எச்சில் கையால் - அவனுக்கும்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />தின்பண்டம் ஊட்டினால்</span><br /><span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">சுவைத்து சிரிப்பான்!</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br /><br />கல்லூரியில் படிக்கும் போதும்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />கணக்குப் பாடம்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">சொல்லித்தர கேட்பேன்,</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />எப்படிச் சொன்னாலும்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />இந்த 'மர மண்டைக்கு' ஏராதாம்<br />என்று</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">குட்டு வைப்பான் ....!</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />நான் அழுது முடிக்கும் வரையில்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />என் தலை</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />அவன் தோழில் சாய்த்துக்கொள்வான்!</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br /><br />அவனுக்கு கல்யாணமான பின்பு</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />அண்ணியோடு அவன்..</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />அண்ணன் எனக்கு<br />அன்னியனாகி</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">போனது அன்றுதான்.</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br /><br />நானில்லை..</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />இனி உன் வாழ்வில்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">என்று<br />என்னை நானே விலக்கிக் கொள்ள...</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">'<br /><br />உன் அண்ணா'<br />உனக்கு</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">அன்று போல்தான் என்றென்றும் என</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />என் கை பிடித்து</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />அவன் கையோடு எனை சேர்த்தபோது,</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />தலை சாய்ந்தேன்.....</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />அண்ணியின் </span><span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">தோழில்</span><span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">!!</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br /><br />அண்ணன் என் நண்பன்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />அண்ணன் என் எல்லாம்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;"><br />அப்பாவின் காலத்திற்குப்பின்<br />அண்ணன்</span> <span style="color: rgb(51, 0, 153); font-style: italic;">எனக்கு அப்பாவானான்....!!!</span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsn-M0cde75KzAbc9uGNTI-NluydvhuEpg0_If2-t762KnehYvtjXWXUweMzOYFenathFobdwTABpE2XabZpqDWO0ix-XQbjbtVumJFJ-s1u9NQ_VUKqxqAsOJmmMw0y3XaazxZQ/s1600-h/Ddvzbg-1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5386687599748224706" style="margin: 0px auto 10px; display: block; width: 320px; height: 297px; text-align: left;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsn-M0cde75KzAbc9uGNTI-NluydvhuEpg0_If2-t762KnehYvtjXWXUweMzOYFenathFobdwTABpE2XabZpqDWO0ix-XQbjbtVumJFJ-s1u9NQ_VUKqxqAsOJmmMw0y3XaazxZQ/s320/Ddvzbg-1.jpg" border="0" /></a><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0); font-style: italic;">இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!!</span><br /><br /><br />வரிகளை படித்து முடிக்கையில் ,<br />நெஞ்சில் மீண்டும் அதே பெருமிதமும்,<br />என் தங்கையின் திருமணத்திற்கு பின்பும்<br />அவள் நெஞ்சில்<br />நான் எப்போதுமே......<br />'<span style="font-style: italic;">உசத்தி கண்ணா...உசத்தி</span>'<br />என்ற பெருமையும் துளிர்விட,<br />கண்ணில் பூத்த நீர் துளிகளை<br />தடுக்காமல் வழியவிட்டேன்!!!Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-37244460.post-45218713726797166592009-05-20T05:57:00.000-07:002009-05-20T14:23:07.880-07:00உன்னிடத்தில்.....சரணடைந்தேன்!! - 5<a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/1.html"><span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">பகுதி - 1</span></a> <a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/2.html"><span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">பகுதி - 2</span></a> <a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/3.html"><span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">பகுதி - 3</span></a> <a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/05/4.html"><span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">பகுதி - 4</span></a><br /><br />முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்கின் உள் மனதில் ஏதோ உறுத்தியது. இவனை சும்மா விடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்.<br /><br />மறுநாள் காலை தீபா ட்யூட்டியில் இருக்கும்போது கார்த்திக்கிடமிருந்து ஃபோன் வந்தது. மிகவும் முக்கியமான விஷயம், அதனால் உடனடியாக தன்னை தனது வீட்டில் வந்து சந்திக்கும்படி அவன் கூறியதும், அரைநாள் லீவிற்கு சொல்லிவிட்டு அவனை சந்திக்க சென்றாள் தீபா.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOYphUxhJt3BeOOvdps11j8aTWdNBCoUWc5tLlue5nQWpqgkiCzwz4i-R4ws62s34QqhEgB2xwXnNZkrZ5gpbOTEQOV0WhlDJFILfBgPe54hugw_87sm3jU-Tj7OyanyxDj-Eb/s1600-h/sneha234.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOYphUxhJt3BeOOvdps11j8aTWdNBCoUWc5tLlue5nQWpqgkiCzwz4i-R4ws62s34QqhEgB2xwXnNZkrZ5gpbOTEQOV0WhlDJFILfBgPe54hugw_87sm3jU-Tj7OyanyxDj-Eb/s320/sneha234.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5336028747884189490" border="0" /></a><br />கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றதும்,ஹாலில் இருந்த கார்த்திக்கின் அம்மா தீபாவிடம்,<br /><br />"வாம்மா தீபா.....நல்லாயிருக்கிறீயா..........ரொம்ப நாளா வீட்டு பக்கமே வரலியேமா"<br /><br />"நல்லாயிருக்கிறேன்மா..........நீங்க நல்லாயிருக்கிறீங்களா?.......ஒரு வாரம் மெடிக்கல் கேம்ப்க்கு போயிருந்தேன், அதான் உங்களை வந்து பார்க்க முடியல........கார்த்திக்...இருக்...கா.."<br /><br />"ஆங்.........கார்த்திக் முன்னாடி ஆஃபீஸ் ரூம்ல உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான், போய் பாருமா.......பேசிட்டு இருங்க நான் காஃபி எடுத்துட்டு வரேன்"<br /><br />"சரிமா....."<br /><br />கார்த்திக்கின் அறை கதவினை தட்டிவிட்டு, அனுமதி பெற்று உள்ளே சென்றாள் தீபா,<br /><br />"வாங்க டாக்டர் மேடம்..........எப்படி இருக்கிறீங்க?"<br /><br />"ம்ம் நல்லாயிருக்கிறேன்.......சரி எதுக்கு வர சொன்ன கார்த்திக்"<br /><br />"சொல்றேன் ......சொல்றேன், முதல்ல உட்காரு இந்த சேர்ல"<br /><br />" ம்........ஒகே....சரி இப்போ சொல்லு......என்ன விஷயம்?"<br /><br />"நீ நேத்து பெயில்ல ஒருத்தனை கூட்டிட்டு போனியே ...அதான் அந்த சரஸ்வதியோட புருஷன்...முத்து...அவன் செத்துட்டான்"<br /><br />"வாட்............முத்து செத்துட்டாரா???"<br /><br />"என்ன தீபா ரொம்ப அதிர்ச்சியா இருக்க........இன்னொன்னு சொல்றேன் கேளு........அவன் சாவு சாதாரண சாவு இல்ல........கொலை....."<br /><br />"கொ.......கொலையா..........."<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4HSjn8XC2n_XMPARSlRF7miHwoqaXNpoBEPqa0Q5K6HHHQof7bqQLN5QFlqFPzpKG_N_ZPRagHUuSKCkLrg3Fqdm1J2t4nh2s_gjiDn_aXAAQYk3rgtXvaY_tslYz9Oq7uJc3/s1600-h/policesrikanth18.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 320px; height: 234px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4HSjn8XC2n_XMPARSlRF7miHwoqaXNpoBEPqa0Q5K6HHHQof7bqQLN5QFlqFPzpKG_N_ZPRagHUuSKCkLrg3Fqdm1J2t4nh2s_gjiDn_aXAAQYk3rgtXvaY_tslYz9Oq7uJc3/s320/policesrikanth18.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5335833907862876002" border="0" /></a><br />"ஆமா.........சரஸ்வதியோட புருஷனை யாரோ கொலை செய்துட்டாங்க........போலீஸ் இன்வஸ்டிகேஷன் நடந்திட்டிருக்கு"<br /><br />"யாருன்னு கண்டுபிடிச்சுட்டாங்களா??......"<br /><br />"இன்னும் இல்ல.............ஆனா சில ஆதாரங்கள் போலீஸ் கையில கிடைச்சிருக்கு, அதை வைச்சு கண்டிப்பா குற்றவாளி யாருன்னு சீக்கிரம் கண்டு பிடிச்சிடும் எங்க டிபார்ட்மெண்ட்"<br /><br />"................"<br /><br />" இந்த கொலை விஷயமா...........உன்கிட்ட சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கு........"<br /><br />"எ......என்கிட்ட என்ன கேட்கனும்?"<br /><br />"இந்த கொலைக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கும்னு ..........நாங்க சந்தேகப்படுறோம்"<br /><br />"புல்ஷிட்..........என்ன உளர்ற கார்த்திக்"<br /><br />"ஏன் டென்ஷன் ஆகுற தீபா.............சந்தேகம்னு தானே சொன்னேன்.........இன்னும் இன்வெஸ்டிகேஷன் கேள்விகளே கேட்க ஆரம்பிக்கல அதுக்குள்ள டென்ஷன் ஆனா எப்படி?? கூல் டவுன் டாக்ட்டர் மேடம்"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPsBBs_HDpcssLNXXrZO32-G_4Tz5kKDHjaZzj5XDZ_Vt2_B1enSIHqWpiipSUV58011jnebdS_f1acLOId2bQk6DEW2GGpcEWBebbXjpgiSSeVbZRvai16BqjGLzVj80ErwLH/s1600-h/sneha321.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 320px; height: 199px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPsBBs_HDpcssLNXXrZO32-G_4Tz5kKDHjaZzj5XDZ_Vt2_B1enSIHqWpiipSUV58011jnebdS_f1acLOId2bQk6DEW2GGpcEWBebbXjpgiSSeVbZRvai16BqjGLzVj80ErwLH/s320/sneha321.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5335834403869778818" border="0" /></a><br />"சந்தேகம் உன் டிபார்ட்மெண்டுக்கு இல்ல..........உனக்குதான் என் மேல சந்தேகம்.........நீ பொய் கேஸ் போட்டு முத்துவை உள்ள தள்ளினபோ, சரஸ்வதிக்காக நான் அவரை பெயில்ல எடுத்தது உனக்கு பிடிக்கல, என் மேல கோபம் உனக்கு, அதான் இப்படியெல்லாம் பேசுற"<br /><br />"என்ன தீபா..........ரொம்ப சமார்த்தியமா பேசுறதா நினைப்பா??...............உன் மேல சந்தேகம் மட்டுமில்ல ........நீ தான் கொலை பண்ணினன்றதுக்கு என்கிட்ட ஆதாரமே இருக்கு"<br /><br />".................."<br /><br />தன் மேஜைக்கு அடியில் இருந்து ஒரு சிறு பாக்கெட்டை எடுத்து பிரித்து காண்பித்தவன்.........<br /><br />"இது........என்னன்னு தெரியுதா டாக்டர்........."<br /><br />"அ......து...........இது......ஸ்ரிஞ்ச்"<br /><br />"நீ விஷ ஊசி போட பயன்படுத்தின ஸ்ரிஞ்ச்.............."<br /><br />"கா.......கார்த்திக்........."<br /><br />தன் இருக்கையில் இருந்து எழுந்து, எதிரில் அமர்ந்திருந்த தீபாவின் இருக்கையின் அருகில் வந்து நின்றான் கார்த்திக், தீபா மெதுவாக எழுந்து நின்று , தன் நெற்றி பொட்டில் பூர்த்திருந்த வேர்வை துளிகளை துடைத்துக்கொண்டாள்.<br /><br />" ஏன்..........ஏன் தீபா இப்படி பண்ணின...........நீ பண்ணியிருக்கிறது எவ்வளவு பெரிய தப்பான முட்டாள்தனம்னு உனக்கு தெரியுமா??"<br /><br />"கார்த்தி.........நான்.........."<br /><br />"உன் மருத்துவ தொழிலுக்கு மிக மிக அவசியமான பொறுமையும், மனிதாபிமானமும் எங்க போச்சு தீபா............."<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6Ay9kwVbG5-8gqqVGSv9rI1kiwLtGXnLazrJwIKlGKsJxt7FjPmAlqaL7A-OmAo-RXD4d9ne6jV5-PwlwDcOVI9Ybm0IT5PXRsMjym3k1E8DZkFzK-gxjRS7gYsXAn0X-4byP/s1600-h/sneha123.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6Ay9kwVbG5-8gqqVGSv9rI1kiwLtGXnLazrJwIKlGKsJxt7FjPmAlqaL7A-OmAo-RXD4d9ne6jV5-PwlwDcOVI9Ybm0IT5PXRsMjym3k1E8DZkFzK-gxjRS7gYsXAn0X-4byP/s320/sneha123.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5335836588495803650" border="0" /></a><br />"கார்த்தி........சரஸ்வதிக்கு அவன் பண்ணின கொடுமையெல்லாம் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல"<br /><br />"அதான் நான் போலீஸ் கவனிப்பு கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே........அப்புறம் என்ன???"<br /><br />"ஹும்.......ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வைச்சு முட்டிக்கு முட்டி தட்டினா இந்த மாதிரி ஆழுங்க திருந்திடுவாங்கன்னு நினைக்கிறியா??............நோ நாட் அட் ஆல் கார்த்தி"<br /><br />"டோன்ட் பி எமோஷ்னல் தீபா...............இப்படி தப்பு பண்ற ஒவ்வொருத்தனையா கொலை பண்ணிட்டு இருக்க போறீயா??..........."<br /><br />"கார்த்தி..........நான்........கோபத்துல...........அப்படி ஒரு காரியம்........."<br /><br />அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் திக்கியது,<br />தொண்டை அடைத்தது,<br />அவளது இதயதுடிப்பு நொண்டி அடித்தபடி இருக்க,<br />பயத்தில் ஒருவித நடுக்கம் உடலெங்கும் பரவியது தீபாவிற்கு!!<br /><br />"கார்த்திக்.........."<br /><br />"ம்ம்....."<br /><br />"நீ........நீ ......இந்த ஆதாரத்தை வைச்சு என்னை அரெஸ்ட் பண்ண போறீயா??"<br /><br />"ஆமா.........கைது பண்ணத்தான் போறேன்......"<br /><br />"கா......ர்த்.......திக்"<br /><br />"கைதி பண்ணி..............ஆயுள் தண்டனை கொடுக்க போறேன்..........திருமதி தீபா கார்த்திக் குமாரா"<br /><br />சிறு குறும்பு புன்னகையோட தீபாவிற்கு இன்னும் நெருக்கமாக வந்த கார்த்திக்,<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoVxzWHtNLCgLNkyTXfS7Wkg1CLCJf0HeIJHbyu-x9eapGTjuC8kkotT1y3D_1MDIeQb6KtQ6i7L83qrXAKTR3nijpU26FvCEeqGUSzWzEt6QCm-DIcoXB1Kr8UqkTJFfau7ZK/s1600-h/sneha310.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 253px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoVxzWHtNLCgLNkyTXfS7Wkg1CLCJf0HeIJHbyu-x9eapGTjuC8kkotT1y3D_1MDIeQb6KtQ6i7L83qrXAKTR3nijpU26FvCEeqGUSzWzEt6QCm-DIcoXB1Kr8UqkTJFfau7ZK/s320/sneha310.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5335837415169369010" border="0" /></a>"என்ன டாக்டரம்மா..........ரொம்ப பயந்துட்டீங்களோ??.........ஹா ஹா........விஷ ஊசி போடுற அளவுக்கு தைரியம் இருக்கு, அப்புறம் தடயத்தோடு மாட்டினதும் பேந்த பேந்த முழிச்சா எப்படி??"<br /><br />"................"<br /><br />"சரி........கூல் டவுன்.........சரஸ்வதி புருஷன் முத்து சாகல"<br /><br />"நீ....நீ என்ன சொல்ற கார்த்திக்?"<br /><br />"என்ன........நீ போட்ட விஷ ஊசி எப்படி வேலை செய்யாம போச்சுன்னு பார்க்கிறியா??"<br /><br />"..............."<br /><br />" நீ முத்துவுக்கு நேத்து ராத்திரி போட்டது வெறும் சத்து ஊசி............."<br /><br />".............."<br /><br />" நீ திடீருன்னு சரஸ்வதி புருஷன் மேல இரக்கப்பட்டு பெயில்ல எடுத்ததுமே எனக்கு ஒரு சின்ன டவுட்.........இப்படி ஏதாச்சும் தத்தக்கா பித்தக்கான்னு பண்ணிடுவியோன்னு நினைச்சேன், மோர் ஓவர்.........நீ முத்துவ பெயில்ல கூடிட்டு போறப்போ......அவன் உன்னையும் என்னையும் நம்பாம கோபமா முறைச்சுட்டே போனான், அவனால உனக்கு ஏதும் ஆபத்து வந்துடக்கூடாதுன்னு அவனை கண்கானிக்க ஒரு கான்ஸ்டபிளை அப்பாயிண்ட் பண்ணினேன், அப்படியே உன்னையும் நான் வாட்ச் பண்ணிட்டு இருந்தேன்"<br /><br />".............."<br /><br />"நான் எதிர் பார்த்த மாதிரியே நீ முத்துவை உன் ஃப்ரண்டோட க்ளினிக்ல அட்மிட் பண்ணின...........நைட் நீ நர்ஸ்கிட்ட போட கொடுத்த விஷ ஊசியையும் நான் தான் மாத்தினேன்......"<br /><br />"கார்த்தி.......நான் தெரியாம.........ரொம்ப எமோஷனலாகி.........இப்படி பண்ணிட்டேன்..........."<br /><br />"இந்த கோபம்..........தண்டிக்கனும்ன்ற உணர்வெல்லாம் இத்தோட விட்ரு தீபா.......சரஸ்வதியையும் முத்துவையும் எப்படி நல்ல படியா வாழவைக்கிறதுன்னு யோசிப்போம், இனியும் அவன் திருந்தலீனா............விஷ ஊசி எல்லாம் வேணாம்........என்கவுண்ட்ர்ல போட்டு தள்ளிடுறேன்"<br /><br />" நீங்க போட்டு தள்ளினா மட்டும் ............நியாயமா?? தொழில் தர்மமா??..........இது நல்லா கதையா இருக்குதே"<br /><br />படபடப்பு குறைந்து, மெல்லிய புன்னகை படர்ந்திருந்தது தீபாவின் முகத்தில்.<br /><br />"சரி..சரி அதெல்லாம் இருக்கட்டும்......எப்போ அரஸ்ட் வாரண்டோட டாக்டரம்மாவை வந்து பார்க்கட்டும்......."<br /><br />"..............."<br /><br />"என்ன தீபா......பதிலே காணோம்"<br /><br />"அரெஸ்ட் வாரண்ட் எதுக்கு கார்த்திக்...........அதான் நான் உன்கிட்ட சரணடைஞ்சுட்டேனே"<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9yqai3Rqz1KJqLEcRZqdunj7_dG6ZiXOZ7jhqxRoeJXdGgo4DK_viLYWufODMcyTwAGJToMKwI6dG-DNxhZYYdLHSdjYPnWf6rhBcnR3J4NIOT50uqk8FTd_399QEYa-087BD/s1600-h/sri-sneha.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 220px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9yqai3Rqz1KJqLEcRZqdunj7_dG6ZiXOZ7jhqxRoeJXdGgo4DK_viLYWufODMcyTwAGJToMKwI6dG-DNxhZYYdLHSdjYPnWf6rhBcnR3J4NIOT50uqk8FTd_399QEYa-087BD/s320/sri-sneha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5335837098009139218" border="0" /></a><br /><div style="text-align: center;"><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">என்னை விழிகளால்</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">கைது செய்தவளை</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">நான் விலங்கினால்</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">கைது செய்ய முடியுமா??</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">என்னிதய சிறைக்குள்</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">குடியிருப்பவளை -இனி</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">எந்த சிறைக்குள்</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">சென்றடைக்க முடியும்???</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">கைதியிடமே சரணடைவது</span><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">காதலில் மட்டுமே சாத்தியம்!</span><br /><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்!<br /><br /></span></div><br /><br />முற்றும்.Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com86tag:blogger.com,1999:blog-37244460.post-40065492660171839162009-05-07T05:03:00.000-07:002009-05-29T05:58:09.673-07:00உன்னிடத்தில்.........சரணடைந்தேன்!!! - 4<a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/1.html">பகுதி - 1</a><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/2.html">பகுதி - 2</a><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/3.html">பகுதி - 3</a><br /><br /><br />தன்னையும் தீபாவையும் ஹாஸ்பிட்டல் வராண்டாவில் கூர்ந்து கவனிக்கும் அந்த உருவம் யாராக இருக்கலாம் என்று கார்த்திக்கால் சரியாக யூகிக்க முடிந்தது.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjQt-bfx-l8wYiCBrQnwPiQ4hJm5L2k8BQSSHE27iFm9GZlpnUrLvc8vgINbR3anIpULkvyhRrObJgub8Vkk4PSETiFb2irBJV6PYYOVbnLmxrP8S4UeVYM0AP9_zgQuo4SZcP/s1600-h/policesrikanth12.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjQt-bfx-l8wYiCBrQnwPiQ4hJm5L2k8BQSSHE27iFm9GZlpnUrLvc8vgINbR3anIpULkvyhRrObJgub8Vkk4PSETiFb2irBJV6PYYOVbnLmxrP8S4UeVYM0AP9_zgQuo4SZcP/s320/policesrikanth12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5332075755958222370" border="0" /></a><br />"தீபா........சரஸ்வதியை பத்திரமா பார்த்துக்கோ.....அவ வாக்குமூலத்தில உண்மையை சொல்லலியேன்னு கோபப்படாதே, கான்ஸ்டபி்ள்ல இந்த அறைக்கு பாதுகாப்பா விட்டுட்டு போறேன்.."<br /><br />"கான்ஸ்டபிள் எல்லாம் எதுக்கு கார்த்திக்......."<br /><br />"அதெல்லாம் அப்புறமா சொல்றேன் தீபா........நான் இப்போ உடனடியா போகனும்" என்று அவளது பதிலுக்கு கூட காத்திராமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.<br /><br />அவனது சீற்றமான முக மாறுதலும், பரப்பரப்பான நடையையும் சிறிது நேரம் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டுருந்த தீபா, மீண்டும் சரஸ்வதியின் அறையினுள் வந்தாள்.<br /><br />தீபாவை கண்டதும், சரஸ்வதியின் கண்கள் தானாக வழிந்தன.<br /><br />"டாக்டரம்மா......என்னை மன்னிச்சிடுங்க........நீங்க வந்துட்டு போன கொஞ்ச நேரத்துல என் புருஷன் வந்தாருமா........நடந்த உண்மையெல்லாம் உங்ககிட்ட சொன்னா, என்னைய மட்டுமில்ல உங்களையும் சேர்த்தே தீர்த்து கட்டிருவேன்னு மிரட்டினாரு.........அதான்........நான் போலீஸ் கிட்ட...அப்படி....என்னை மன்னிச்சிடுங்கமா"<br /><br />முகம் சிவக்க அவள் தேம்பி தேம்பி அழுவதை கண்டதும் தீபாவின் மனம் இளகியது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyJKPayZyI84Bpk9qywtyF4vlVLg35MBDVFcrtsna_BUAZsIZZJKWwRQKqiF4NOtWJivqykZUzFqI4bKWtXHEsGtdvQIijxCWKzExYFNh5lRDlOWDibWPOVYlRlhV50mad_Rt9/s1600-h/Sneha30.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 184px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyJKPayZyI84Bpk9qywtyF4vlVLg35MBDVFcrtsna_BUAZsIZZJKWwRQKqiF4NOtWJivqykZUzFqI4bKWtXHEsGtdvQIijxCWKzExYFNh5lRDlOWDibWPOVYlRlhV50mad_Rt9/s320/Sneha30.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5332075159905142354" border="0" /></a><br />"ஹும் ....நான் மன்னிக்கிறதெல்லாம் இருக்கட்டும், நீ தைரியமா இரு...........உனக்கு இப்போ வேண்டியதெல்லாம் கம்ப்ளீட் ரெஸ்ட், எதையும் போட்டு மனசை குழப்பிக்காம இரு சரஸ்வதி"<br /><br />தீபா அவளிடம் தான் அவளை தேடி அவளது வீட்டிற்கு சென்றதையும், அவளது மகன் நன்றாக இருக்கிறான் என்பதையும் கூறி அவளை தைரியப்படுத்தினாள்.<br /><br />பின் ட்யூட்டியில் இருந்த நர்ஸிடமும், கான்ஸ்டபளிடமும் சரஸ்வதியை சந்திக்க யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என எச்சரித்து விட்டு, தனது அறைக்கு சென்றாள்.<br />ஒரு மணிநேரத்தில் கார்த்திக்கிடமிருந்து தீபாவிற்கு ஃபோன் கால் வந்தது, அதில் அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த தீபா, உடனடியாக அவன் சொன்ன போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தாள்.<br /><br />அங்கு சென்றதும், கார்த்திக்கும் மற்றுமொரு போலீஸ்காரரும், சரஸ்வதியின் கணவனை அடி பிண்ணிக்கொண்டிருந்ததை கண்டதும்....<br /><br />"கா..............கார்த்திக்................ஸ்டாப் இட்........."<br /><br />தீபாவின் குரல் கேட்டு திரும்பிய கார்த்திக், மூச்சிரைக்க.....<br /><br />"ஹாய் தீபா......வா......."<br /><br />"வாட் இஸ் ஆல் திஸ் கார்த்தி..........இப்படி போட்டு அடிக்கிற??"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAzKukXJ8VohZdk3abyEg1KwZisM20jnr1rZ_A7bw8Y_vVj4gaQHmnmyXzVQ80pcS04UNRwv5nUmFeyjStv-d6EEc-5NbGH7cutLdGsDiwrCnWXHoQTZDOw2n6zMBYXZ2APih6/s1600-h/policesrikanth14.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 209px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAzKukXJ8VohZdk3abyEg1KwZisM20jnr1rZ_A7bw8Y_vVj4gaQHmnmyXzVQ80pcS04UNRwv5nUmFeyjStv-d6EEc-5NbGH7cutLdGsDiwrCnWXHoQTZDOw2n6zMBYXZ2APih6/s320/policesrikanth14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5332073417400123778" border="0" /></a><br />"இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் இப்படி தான் கவனிக்கனும், ........பொண்டாட்டிய மிரட்டி உண்மையை மறைச்சுட்டா?? சும்மா விட்டுருவோமா...........ஏதாவது ஒரு கேஸ் போட்டு உள்ள தள்ளி இப்படி லாடம் கட்டினா தான் இவனுங்க எல்லாம் சரிபட்டு வருவானுங்க......"<br /><br />சொல்லிக்கொண்டே சரஸ்வதியின் கணவன் மீது தன் பூட்ஸ் காலால் ஓங்கி ஒரு உதை விட்டான் கார்த்திக்.<br /><br />"இப்படி காட்டுமிராண்டிதனமா போட்டு அடிக்கிறதை முதல்ல நிறுத்து கார்த்தி......."<br /><br />"என்ன தீபா புரியாம பேசுற..........இது தான் போலீஸ் வே ஆஃப் ட்ரீட்மெண்ட்......."<br /><br />"அதுக்காக இப்படியா...........பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுர குறுக்கு வழில எல்லாம் கார்த்திக் ஐ.பி.எஸ் போவாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை"<br /><br />"நீ தானே தீபா...........சரஸ்வதி புருஷன் மேல நடவடிக்கை எடுக்கனும்னு அவகிட்ட வாக்குமூலம் வாங்க கூட்டிட்டு போன.......அவளை மிரட்டி அப்படி வாக்குமூலம் மாத்தி கொடுக்க வைச்சதே இந்த கபோதி தான்.........அதான் இப்படி உள்ள தள்ளி நொறுக்கி எடுக்கிறேன்"<br /><br />மீண்டும் சரஸ்வதியின் கணவனை கார்த்திக் அடிக்க எத்தனிக்க............தீபா....<br /><br />"தட்ஸ் இட் கார்த்திக்.............ஜஸ்ட் ஸ்டாப் திஸ் ............நான் சரஸ்வதி புருஷனை பெயில்ல எடுக்க போறேன்"<br /><br />"தீ.........தீபா.........அர் யூ ஜோக்கிங்??"<br /><br />"நோ கார்த்திக்.............ஐ அம் நாட்........ஒன் மினிட் வெயிட்" என்று கூறிவிட்டு தன்னுடன் அவள் அழைத்து வந்திருந்த வைக்கீல் ஒருவரை வெளியில் சென்று அழைத்து வந்தாள்.<br /><br />"அஸிஸ்டண்ட் கமீஷ்னர் சார்......இவர் என்னோட வக்கீல் மிஸ்டர்.நாராயணமூர்த்தி, சரஸ்வதி புருஷன் முத்துவை பெயில்ல ரிலீஸ் பண்ணுங்க"<br /><br />"தீ.......தீபா..........."<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0c08LKwB2DdDoLLCPszRuZyLcWoTRAKKs7ROoIPw7CCtLhE5KEit_v5HGqMPCpAt08AzVFatGAcHvhMdSgV9JDbEiHUZLlmo7qLUJf_DrmGElJciVDXHUH_1SzLp4kkseGcZx/s1600-h/snehanw15.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0c08LKwB2DdDoLLCPszRuZyLcWoTRAKKs7ROoIPw7CCtLhE5KEit_v5HGqMPCpAt08AzVFatGAcHvhMdSgV9JDbEiHUZLlmo7qLUJf_DrmGElJciVDXHUH_1SzLp4kkseGcZx/s320/snehanw15.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5332072539653076594" border="0" /></a><br />"நான்....முத்துவை பெயில்ல எடுக்க வந்திருக்கிற டாக்டர் தீபா.......புருஞ்சுதா அஸிச்டண்ட் கமிஷ்னர் சார்??"<br /><br />"ஸா....ஸாரி டாக்டர்........."<br /><br />பெயில் பேப்பர்ஸில் கையெழுத்து வாங்கிவிட்டு, தன்னருகில் நின்றிருந்த கான்ஸ்டபளிடம் முத்துவை ரிலீஸ் பண்ண சைகை காட்டினான் கார்த்திக்.<br /><br />போலீஸ் அடியில்........கசக்கி பிழியப்பட்ட நிலையில் இருந்த முத்து, தட்டு தடுமாறி எழுந்து தீபாவுடன் சென்றான்.<br /><br />"வாங்க முத்து...........பக்கத்துல இருக்கிற என் ஃப்ரண்டோட க்ளீனிக்ல உங்க காயங்களுக்கு மருந்து போட்டுட்டு அப்புறமா உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்" என்று தீபா அவனை போலீஸ் ஸ்டேஷனை விட்டு அழைத்து சென்றாள்.<br /><br />தீபாவின் செய்கைகள் கார்த்திக்கின் கோபத்தை அதிகரித்தது, அவளுடன் சென்ற முத்துவை அனல் பறக்கும் பார்வை பார்த்தபடி.......<br /><br />'இந்த தடவை டாக்டரம்மா சரஸ்வதி மேல வைச்சிருக்கிர பாச செண்டிமெண்ட்னால தப்பிச்சுட்ட.........வேற ஒரு கேஸ்ல மாட்டாமலா போய்டுவ........அப்போ வைச்சுக்கிறேன்டா உனக்கு கச்சேரி' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் கார்த்திக்.<br /><br />வாசல்வரை தீபாவுடன் மெதுவாக நடந்து சென்ற முத்து, கதவருகே நின்று கார்த்திக்கை கோப பார்வையுடன் திரும்பி பார்த்தான்.............<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjawanhpWH2qEuxdS3QGi7scVVXMkXYzM7Su0X3-OvYs5Cx97mByRjRWn3_eEP6C8C4SJ7zDwWrkpOQN8eBcXHIwC3vVkGr_k93JIWldKGCI-U9eDt10DnSw4qxHBmUoCIAuZ_V/s1600-h/bharath302.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjawanhpWH2qEuxdS3QGi7scVVXMkXYzM7Su0X3-OvYs5Cx97mByRjRWn3_eEP6C8C4SJ7zDwWrkpOQN8eBcXHIwC3vVkGr_k93JIWldKGCI-U9eDt10DnSw4qxHBmUoCIAuZ_V/s320/bharath302.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5332073006063703762" border="0" /></a><br />'டேய் போலீஸ்காரா.......நீயும் இந்த பொம்பளை டாக்டரும் சேர்ந்து போடுர ட்ராமா எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?? வேணும்னே என்னை பொய் கேஸ்ல உள்ள போட வைச்சு, அடி பிண்ணி எடுத்துட்டு, இப்போ பெயில்ல எடுக்கிற மாதிரி அவளும் நீயும் சேர்ந்து ட்ராமாவாடா பண்றீங்க.........உங்க இரண்டு பேருக்கும் வைச்சிருக்கிறேன்டா ஆப்பு....."<br /><br />முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்..........<br /><br />[தொடரும்]<br /><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/05/5.html">பகுதி - 5 </a>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-37244460.post-26186496103151255222009-04-29T05:37:00.000-07:002009-05-07T15:17:31.863-07:00உன்னிடத்தில்......சரணடைந்தேன்!!! - 3<a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/1.html">பகுதி - 1</a><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/2.html">பகுதி - 2</a><br /><br />சரஸ்வதி விஷமருந்திவிட்டாள் என்று அந்த முதியவர் கூறியதும், கண்ணீருடன் ஸ்தம்பித்து நின்ற டாக்டர் தீபா,<br />தன் கையிலுள்ள பிஸ்கட் பாக்கெட்டையும், தன்னையும் மாறி மாறி பார்த்து புன்னகைக்கும் சரஸ்வதியின் குழந்தையை பார்த்ததும், துக்கம் நெஞ்சை அடைக்க.............அந்த சிறுவனை தன்னிடம் அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்து, தான் வாங்கி வந்திருந்த பிஸ்கெட்டை கொடுத்தாள்.<br /><br />அந்த வயதான பெண்மனி, தன் கண்களை துடைத்தபடியே உடைந்த குரலில் .......மீண்டும் பேச தொடங்கினாள்,<br /><br />"அந்த புள்ள சரஸு மருந்து குடிச்சு இரண்டு நாள் ஆச்சுமா, பெரிய ஆஸ்பத்திரில தான்மா சேத்திருக்கு........உசிர காப்பாத்திட்டாக, ஆனா கொத்துயிரும் கொலையுருமா கிடைக்குதுமா ஆஸ்பத்திரில,அதான் அவ பையனை நான் பாத்துக்கிறேன்" என்றார்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh02votsB3eqJc4f-n8nimXBNTcpADHRft_a25lXExJaoAR3p9As5tb4u6QhbYDfX3P4dc1O3HXCQwZSaxO06ODyv3u3q0HOpQ71hmKyOrvQUx7-6Q6na8ofZ3upIb_SMfEJXfR/s1600-h/sneha-new-pictures08.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh02votsB3eqJc4f-n8nimXBNTcpADHRft_a25lXExJaoAR3p9As5tb4u6QhbYDfX3P4dc1O3HXCQwZSaxO06ODyv3u3q0HOpQ71hmKyOrvQUx7-6Q6na8ofZ3upIb_SMfEJXfR/s320/sneha-new-pictures08.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327991523683254514" /></a><br />சரஸ்வதி உயிரோடு தான் இருக்கிறாள் என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சினால் தீபாவின் நெஞ்சு ஏறி இறங்கியது. சரஸ்வதியின் பையனை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவரது கைகளில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை திணித்துவிட்டு,<br /><br />"பையனுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கி கொடுங்க பாட்டி, நான் சரஸ்வதியை ஹாஸ்பிட்டல்ல போய் பார்க்கிறேன்" என்று கூறி, வேக வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள் தீபா.<br /><br />அங்கு சரஸ்வதி அனுமதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பிரிவினை கண்டறிந்து,ட்யூட்டில் இருந்த டாக்டரிடம் சரஸ்வதியின் உடல் நிலையினை பற்றி கேட்டறிந்த தீபா, சரஸ்வதி இருந்த அறைக்கு சென்றாள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtrPh_lXa1POcHV228Cq8W3Vz41cnb5MRTscCPArg4RnxwPIA5oNexZw_ZKCDYUQO5vSGRDP68kzQoZW0zQw3VA_JBQ_7PRrwYDHFdb6vSyWTK-470uA9ZME8-zXiDRTa6qSQ9/s1600-h/sandhya-21.JPG"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 260px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtrPh_lXa1POcHV228Cq8W3Vz41cnb5MRTscCPArg4RnxwPIA5oNexZw_ZKCDYUQO5vSGRDP68kzQoZW0zQw3VA_JBQ_7PRrwYDHFdb6vSyWTK-470uA9ZME8-zXiDRTa6qSQ9/s320/sandhya-21.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327990332816714226" /></a>கழுத்துவரை போர்த்தப்பட்டு, தலை கலைந்து, முகம் கறுத்துப்போய்............பரிதாபமாக படுத்திருந்த சரஸ்வதியை பார்த்ததும், தான் ஒரு டாக்டர் என்பதையும் மீறி அழுகை வந்தது தீபாவிற்கு. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், சரஸ்வதியின் படுக்கையின் அருகில் அமைதியாக நின்றிருந்தாள்.<br /><br />சில நிமிடங்கள் கழித்து கண்திறந்த சரஸு, டாக்டர் தீபாவை பார்த்ததும், விசும்பலுடன் அழ துவங்கினாள்.<br />தீபா படுக்கையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, சரஸ்வதியின் கைகளை தடவியபடி ஆறுதல் கூறி,சரஸ்வதி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு சென்றதின் காரணம் கேட்டாள்.<br /><br /><br />தான் மேற்கொண்டு படிப்பதையோ, வேலைக்கு செல்வதையோ விரும்பாத தன் கணவன், தன்னை கடுமையாக தாக்கியது மட்டுமில்லாமல், காப்பியில் விஷத்தை கலந்து குடிக்க வற்புறுத்தி, <br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpGv-8KgiJB9HwWdFqGjJejBapnCFzizPzTOCK9iCQzaftPZH6Gm78_z8TMj6tWYvAlQOTwdLpm7AWut1-pWxjai1hoggBwFAjWR-yVnyxe1dFz7We12qKpAeAwbkez2ptjytS/s1600-h/bharath32.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpGv-8KgiJB9HwWdFqGjJejBapnCFzizPzTOCK9iCQzaftPZH6Gm78_z8TMj6tWYvAlQOTwdLpm7AWut1-pWxjai1hoggBwFAjWR-yVnyxe1dFz7We12qKpAeAwbkez2ptjytS/s320/bharath32.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5329478408532376002" /></a><br />மறுத்த சரஸ்வதியிடம் அவளது மூன்று வயது மகனுக்கு அவள் கண் எதிரிலேயே மண்ணென்னைய் ஊற்றி கொளுத்த போவதாக மிரட்டியதும்,குடி போதையில் தன் கணவன் ஏடாகூடாமாக ஏதும் செய்து விட கூடாது என்று, மகனை காப்பாற்றும் எண்ணத்தில் அவனது மிரட்டலுக்கு பணிந்து போனதையும்.......அழுகையின் நடுவில் திக்கி தினறி அடிக்குரலில் சொல்லி முடித்தாள் சரஸ்வதி.<br /><br />இத்தனை கொடூரகாரனா சரஸ்வதியின் கணவன்???? கோபத்தில் ரத்தம் கொதித்தது தீபாவிற்கு.<br /><br />அங்கு ட்யூட்டில் இருந்த நர்ஸிடம் , சரஸ்வதியை நன்றாக கவனித்துக்கொள்ளும் படி கூறிவிட்டு, உடனடியாக கார்த்திக்கிற்கு ஃபோன் செய்தாள் தீபா. அவனை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டறிந்து விட்டு, கமீஷ்னர் அலுவலக வளாகத்திலிருந்த கார்த்திக்கின் அலுவலக அறைக்கு சென்றாள் தீபா.<br /><br />வெளியில் அமர்ந்திருந்த கான்ஸ்டபளிடம் தன் வரவை தெரிவித்து, கார்த்திக்கின் அனுமதி பெற்று , அவனது அறையினுள் பட படப்புடன் நுழைந்தாள் தீபா,<br /><br />"ஹாய் .....டாக்டர் மேடம் ...வாங்க வாங்க"<br /><br />"கார்த்திக்............ரொம்ப அர்ஜண்ட்"<br /><br />"அர்ஜண்ட்டா??.......வராண்டால நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா லேடீஸ் பாத்ரூம் இருக்கு தீபா"<br /><br />"ச்சீ விளையாடதே கார்த்திக்...........ஐ அம் டாம்ன் சீரியஸ்"<br /><br />"ஸாரி ஸாரி.........கூல் டவுன் தீபா........ஏன் இவ்வளவு டென்ஷன்.....இந்தா இந்த தண்ணி கொஞ்சம் குடி"<br /><br />தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தீபா, ஆஸ்பத்திரியில் சரஸ்வதி தன்னிடம் கூறியதை எல்லாம் அவனிடம் விரிவாக சொன்னாள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjsyssa3f8incEkhKhbMuB8wU35WnuQKrGpSQp5z_8Nrwjjer5CSW8GZ9UAwlLRYpZOtavSP1Fc8YzmrVyYULLb27v8lFz34cLN-W2jGn_EVftCS8NJLIpGk04iPevPEfJiwqW/s1600-h/policesrkanth15.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjsyssa3f8incEkhKhbMuB8wU35WnuQKrGpSQp5z_8Nrwjjer5CSW8GZ9UAwlLRYpZOtavSP1Fc8YzmrVyYULLb27v8lFz34cLN-W2jGn_EVftCS8NJLIpGk04iPevPEfJiwqW/s320/policesrkanth15.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327991150042169026" /></a>"டாமிட்.........சரியான ஆயோக்கியனா இருப்பான் போலிருக்குதே இந்த சரஸ்வதியோட புருஷன், சரஸ்வதி கொடுக்கிற வாக்குமூலத்தை வைச்சு அவனை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிடலாம்............கம் தீபா..........லெட்ஸ் ஹரி அப்"<br /><br />இருவரும் விரைந்து , சரஸ்வதியை சந்திக்க ஆஸ்பத்திரி சென்றனர்.<br /><br />சொட்டு சொட்டாக இறங்கி கொண்டிருந்த சலைன் பாக்கட்டை பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பினாள்.<br /><br />டாக்டர் தீபாவுடன் போலீஸ் சீருடையில் வந்திருந்த கார்த்திக்கை கண்டதும், ஏதும் புரியாமல் விழித்தாள் சரஸ்வதி.<br /><br />"சரஸ்வதி......நான் சொன்னேன்ல உன் படிப்புக்காக உதவி பண்ற என்னோட நண்பன்னு......அது இவர்தான், அஸிஸ்டண்ட் கமிஷனர் கார்த்திக், ............என்கிட்ட சொன்னதையெல்லாம் இப்போ......வாக்குமூலமா இவர்கிட்ட சொல்லு, மத்ததை இவர் பார்த்துப்பார்"<br /><br />"................."<br /><br />"பயப்படாம......நடந்தது என்னன்னு என்கிட்ட சொல்லுங்கமா" என்று கூறிய கார்த்திக், தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபளிடம் வாக்குமூலம் எழுதி கொள்ளுமாறு சைகை காட்டினான்.<br /><br />மிரண்டு போயிருந்த சரஸ்வதி, தன் நாவை ஈரப்படுத்திக் கொண்டு பேச தொடங்கினாள்,<br /><br />"எனக்கு..........ரொம்ப நாளாவே வயித்து வலி இருந்துச்சு, தாங்கிக்க முடியாமத்தான்........விஷத்தை குடிச்சுட்டேன்........வயித்துல இருந்த புள்ள செத்துப்போச்சு........என்னைய மட்டும் காப்பாத்திட்டாங்களே" என்று ஓ வென அழுதாள் சரஸ்வதி.<br /><br />சரஸ்வதியின் இந்த பேச்சு மாற்றம்,..... அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தர, வெறுப்போடு ஒரு பார்வை சரஸ்வதியை பார்த்துவிட்டு, வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் தீபா.<br /><br />வராண்டா தூணில் சாய்ந்தபடி நின்றிருந்த தீபாவிடம் வந்த கார்த்திக்,<br /><br />"இது.......இது தான் நம்ம தமிழ் பொண்ணுங்களோட வீக்னெஸ் தீபா..........."<br /><br />"ச்சே..........எப்படி ........எப்படி கார்த்திக்.....அப்படியே ப்ளேட்டை மாத்தி போட்டுட்டா அந்த பொண்ணு??"<br /><br />"நோ டென்ஷன் ப்ளீஸ்...........போலீஸ்னதும் சரஸ்வதி பயந்துட்டா......"<br /><br />"ஏன் இப்படி இருக்காங்க..........."<br /><br />"பதி பக்தி..........கணவன் தன்னை கொலையே பண்ணினாலும் காட்டிக்கொடுக்காத .......பதிபக்தி"<br /><br />"என்ன பக்தியோ..........பாவி அவளை இவ்ளோ கொடுமை படுத்துறான், உண்மையை சொல்லாம மறைக்கிறாளே இவ, எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு" கோபத்தில் தீபாவின் உதடுகள் துடித்தன.<br /><br />"தீபா.........காம் டவுண் ..........இதை வேற மாதிரிதான் டீல் பண்ணனும்......ஸோ டோண்ட் வொர்ரி"<br /><br />"வேற மாதிரின்னா.............என்ன பண்ணப்போறே கார்த்திக்?"<br /><br />"பொறுத்திருந்து பாருங்க டாக்டரம்மா......."<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHJv5mCuDiPWanWndgb6RWEnKM5DjgEttoeVtJrKKp_hE81OnC5i0pHJivXeGDFET8ugOo6RWoWchaa3VYGyA9UiY5M2mSrKyiGO7iOBnMuiIYzD-csSDvWKwkT7A9ZUDwlUbw/s1600-h/sneha52.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHJv5mCuDiPWanWndgb6RWEnKM5DjgEttoeVtJrKKp_hE81OnC5i0pHJivXeGDFET8ugOo6RWoWchaa3VYGyA9UiY5M2mSrKyiGO7iOBnMuiIYzD-csSDvWKwkT7A9ZUDwlUbw/s320/sneha52.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327990707213347538" /></a>அந்த டென்ஷனிலும், கார்த்திக்கின் கண்சிமிட்டல் தீபாவின் முகத்தில் லேசான புன்னகையை படர்வித்தது!<br /><br />அவளது மெல்லிய புன்னகையை தன் அடிமனதில் படம் பிடித்து பதித்துக் கொண்டிருந்த கார்த்திக்............அவனும் தீபாவும் நின்றிருந்த வராண்டாவின் மறுமுனையில் ஒரு உருவம் தூணின் பின்புறமாக மறைந்திருந்து இவர்களை கவனிப்பதை கண்டு சுதாரித்துக்கொண்டான்,<br /><br />உடனடியாக கார்த்திக்............<br /><br />[தொடரும்]<br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/05/4.html">பகுதி - 4</a>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com75tag:blogger.com,1999:blog-37244460.post-70183071685181135892009-04-23T21:30:00.000-07:002009-04-29T21:45:46.669-07:00உன்னிடத்தில்........சரணடைந்தேன்!!! - 2<a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/1.html"><span style="color: rgb(102, 0, 204); font-weight: bold;">உன்னிடத்தில்...சரணடைந்தேன்!!!- 1</span></a><br /><br />ரோட்டில் சரஸ்வதி குழந்தையுடன் ஓடுவதை கண்ட டாக்டர் தீபா காரிலிருந்து இறங்க முற்படுவதை கவனித்த அவளது கார் ட்ரைவர்,<br /><br />"அம்மா.........நீங்க இறங்காதீங்க........இந்த ஊர்ல இப்படி தெரு சண்டை எல்லாம் சாதாரணம்......அதுவும் இந்த ஏரியா ஒருமாதிரிமா, நீங்க ஒரு டாக்டர்.......தெரு சண்டையை எல்லாம் சமரசம் பண்ண இறங்கனுமாமா......."<br /><br />ட்ரைவர் இப்படி சொன்னதும், ஒரு நிமிடம் தயங்கினாள் தீபா,காரிலிருந்து அவள் இறங்குமுன், அங்கு ரோட்டில் நின்று கொண்டிருந்த சிலர், சரஸ்வதியின் கணவரை பிடித்து நிறுத்த முயன்று கொண்டிருந்தனர்.அப்போது, அவனை பின் தொடர்ந்து அங்கு வந்த சேர்ந்த அவனது நண்பன், முரண்டுக்கொண்டிருந்த அவனிடம்,<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMrhMYxX-BEGO663Sw3KpUSnPRdpYgSZrNeTOkQVnt1V6WeF8pu43NaHsoW5d6RrqlEAPxU3IpUu1kR-_hW3xqhl8KrT2JCaNJV8PobOt4-Sp5yygjwV_aKpjsy1YQ5ixJE97G/s1600-h/pattiyal11.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 280px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMrhMYxX-BEGO663Sw3KpUSnPRdpYgSZrNeTOkQVnt1V6WeF8pu43NaHsoW5d6RrqlEAPxU3IpUu1kR-_hW3xqhl8KrT2JCaNJV8PobOt4-Sp5yygjwV_aKpjsy1YQ5ixJE97G/s320/pattiyal11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5323165739757245410" border="0" /></a><br />"ஏம்ல உன் புத்தி இப்படி போவுது.........அந்த புள்ள என் தங்கச்சி மாதிரிடா........அத போய் இப்படி அசிங்கமா பேசுதியே......."<br /><br />இப்போது சரஸ்வதியின் கணவனின் கோபம் முழுவதும், அந்த நண்பனின் மேல் திரும்ப, அவனை தாக்க முற்பட்டான்.உடனே கூடியிருந்த ஆண்கள் சிலர் அவனை தடுத்து, சண்டையை விலக்கி,சரஸ்வதியை அங்கிருந்த பெண்களின் பாதுகாப்பில் வீட்டிற்கு அனுப்பினர்.<br /><br />அனைத்தையும் காரிலிருந்தபடி கவனித்துக்கொண்டிருந்த தீபா.............வீட்டிற்கு வந்ததும், மனதில் ஏதோ அழுத்துவதாகவே உணர்ந்தாள்.<br /><br />'என் கண் முன்னாடியே அந்த பொண்ணு தலைதெறிக்க ரோட்ல ஓடினாளே.......அவளை காப்பாத்த நான் ஏன் காரில் இருந்து இறங்கல??........படிச்சவன்ற பெருமையா??.....டாக்டர்ன்ற அந்தஸ்தா?? .........எது தடுத்தது என்னை???'<br /><br />மனசுக்குள்ளே யோசித்து யோசித்து குற்ற உணர்வோடு புழுங்கிக் கொண்டிருந்தாள் தீபா.<br /><br />அந்த நேரம் அவளது செல்ஃபோன் அழைக்க..........கார்த்திக்கின் நம்பர் பளிச்சிட்டது,<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAm43WlPQfPWs9EH_OaZewzP2USfP26LVKx_zRD4qmK6gcrkxm6Boxqteo6IaXUVMzMpbdWzAbig7SriFTlv4RY0QHPAKg3vdPtbm2_Cw6hiTmjYX-kdPZspM9r9Fb-00zrGlo/s1600-h/sneha55.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 201px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAm43WlPQfPWs9EH_OaZewzP2USfP26LVKx_zRD4qmK6gcrkxm6Boxqteo6IaXUVMzMpbdWzAbig7SriFTlv4RY0QHPAKg3vdPtbm2_Cw6hiTmjYX-kdPZspM9r9Fb-00zrGlo/s320/sneha55.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5323166116274994130" border="0" /></a>கார்த்திக்கிடம் ஃபோனில் பேசியபோது, அன்று ரோட்டில் அவள் பார்த்த சம்பவத்தை கூறி, தன் மனநிலையையும் கூறினாள். அவளுக்கு ஆறுதல் கூறிய கார்த்திக், அந்த பெண் சரஸ்வதியின் பத்தாம் வகுப்பு சான்றிதழை தன்னிடம் தந்தால், கல்வி அதிகாரிகளிடன் பேசி, எந்த முறையில் மேற்கொண்டு அவள் படிப்பை தொடரலாம் என்பதை கேட்டறிந்து சொல்வதாக கூறினான்.<br /><br />கார்த்திக்கிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது, தீபாவிற்கு இதமாக இருந்தது.<br /><br />அவன் சொன்னதுபோலவே, அவனிடம் சரஸ்வதியின் சான்றிதழ்களை கொடுத்து உதவி கோரினாள் தீபா. அவனும் அதற்கான முயற்சியில் இறங்கினான்.<br />சரஸ்வதி ஆஸ்பத்ரிக்கு வந்த போது, தனது நண்பன் கார்த்திக், சரஸ்வதியின் படிப்பிற்கு உதவி செய்யவிருப்பதை அவளிடம் தெரிவித்தாள் தீபா.இருவரும் தனது மேற்படிப்பிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்றரிந்த சரஸ்வதி, தன் கணவனின் கொடுமைகளுக்கு நடுவிலும், தைரியமாக , உறுதியுடன் இருந்தாள்.<br /><br />அன்று ரோட்டில் சரஸ்வதியை அந்த நிலையில் பார்த்தும், தான் உதவி செய்ய முடியாமல் போனதே என்ற குற்ற உணர்வினால்.........தீபா சரஸ்வதியின் எதிர்காலத்திற்கு எப்படியும் ஏதாவது ஒருவகையில் உதவி செய்தே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.<br /><br />நாட்கள் உருண்டோடின.அடிக்கடி ஃபோனிலும், வாரயிறுதிகளில் நேரிலும் , கார்த்திக்கும் தீபாவும் சந்தித்து நிறைய பேசிக்கொண்டார்கள். பள்ளி படிப்பிற்கு பின், கார்த்திக்கின் அப்பாவிற்கு வேலை இடமாற்றமானதால், தாங்கள் சென்னையை விட்டு திருச்சி சென்றுவிட்ட பிறகு, ஸ்கூல் டேய்ஸ் நண்பர்களுடன் தொடர்பே அற்று போனது என்றும் கூறினான் கார்த்திக்.<br /><br />நீண்ட நாட்களுக்கு பின் , ஒரு நல்ல நட்பு கிடைத்தது போன்ற உணர்வு தீபாவிற்கு உற்சாகமளித்தது.<br /><br />ஒரு நாள் தீபாவின் வீட்டிற்கு டின்னருக்கு கார்த்திக் வந்திருந்தபோது, பேச்சின் நடுவே, கார்த்திக் தீபாவிடம்.........<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjN8Mdnzm3oyLwO9ervcIz2kTpG8MaG8kBpWc1aRKpC2EWHtBszOi48dOA_8VHy9plnlWgVl26YR0v5r5l15FW_yxbCaHKezVftmuEy5NDfloqJer4_uN_OEj9lUYjnv46AfkF/s1600-h/srikanth061005_4.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: left; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjN8Mdnzm3oyLwO9ervcIz2kTpG8MaG8kBpWc1aRKpC2EWHtBszOi48dOA_8VHy9plnlWgVl26YR0v5r5l15FW_yxbCaHKezVftmuEy5NDfloqJer4_uN_OEj9lUYjnv46AfkF/s320/srikanth061005_4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5327649382827943426" border="0" /></a>"தீபா..........கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதே...........நீ ஸ்கூல் படிக்கிறப்போவே நம்ம காலனில பாப்புளர் ஃபிகர், நான் நீன்னு அவனவன் உனக்கு லெட்டர் கொடுக்கவே போட்டி போட்டுவாங்க..........இன்ஃபாக்ட் நானே உனக்கு லெட்டரெல்லாம் கொடுத்திருக்கிறேன்......ஞாபகமிருக்கா??"<br /><br />"ம்ம்.........ஞாபகமிருக்கு கார்த்தி......."<br /><br />"அப்பேர்பட்ட அழகு தேவதை நீ.........அழகு மட்டுமில்ல......அறிவு, அமைதி, அந்தஸ்துன்னு எல்லாமே உனக்கு இருந்தும், ஏன் இன்னும் கல்யாணம் ஆகல............இல்ல கல்யாணம் பண்ணிக்கல??"<br /><br />"............."<br /><br />"அச்சோ..........ஸாரி தீபா........உன் பெர்ஸனல் விஷயத்துல தலையிட்டுட்டேன்ல.........ஸாரி......."<br /><br />"ச்ச ச்ச.......அதெல்லாம் ஒன்னுமில்ல கார்த்தி......."<br /><br />சிறிது நேர மெளனத்திற்கு பின்.........<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoWXLCBzSRwCtuZVVk_ppONAZyIIz6Nvqwi9QrRwNlYiuyCBgXULCwttEVjWA9mG0sb6TS1ChUyOhcCBXlw1Mzemwu_ihcu2fZX1ZrCB5_9UIYcZhOFFphlyUitUGJBEVvEpYy/s1600-h/sneha143.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoWXLCBzSRwCtuZVVk_ppONAZyIIz6Nvqwi9QrRwNlYiuyCBgXULCwttEVjWA9mG0sb6TS1ChUyOhcCBXlw1Mzemwu_ihcu2fZX1ZrCB5_9UIYcZhOFFphlyUitUGJBEVvEpYy/s320/sneha143.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5323167106686392834" border="0" /></a><br />மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது தனது ஸீனியரை அவள் காதலித்ததையும், அவனது படிப்பிற்கு பின் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்து திருமணம் நிச்சயமானதையும், வெளிநாட்டிற்கு அவன் மேற்படிப்பிற்கு சென்று திரும்பியதும் நடக்க இருந்த திருமணம்........வெளிநாட்டு மோகம் மற்றும் அங்குள்ள தோழியோடு ஏற்பட்ட காதல் காரணமாக அவளது காதலனாலயே நிறுத்தப்பட்டதையும், சுருக்கமாக கூறி முடித்து தன் விழியோரம் பூத்த நீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டாள் தீபா.<br /><br />அவளது மனநிலையை உணர்ந்து கொண்ட கார்த்திக், பேச்சை திசை திருப்பி..........கிண்டலும் கேலியுமாக பேசி அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.<br /><br />பின் தீபாவின் பாட்டி தயார் செய்திருந்த டின்னரை சிரித்து பேசியபடி சாப்பிட்டு முடித்து, கார்த்திக் தன் வீடு திரும்ப தனது காருக்கு சென்றான், அவனை வாசல் வரை வந்து வழியனுப்ப தீபாவும் வெளியில் வந்தாள்.<br /><br />கார்த்திக் காரில் ஏறும் முன் தீபாவிடம்..........<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVesBorMc29G-J4z0GRA17bN94DrO03f8Ob20Lr1G2TxbFCvonHcLEsb0kUMeGnsiASKQByFTLb8ARSLdHkTqyKEnNq8f7y19qJsjhlKLHHB5pqNLsHh7R50Rdw_Bb4i8ks1H5/s1600-h/new-srikanth-stills10.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 215px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVesBorMc29G-J4z0GRA17bN94DrO03f8Ob20Lr1G2TxbFCvonHcLEsb0kUMeGnsiASKQByFTLb8ARSLdHkTqyKEnNq8f7y19qJsjhlKLHHB5pqNLsHh7R50Rdw_Bb4i8ks1H5/s320/new-srikanth-stills10.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5323185495430561122" border="0" /></a><br />"தீபா.............ஒரு விஷயம் சொல்லனும் உன்கிட்ட..........இப்ப சொல்லவா?"<br /><br />"சொல்லு கார்த்தி........."<br /><br />"தீபா........ரோட் ஸைட் ரோமியோ போட்ட அப்பளிக்கேஷனை தான் ரிஜக்ட் பண்ணிட்ட.........இந்த கார்த்திக் ஐ.பி.எஸ் கொடுக்கிற அப்பளிக்கேஷனை கன்ஸிடர் பண்ணுவியா??"<br /><br />"கார்த்தி...........நீ .........."<br /><br />"யெஸ் தீபா.........ஐ லைக் டூ மேரி யூ.........வில் யூ??"<br /><br />"............."<br /><br />"யோசிச்சு பதில் சொல்லு............பதில் எதுவா இருந்தாலும் இந்த நண்பனோட நட்பு மட்டும் மாறாது தீபா"<br /><br />பதிலளிக்காது வியப்புடன் விழித்துக்கொண்டிருந்த தீபாவிற்கு கையசைத்துவிட்டு,தனது காரில் சென்றான் கார்த்திக்.<br /><br />அதன்பின் வந்த நாட்களில்,அம்பாசமுத்திரத்தில் நடந்த மெடிக்கல் காம்பிற்கு ஒருவார காலம் சென்றுவிட்டதால் , தீபா மிகவும் பிஸியாக இருந்தாள். மெடிக்கல் காம்ப் முடிந்து தனது அறைக்கு வந்ததும், நர்ஸிடம் தன்னை தேடி சரஸ்வதி வந்தாளா என விசாரித்தாள். அவள் வரவில்லை என அறிந்ததும், தானே சென்று சரஸ்வதியை அவளது வீட்டில் சந்திப்பது என்ற முடிவுடன், நர்ஸிடம் அவளது விலாசத்தை பெற்றுக்கொண்டு சரஸ்வதி குடியிருக்கும் பகுதிக்கு சென்றாள் தீபா.<br /><br />ட்ரைவரிடம் காரை மெயின் ரோட்டில் நிறுத்த சொல்லிவிட்டு, சரஸ்வதியின் வீடு இருக்கும் குறுகிய சந்துக்குள் நுழைந்த தீபா, சிறிது தூரம் சென்றதும், ஒரு வீட்டின் முன்வாசலில் உட்கார்ந்திருந்த வயதான பாட்டியின் மடியில் சரஸ்வதியின் மகன் உட்கார்ந்திருப்பதை கண்டதும்,<br /><br />"ஹே குட்டி........எப்படிடா இருக்க??" என்று குழந்தையின் கன்னம் வருடினாள்.<br /><br />குழந்தை தீபாவை அடையாளம் கண்டுக்கொண்டு , சிரித்தது.<br /><br />முடமுடக்கும் காட்டன் புடவையில், தீர்க்கமான அழகுடன், இந்த தெருவிற்கு வந்திருக்கும் இளம்பெண் யார்?? என்று தீபாவை பார்த்து வியந்தபடி நெற்றியை சுருக்கிய அந்த பாட்டியிடம் தீபா....<br /><br /><br />"பாட்டி இது சரஸ்வதி பையன் தானே.........நான் அவளைதான் பார்க்க வந்திருக்கிறேன்.......அவ வீடு எது??"<br /><br />"ஐயோ.........." என்று கதறிய அந்த மூதாட்டி,<br /><br />"அந்த புள்ள சரஸ்வதி மருந்து குடிச்சுடுச்சுமா..........இந்த பச்ச புள்ளைய கூட நினைக்காம........பாவி மவ.........இப்படி பண்ணிட்டா......."<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikMzWeno_oGXeUW9QatlSJkQsh729Q3ZqH49U3sxuA16OS3IiloXGoxzckz5LqsDkW8a-gsrPNUPWDtIJFDQ9EkI5NAqmtLvYuYTk9a2VTDplNIXBzMC7ppJIuEJ844GckdRlx/s1600-h/snehanw09.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 213px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikMzWeno_oGXeUW9QatlSJkQsh729Q3ZqH49U3sxuA16OS3IiloXGoxzckz5LqsDkW8a-gsrPNUPWDtIJFDQ9EkI5NAqmtLvYuYTk9a2VTDplNIXBzMC7ppJIuEJ844GckdRlx/s320/snehanw09.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5327649713309239122" border="0" /></a>அதிர்ச்சியில் முகம் இரத்த சிவப்பானது தீபாவிற்கு,<br />அடிவயிறு புரட்டி கொண்டு வந்தது,<br />ஏதோ ஒருவித திகிலும் கலவரமும் ஒருசேர<br />தீபா பேச்சற்று விக்கித்து நின்றாள்......!<br /><br />'ஐய்யோ........கடவுளே..........கருவை கலைக்க வந்த பொண்ணுக்கிட்ட , படிக்க வைக்கிறேன்னு ஆசை காட்டி, நானே அவளை கொன்னுட்டேனே'<br /><br />தீபாவின் கண்களில் நீர் கசிந்தது.......<br /><br />[தொடரும்]<br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/3.html"><span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">பகுதி - 3</span></a>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com67tag:blogger.com,1999:blog-37244460.post-38711200556252626152009-04-20T21:20:00.000-07:002009-04-24T15:33:38.687-07:00உன்னிடத்தில்.........சரணடைந்தேன்!!! - 1<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBjTL8quSv4UFhnTpIXqWN9LJbw84myUcOLvk-ompQIBw5bu54hDr3yre6PAF7txU_vhI0RrX-MAPz1HHomEcQa6n0nhh66XNqBMOVD5xxlug_l670gsH_Xh-Tzbx5UbSnj7Va/s1600-h/sneha-doc.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBjTL8quSv4UFhnTpIXqWN9LJbw84myUcOLvk-ompQIBw5bu54hDr3yre6PAF7txU_vhI0RrX-MAPz1HHomEcQa6n0nhh66XNqBMOVD5xxlug_l670gsH_Xh-Tzbx5UbSnj7Va/s320/sneha-doc.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323164500955058594" /></a><br /><br />சென்னையிலுள்ள பிரபல மருத்துவரின் ஒரே மகளான டாக்டர் தீபா, அரசாங்க மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சியாகி, திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவதற்கான அனுமதிப் பெற்றாள்.<br /><br />தனது க்ளினிக்கில் பணிபுரியாமல், வெளியூரில் சென்று மகள் பணிபுரிய விரும்புவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மகள் தீபாவிற்கு இந்த இடமாறுதல் மன ஆறுதலை தரும் என்ற நம்பிக்கையில், தீபாவின் அப்பா மகளின் முடிவிற்கு சம்மதித்தார்.<br /><br />திருநெல்வேலி செல்லும் தீபாவிற்கு துணையாக அவளது பாட்டியும் தாத்தாவும் உடன் வந்திருந்தனர்.<br /><br />நெல்லை ஹைகிரவுண்ட் ஜி.ஹெச்சில் தன் முதல் நாள் பணியினை தொடங்கினாள் தீபா.<br /><br />காலை பத்து மணியளவில், மகப்பேறு பிரிவில் அவுட் பேஷண்ட்ஸை ஒவ்வொருவராக அவள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, 20 வயதிற்குள் மதிக்க தக்க ஓர் இளம்பெண் தனது மூன்று வயது மகனுடன் அறையினுள் வந்தாள். தீபா அவளிடம்.......<br /><br />"சொல்லுங்கம்மா.......உங்க பேர் என்ன?"<br /><br />"ச....சரஸ்வதி"<br /><br />"உடம்புக்கு என்ன???"<br /><br />"எனக்கு.........அபார்ஷன் பண்ணனும் டாக்டர்....."<br /><br />"எத்தனை மாசம் இப்போ....."<br /><br />"இரண்டு...."<br /><br />"ஏன்மா........இந்த குழந்தை வேணாம்னு கலைக்க சொல்ற"<br /><br />பதில் சொல்லவில்லை சரஸ்வதி, மாறாக சிறு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள்.<br /><br />"ஆழாதேமா.........என்ன காரணம்னு சொல்லு என்கிட்ட"<br /><br />"டாக்டரம்மா......இந்த குழந்தை வேணாம்......கலைச்சிருங்க....."<br /><br />"அதான் ஏன்னு கேட்கிறேன்.......உன் முத குழந்தைக்கு ரெண்டு அல்லது மூணு வயசு இருக்குமா இப்போ?......அப்புறம் ஏன் இரண்டாவது குழந்தை வேணாம்னு சொல்ற"<br /><br />"என்....என் வீட்டுக்காரர் இந்த குழந்தையை அவரோடதில்லைன்னு சந்தேகப்படுறார்"<br /><br />"சந்தேகப்படுறாரா???...............இது அவர் குழந்தைதானே?"<br /><br />"அய்யோ......டாக்ட்டரம்மா......சத்தியமா இது அவர் குழந்தைதாம்மா, ஆனா அந்த மனுஷன் தான் என்னையும் அவரோட கூட்டாளியையும் சேர்த்து வைச்சு அசிங்கமா பேசி..........தினத்திக்கும் அடிக்கிறார்மா"<br /><br />இப்போது சரஸ்வதியின் அழுகை அதிகரித்தது.<br /><br />அவளை கூர்ந்து நோக்கினாள் தீபா.......நல்ல படித்த , வசதியான குடும்பத்து பெண்ணிற்கு, ஏழை பெண்ணாக மாறுவேஷம் போட்டது போன்று ஒரு தோற்றம் அவளிடம்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGknVR6lZzUBbLDyqPK0ZLLpiahoQCYwyFDqW-TwexGvTHuRfQ7mEIopuCwXMtyO7rnluljJNPdLd_hd6TIZ0kHzgdDcnCnYXrmuYKIEEAH1DPEcIvOnbNq4mR69toiwYHkVSV/s1600-h/sandhya11o.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 230px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGknVR6lZzUBbLDyqPK0ZLLpiahoQCYwyFDqW-TwexGvTHuRfQ7mEIopuCwXMtyO7rnluljJNPdLd_hd6TIZ0kHzgdDcnCnYXrmuYKIEEAH1DPEcIvOnbNq4mR69toiwYHkVSV/s320/sandhya11o.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323160399267657154" /></a><br />சரஸ்வதியின் முகத்தில் ஒரு வெகுளித்தனம்,<br />அழகான வட்ட முக அமைப்பு,<br />மினுமினுப்பான தங்க நிறம்...ஏழ்மையினால் மங்கியிருந்தது,<br />அவளது நூல் புடவையையும், வெற்று கழுத்தையும் மீறி அவளது அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வண்ணமிருந்தது.<br /><br />"உன் புருஷன் அடிக்கிறார்னா........நீ உன் அப்பா அம்மாகிட்ட சொல்லு, அவங்க சொல்லியும் கேட்கலீனா......குழந்தை பிறக்கிற வரைக்கும் உன் அப்பா அம்மா வீட்ல இரு, இப்படி அவசரப்பட்டு கர்பத்தை கலைக்க கூடாதுமா"<br /><br />டாக்டர் தீபா ............அப்பா, அம்மா என்று வார்த்தைக்கு வார்த்தை கூறவும், "ஓ!!" வென தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் சரஸ்வதி....<br /><br />பதற்றதுடன் தீபா அவளிடம் என்னவென்று விசாரிக்க, அழுகையினுடனே பேச ஆரம்பித்தாள் சரஸ்வதி.....<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizixO6cbED35OmblDmAV72gYqvhFAm3CWRAMvVMAyesMYnFG5YRgSKUpG8xbKqPdTbmJbDiPvpu3P8hxrrwkxpwwuiVj3Jd6LUm7RfEATprIkFbi2cgmY32N_rK1PBkVS9uRrG/s1600-h/sandhya530X.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizixO6cbED35OmblDmAV72gYqvhFAm3CWRAMvVMAyesMYnFG5YRgSKUpG8xbKqPdTbmJbDiPvpu3P8hxrrwkxpwwuiVj3Jd6LUm7RfEATprIkFbi2cgmY32N_rK1PBkVS9uRrG/s320/sandhya530X.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323160731945109106" /></a><br />"அப்பா அம்மா பேச்சை கேட்காம......பதினொன்னாங் க்ளாஸ் படிக்கிறப்போ, இந்த ஆட்டோகாரரோட ஓடி வந்துட்டேன்......எல்லாம் வயசு கோளாறுமா........என்னைய என் வீட்ல தலைமூழ்கிட்டாங்க......இப்போ நாதி அத்து போய் இந்த குடிகார பயலோட கொச்சையான பேச்சையும்,ஏச்சையும் கேட்டுக்கிட்டு, அடியும் வாங்கிக்கிட்டு..........நான் பெத்த இந்த பையனுக்காக உசிரோட இருக்கேன்"<br /><br />அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, ஆசுவாசப்படுத்திய தீபா, அவளுக்கு ஆறுதல் கூறியதோடு நிறுத்தாமல், அவளது பத்தாம் வகுப்பு சான்றிதளை தன்னிடம் தந்தால், சரஸ்வதி பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்ச்சை எழுத உதவி செய்வதாகவும்,பின் தட்டச்சு படித்து ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு செல்லலாம், புருஷனுக்கும் உறுதுணையாக இருந்து, இருவரும் நல்ல நிலைமைக்கு வரலாம் என்று அறிவுரை கூறினாள்.<br /><br />தன் கரம் கூப்பி தீபாவுக்கு நன்றி கூறிய சரஸ்வதி, முகத்தில் ஒரு தெளிவுடன் அவ்வறையைவிட்டு வெளியேறினாள்.<br /><br />இரண்டு நாள் கழித்து , முகத்திலும் கையிலும் சிறு சிறு காயங்களுடன் தீபாவை சந்திக்க வந்தாள் சரஸ்வதி.<br /><br />தனது பத்தாம் வகுப்பு சான்றிதழை தேடியபோது, தான் தொடர்ந்து படிக்க போவது அறிந்து, தன்னை தன் கணவன் அடித்ததாகவும், எப்படியோ அவனுக்கு தெரியாமல் பரணிலிருந்த சான்றிதழை எடுத்து வந்ததாகவும் கூறி, தன் சான்றிதழ்களை தீபாவிடம் கொடுத்தாள் சரஸ்வதி.<br /><br />சரஸ்வதியின் கண்களில் , எப்படியும் மேற்கொண்டு படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், விருப்பமும் இருப்பதை தீபாவால் உணர முடிந்தது.<br /><br />இனிமேலும் மேற்படிப்பிற்கு சரஸ்வதியின் கணவன் எதிர்ப்பு தெரிவித்தால், அவனை தன்னிடம் அழைத்துவருமாறும், தான் அவருக்கு பெண்களுக்கு படிப்பு எத்தனை முக்கியமென்பதை எடுத்துக் கூறுவதாகவும் அவளுக்கு வாக்களித்து, அவளை அனுப்பி வைத்தாள் தீபா.<br /><br />அதன்பின் டாக்டர் தீபா, ஆப்ரேஷன் தியேட்டரில் ஒரு பெண்ணிற்கு சிசேரியன் முறையில் டெலிவரி செய்துவிட்டு, தனது அறைக்கு திரும்பியபோது...........எதேச்சையாக வராண்டாவில் தன் எதிரில் வந்த நபர் மீது மோதிக்கொண்டாள்.<br />தலை நிமிர்ந்த தீபா, தான் மோதியது ஒரு காவல் துறை அதிகாரியின் மேல் என்பதை அவரது சீருடையின் மூலம் அறிந்துக்கொண்டு,<br /><br />"ஸாரி........ஸாரி சார்" என்றாள்.<br /><br />"இட்ஸ் ஓகே...." என்று அவர் பதலளித்ததும், தீபா அவரை கடந்து சென்றாள்.<br /><br />இரண்டு அடிதான் அவள் எடுத்து வைத்திருப்பாள், திடீரென "தீபா........" என்று ஒருமையில் தன் பெயரை யாரோ மிக அருகாமையில் அழைத்ததும், நின்று திரும்பிய தீபா, அவள் மோதிய் அந்த போலீஸ்காரர், தன் போலீஸ் தொப்பியை கழற்றிவிட்டு சிரித்த முகத்துடன் தன்னை நோக்கி வருவதை குழப்பத்துடன் பார்த்தாள்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbGCDMNjKN5rfRrD2GpC7GLeafoA-CI1LiscSdjAYcAsoQBKnWxYTiRdS8f0wkquNIO_rXQ3ArlmUuzSLn9wWQXhn3J5nBuBOu_gEM1v3xRVCpy6OkRfyC-Kop-8iF8UEkXpBg/s1600-h/policesri11.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbGCDMNjKN5rfRrD2GpC7GLeafoA-CI1LiscSdjAYcAsoQBKnWxYTiRdS8f0wkquNIO_rXQ3ArlmUuzSLn9wWQXhn3J5nBuBOu_gEM1v3xRVCpy6OkRfyC-Kop-8iF8UEkXpBg/s320/policesri11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323161226176616754" /></a><br />"தீபா............என்னை யார்ன்னு தெரியுதா??"<br /><br />"............"<br /><br />" தீபா............நான் கார்த்திக்.............கார்த்திக் குமார், +2 படிக்கிறப்போ உன் கூட கெமிஸ்ட்ரி டியூஷன் படிச்சேனே.........ஞாபகமிருக்கா??"<br /><br />"ஏ..........கார்த்தி............நீ.........நீயா...........சட்டுன்னு இந்த கெட்டப்ல உன்னை அடையாளமே தெரில"<br /><br />"ஹலோ டாக்டர் மேடம்..........இது என் யூனிஃபார்ம், ........கெட்டப் செட்டப்னு சொல்லிட்டீயே.......இப்போ நான் கார்த்திக் ஐ.பி.எஸ்" என்று காலரை தூக்கிவிட்டு குறும்பு புன்னகை புரிந்தான்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA6qnholG_K4pxQluNo9CeWzGCmIEiOYbOdz0RuHpv0xWg54iylqHu6PPPLhHmN9F6uNuLNmCaNeh2lNGMsqDMoFu8w7HNc75JWvIqdhz6ienaS6EDEj31SYbziaoIkmnv4NAo/s1600-h/Sneha050508_3.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA6qnholG_K4pxQluNo9CeWzGCmIEiOYbOdz0RuHpv0xWg54iylqHu6PPPLhHmN9F6uNuLNmCaNeh2lNGMsqDMoFu8w7HNc75JWvIqdhz6ienaS6EDEj31SYbziaoIkmnv4NAo/s320/Sneha050508_3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323128944931381714" /></a>"ஹையோ.........ஸோ ஸாரி..........ஐ.பி.எஸ் சார்............தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க" என்று பதிலுக்கு அவளும் சிரிப்புடன் பதிலளித்தாள்.<br /><br />"ச்சே.....ச்சே......எதுக்கு ஸாரி எல்லாம் கேட்கிறீங்க டாக்டர் மேடம்" என்று கண்சிமிட்டியவன்,<br /><br />"நாம மீட் பண்ணி ஒரு 6 அல்லது 7 வருஷம் இருக்குமா??......ஸ்கூல் டேய்ஸ்ல ரோட் ஸைட் ரோமியோ கெட்டப்ல பார்த்த ஒருத்தனை, போலீஸ் யூனிஃபார்மல இப்போ பார்த்தா நிச்சயம் அடையாளம் தெரியாது............"<br /><br />"ஐ.பி.எஸ்...........படிச்சிருந்தாலும்........இன்னும் உன்னோட அந்த குறும்பு பேச்சும், சிரிப்பும் மாறவே இல்ல கார்த்தி"<br /><br />பின் இருவரது பேச்சும் தங்கள் தொழில் சம்பந்தமாக சென்றது, ஒரு கொலை கேஸ் விஷயமாக, இன்வெஸ்டிகேஷனுக்காக தான் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக கூறினான் கார்த்திக்.<br /><br />இருவரும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு விடைபெற்றனர்.<br /><br />அன்று சாயந்திரம் ஹாஸ்ப்பிட்டல் ட்யூட்டி முடிந்து தனது காரில் டாக்டர் தீபா வீடு திரும்பிக்கொண்டிருக்கையில்..........ஒரு வளைவில் கார் திரும்பும் போது, எதிரில் கையில் சிறு குழந்தையுடன் ஒரு பெண் கதறிக்கொண்டு ரோட்டை வேகமாக க்ராஸ் செய்ய, தீபாவின் கார் ட்ரைவர் சடன் ப்ரேக் போட்டார், தீபா அதிர்ச்சியுடன் அந்த பெண்ணை கூர்ந்து நோக்கினாள்,<br /><br />'இது........இது.........சரஸ்வதிதானே' இவ ஏன் இப்படி ஓடுறா ரோட்ல............தீபா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவளை துரத்திக்கொண்டு கையில் ஒரு பெரிய கட்டையுடன் ஒரு ஆள் சந்திலிருந்து பின்னால் ஓடி வந்தான், அது அவளது கணவனாக இருக்க வேண்டும் என்று நொடியில் யூகித்துக்கொண்டாள் தீபா.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNiyZGnByMtX-CQGzUMt8dc6TgDiN352FLm9HwMrWwb017Gvzz9SqmNfc4hDtPwZwA3RVtAKFF7055p00hM-sBD7XhgdbEj6xm01cqwqy3kjq95T2Chii3YdmLxZZt1pqi5ePF/s1600-h/Koodal-Nagar-15.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 219px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNiyZGnByMtX-CQGzUMt8dc6TgDiN352FLm9HwMrWwb017Gvzz9SqmNfc4hDtPwZwA3RVtAKFF7055p00hM-sBD7XhgdbEj6xm01cqwqy3kjq95T2Chii3YdmLxZZt1pqi5ePF/s320/Koodal-Nagar-15.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323161920038714178" /></a><br />"ஓ..........மை காட்...!"<br /><br />சரஸ்வதியை காப்பாற்ற வேண்டும் என்று தீபா தன் காரிலிருந்து இறங்குவதற்குள்...........<br /><br />[தொடரும்]<br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/2.html">பகுதி - 2</a>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com62tag:blogger.com,1999:blog-37244460.post-15393240478103151632009-04-15T21:20:00.000-07:002009-04-15T22:02:04.643-07:00டீன் ஏஜ் Vs பெற்றோர்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZuxBt0BMp0HwNDPis-cP8pAa9fpq9HbWKqNrQAibAlYi2LzmikX5_uY-bDJgkD1Mxd1kckdaE3WilLxgLLNIwBQhf17tEAHNic5icZzC6nR6SGwh-yekC01auKgxqgqrKiq7Y/s1600-h/teenpic3.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 178px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZuxBt0BMp0HwNDPis-cP8pAa9fpq9HbWKqNrQAibAlYi2LzmikX5_uY-bDJgkD1Mxd1kckdaE3WilLxgLLNIwBQhf17tEAHNic5icZzC6nR6SGwh-yekC01auKgxqgqrKiq7Y/s320/teenpic3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323103122616212066" /></a><br /><br /><br />டீன் ஏஜில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது 'காதல்'.<br />நல்லது கெட்டது என்ன என்று உணர்ந்து கொள்ள இயலாத இந்த பருவத்தில், இனக்கவர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் உணர்வை 'காதல்' என்று அர்த்தம் கொண்டு, தங்களது படிப்பு, எதிர்காலம் என அனைத்தையும் சிதைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.<br /><br />ஆனால், இந்த பதின்ம வயதில் இருப்பவர்களுக்கு இது புரிவதும் இல்லை, அறியுரை கூறினாலும் விரும்புவதில்லை. ஏதாவது ஒரு வகையில் இந்த காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு வந்து நிற்பார்கள்.<br /><br />எதிர்த்த வீட்டு பெண்ணிற்கு காதல் கடிதம் கொடுத்து பையன் மாட்டிக்குவான் வீட்ல, அல்லது டீன் ஏஜ் பெண்ணிற்கு அடிக்கடி குறிப்பிட்ட நேரத்தில் ஃபோன் கால் வந்து வீட்டில் மாட்டிக்கொள்வாள், அந்நேரத்தில் பெற்றோர்களும் வீட்டில் உள்ளவர்களும் அவர்களை எப்படி கையாள வேண்டும்??<br /><br />டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்லும் உயிர்கொல்லியான இந்த பதின்ம வயது காதலில் சிக்கிவிடாமல் டீன் ஏஜ்ஜில் இருப்பவர்களை எப்படி தடுப்பது??<br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic; color: rgb(51, 51, 255);">பெற்றோருடன் சில வார்த்தைகள்.........!</span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJfRHbgxT3DewNJ8nDg00EwVThwx1C9k6sxyfg4uPZJ55xmRuwujhwPOWWQAeY8Gap19jNA2jlptkY9cTdp96m11Y6XBegOfrOHaN4P7fAXvcHtA8RwaWpo5_ctLsz3h5VNtwP/s1600-h/teen+pic1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJfRHbgxT3DewNJ8nDg00EwVThwx1C9k6sxyfg4uPZJ55xmRuwujhwPOWWQAeY8Gap19jNA2jlptkY9cTdp96m11Y6XBegOfrOHaN4P7fAXvcHtA8RwaWpo5_ctLsz3h5VNtwP/s320/teen+pic1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5323098608012073282" border="0" /></a><br /><span style="font-weight:bold;">*</span> மகன் - மகளின் காதல் விவகாரம் தெரிந்து விட்டால், விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அவர்களை அடித்து உதைக்காமல், பக்குவமாக எடுத்துக்கூறுங்கள். வாழ வேண்டிய பொற்காலம் காத்திருக்க, அதனை மறந்து 'காதல்' போன்ற விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல், படிப்பில் கவனம் செலுத்த அன்போடு அறிவுரை கூறுங்கள்.<br /><br /><span style="font-weight:bold;">*</span>அறிவுரை கூறுகிறேன் பேர்விழி என்று, நண்பர்கள் உறவினர்களிடம் விஷயத்தை கூறி அறிவுரை கூற வைக்காதீர்கள். அவ்விதம் நீங்கள் விஷயத்தை பரப்பினால், குற்றயுணர்வினால் கூனி குறுகி போய்விடுவார்கள் உங்கள் பிள்ளைகள்.<br /><br /><span style="font-weight:bold;">*</span>வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் செய்த தவறினை மிகப்பெரிய விஷயமாக்கி, அவர்களை தனிமை படுத்திவிடாதிருங்கள்.<br /><br /><span style="font-weight:bold;">*</span> பதின்ம வயது காதலினால் எடுத்த அவசர முடிவுகள் சிலரது வாழ்க்கையை எப்படி தடம்புரள செய்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, நடைமுறை வாழ்க்கையின் எதார்த்ததை எடுத்து கூறலாம்.<br /><br /><span style="font-weight:bold;">*</span> கண்கொத்தி பாம்பாக எப்போதும் அவர்களை பின் தொடர்ந்து கண்கானிப்பதை தவிர்த்து விடுங்கள். சந்தேக கண்ணோட தன்னை இன்னமும் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதிலுள்ள குற்றயுணர்வை அதிகப்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் இழக்க செய்துவிடும்.<br />சந்தேகப்படுவதை நிறுத்தி, ஸ்நேகிதமாய் அவர்களிடம் பழகி எச்சரிக்க வேண்டியதை எச்சரியுங்கள்<br /><br /><span style="font-weight:bold;">*</span> அவர்களுக்கு அதிகம் பிடித்த பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த உற்சாகப்படுத்துங்கள். குடும்பமாக சுற்றுலா செல்லலாம், அது அவர்களது மன இறுக்கத்தை மாற்றும்.<br /><br /><span style="font-weight:bold;">*</span>ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை மறைந்திருக்கும், அதனை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.அவர்களது திறமையை மனதார பாட்டுங்கள்.<br /><br /><span style="font-weight:bold;">*</span> செய்த தவறை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி, காயப்படுத்தாதிருங்கள்!<br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic; color: rgb(51, 51, 255);">டீன் ஏஜ்-இல் இருப்பவர்களுடன் சில வார்த்தைகள்........!</span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk_yEehtGB46aX6b4UiPDw8PXoOxPAHKJhAV8VZ5zGL1qtfELSe_PJ_UMSbNWrhB4PRFAUfE_8OARlbbpd9I7-zgvmHpEiv0T0sKxQDTOnqgi0WH5p1zvU2pVijHy8lujIM3VI/s1600-h/teenpic2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 216px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk_yEehtGB46aX6b4UiPDw8PXoOxPAHKJhAV8VZ5zGL1qtfELSe_PJ_UMSbNWrhB4PRFAUfE_8OARlbbpd9I7-zgvmHpEiv0T0sKxQDTOnqgi0WH5p1zvU2pVijHy8lujIM3VI/s320/teenpic2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5323098353561759138" border="0" /></a><br /><span style="font-weight:bold;">*</span>டீன் ஏஜ் பருவம், உங்கள் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டிய வயது.வாழ்க்கையில் முக்கியமானதும் வாழ்க்கையே தடம் புரளும் காலமும் இந்த டீன் ஏஜ் தான்.<br /><br /><span style="font-weight:bold;">*</span>வாழ வேண்டிய எதிர்காலம் காத்திருக்க......டீன் ஏஜ் காதலால் கல்லறை பயணம் மேற்கொண்டு விடாதிருங்கள்.<br /><br /><span style="font-weight:bold;">*</span>இன்றைய டீன் ஏஜ் ஆண்கள்/பெண்கள் கேர்ள்ஃப்ரண்ட்/பாய் ஃபிரண்ட் வைத்துக்கொள்வது ஒரு ஃபேஷன் என்று எண்ணுகிறார்கள். சக நண்பர்களின் வற்புறுத்தல் சில சமயம் உங்களை கஷ்டத்துக்கு ஆளாக்கலாம்.<br />மற்றவர்கள் வைத்திருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட்/கேர்ள்ஃப்ரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம்.<br /><br /><span style="font-weight:bold;">*</span>'டீன் ஏஜ்'என்பது வசந்தகாலம் போன்றது. உடல் வளர்ச்சியடையும் அதே காலகட்டத்தில், எதிர்பாலினர் மீது ஈர்ப்பு வருவது இயற்கை. அந்த இனக் கவர்ச்சி காதல் என்று பெயர் சூட்டுவதும், தேவையற்ற நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும் அறியாமை.<br /><br />"டீன் ஏஜ் காதல் தொடருமா? தொடராதா??".....நிச்சயமான பதிலளிக்க இயலாது.<br />ஆனால் பெரும்பாலும் அனைவரையும் இந்த வயதில் காதல் தொட்டு விட்டாவது போய்விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.<br />அந்த காதலே வாழ்க்கையின் இறுதியையும் தீர்மானிக்கிறது.<br />எனவே திருமணம் போன்ற முக்கியமாக முடிவெடுக்க மனதளவிலும், உடலளிவிலும், பொருளாத ரீதியிலும் தயாராக இல்லாத இந்த தருணத்தில், பொறுமையும், நிதானமும் மிக மிக அவசியம்.<br /><br /><span style="font-weight:bold;">*</span> பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கூறுங்கள்.<br /><br /><span style="font-weight:bold;">*</span> பெற்றோருக்கும் உங்களுக்கும் நடுவில் திரை விழாமல், நட்புறவு இருந்தால்.......வெளியுலகில் எதிர்பால் நட்பு கிடைக்கும்போது, அது பாசமா? வேஷமா? என்று தெரியாமல், அதில் மூழ்கி உங்களை இழந்து விடாமல், தடுமாறாமல் இருக்க உதவும்.<br /><br /><br /><br /><span style="font-weight: bold; font-style: italic; color: rgb(51, 51, 255);">உடன்பிறந்தவர்கள்/நண்பர்களிடம் சில வார்த்தைகள்.........!</span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx9AbaVGXAiHkojUS9NgO5DvsaqPMezDDBe0hHnuXW2lskl0iU63_xFwSH7KeLRPVHysqVVrKi7bYYcRmg1h_Qq0ccX3H_jBNT-rfcQOkYxIv0iE45dqvEI20rPr0Vx2Ox_NjF/s1600-h/Pattalam-movie-launch29.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhx9AbaVGXAiHkojUS9NgO5DvsaqPMezDDBe0hHnuXW2lskl0iU63_xFwSH7KeLRPVHysqVVrKi7bYYcRmg1h_Qq0ccX3H_jBNT-rfcQOkYxIv0iE45dqvEI20rPr0Vx2Ox_NjF/s320/Pattalam-movie-launch29.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5323102830660363858" /></a><br /><span style="font-weight:bold;">*</span>உங்கள் நண்பன் உடன் படிக்கும் பெண்ணிற்கு லவ் லெட்டர் கொடுத்து, அதை அந்த பெண் வகுப்பு ஆசிரியரிடமோ, அல்லது தன் அண்ணன்/அப்பாவிடமோ கொடுத்து, அந்த பையனை மாட்டிவிட்டால், அவனிடம்.....<br /><br />"என்ன மச்சி அட்டு ஃபிகருக்கு கூட உன்னை பிடிக்கல.........இப்படி மாட்டி விட்டு டின் கட்டிடுச்சு" அப்படின்னு கிண்டல் அடிக்காமல்,<br /><br />"இந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலையா, விட்டு தள்ளு...........ஆத்துல வேற மீனா இல்ல??? ஆனா வலை விரிக்க இது நேரமில்லடா மாப்பி, டீன் ஏஜ் ல ஜாலியா ஃப்ரண்ட்ஸோட கிரிக்கட் விளையாடினோமா, அரட்டை அடிச்சோமா, மீதி இருக்கிற டைம்ல கொஞ்சம் படிச்சோமான்னு இருக்கிறதை விட்டுட்டு , இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்துறது, லவ்ஸ் பண்றதெல்லாம் வேஸ்ட்டா"<br /><br />என்று சகஜமாக பேசி உற்சாகமூட்டுங்கள்.<br /><br /><span style="font-weight:bold;">*</span>வீட்டில் உங்கள் தம்பியோ தங்கையோ காதல் விஷயத்தில் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டு டோஸ் வாங்கினால், நீங்களும் கூட சேர்ந்து தூபம் போட்டு ஏத்தி விடாமல், அவர்களை கொலை குற்றவாளியை பார்ப்பது போல் பார்க்காமல்...........எப்போதும் போல் சகஜமாக பேசி, படிப்பிலோ விளையாட்டிலோ ஈடுபடுத்திக்கொள்ள உதவுங்கள்.<br /><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">பி.கு: நண்பர் இ-மெயிலில் பகிர்ந்துக்கொண்ட கட்டுரையின் தழுவலில் எழுதப்பட்டது.</span>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-37244460.post-15926872442338996472009-04-05T21:32:00.000-07:002009-04-05T21:40:25.551-07:00சந்தித்தவேளை - 2 [பகுதி 2]<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSbOn0hfmLZ6IEhM9m_bJ-sUleko8ui7SMdKNHuDJaMtEbG7knhP0K7MAZ6BTf-B8Ilh5nhF_Gws8Ws1AQB6j8mfqHW3We1mTJCU3tBBeZ19Kuip8XRss2ZsGCzedKUdYvQ9u0/s1600-h/santhithavelai2-11.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSbOn0hfmLZ6IEhM9m_bJ-sUleko8ui7SMdKNHuDJaMtEbG7knhP0K7MAZ6BTf-B8Ilh5nhF_Gws8Ws1AQB6j8mfqHW3We1mTJCU3tBBeZ19Kuip8XRss2ZsGCzedKUdYvQ9u0/s320/santhithavelai2-11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317987447197584018" border="0"></a><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/03/2-1.html">பகுதி - 1</a><br /><br />சத்யா காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தான், அவன் எதிர்பார்த்தபடி 'அவள்' தான் கதவை திறந்தாள்......<br /><br />அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு, அவளிடம்....<br /><br />"இந்த பில்டிங்ல மிஸ்டர் ராம்குமாரோட வீடு எதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா??" என்றான் சத்யா.<br /><br />".............." அவள் பதலளிக்காமல் புருவமுயர்த்தி அவனை கூர்ந்து பார்த்தாள்.<br /><br />"என்னங்க உங்களைத்தான் கேட்கிறேன்........மிஸ்டர் ராம்குமாரோட....."<br /><br />"என்ன.......மிஸ்டர் சத்யா........... உங்க அண்ணா வீட்டுக்கே ....என்கிட்ட வழி கேட்கிறீங்களா????......வீட்டு சாவி வாங்க வந்துட்டு, இதுல லொள்ளு வேற" என்று கேலி புன்னகை சிந்தினாள் அவள்!<br /><br />'<font style="font-style: italic;">தான் யார் என்பது இவளுக்கு எப்படி தெரியும்</font>' என்று அவன் விழித்துக்கொண்டிருக்க, கிட்ச்சனில் வேலையாக இருந்த அவளது அம்மா....<br /><br />"வாசல்ல ........யாருமா வைஷு" என்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தவர், சத்யாவை அங்கு கண்டதும்,<br /><br />"வாங்க தம்பி.......வாங்க......உள்ள வாங்க" என்று முகம் மலர உபசரித்தார்.<br /><br />"இல்ல..........சாவி வேணும்.............நான் யார்னு உங்களுக்கு........எப்படி?"<br /><br />"நீங்க விடிய காலையில கிரிஜா வீட்டுக்காரர் கூட ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து கார்ல வந்து இறங்கினதை, நானும் வைஷுவும் எங்க வீட்டு பால்கனியில இருந்து பார்த்தோம்............கிரிஜா ஏற்கெனவே நீங்க பெங்களுர்ல இருந்து இங்க ஒரு கல்யாணத்துக்கு வர்ரதா சொல்லியிருந்தாப்ல"<br /><br />" ஓ.......அப்படீங்களா"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTlWDsmoctnoPUQyOT4a2LqAY6cSHgoQ75udGSIvBTJO1LXm8Y0muzPT3oFRs6Rf-m69Ok-QCiurg-PCAZOlYOZCWgamrZd1CVk2Rj9tGv1FCKDahnozSmLYpfGI_UShXS0fJT/s1600-h/nitin12.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTlWDsmoctnoPUQyOT4a2LqAY6cSHgoQ75udGSIvBTJO1LXm8Y0muzPT3oFRs6Rf-m69Ok-QCiurg-PCAZOlYOZCWgamrZd1CVk2Rj9tGv1FCKDahnozSmLYpfGI_UShXS0fJT/s320/nitin12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317980145844194370" border="0"></a><br />'<font style="font-style: italic;">அடப்பாவி........நான் யார்ன்னு உனக்கு முன்னமே தெரியுமா??........தெரிஞ்சுட்டுத்தான் இவ்ளோ பேச்சு பேசினியா???</font>'<br />யோசித்தபடியே சத்யா.......தன் அம்மாவிற்கு பின் மறைவாக நின்றிருந்த வைஷு என்ற வைஷ்ணவியை பார்த்தான்,<br /><br />தலையை லேசாக சாய்த்து, அதே நமட்டு சிரிப்பு அவளிடமிருந்து!!<br /><br />"அண்ணி சாவி கொடுத்தாங்களா.........சாவி தர்ரீங்களா??"<br /><br />"கிரிஜா இப்போ ஆஸ்பத்திரில இருந்து ஃபோன் பண்ணாப்ல........ஆஸ்பத்திரில ரொம்ப கூட்டமா இருக்குதாம், வீட்டுக்கு வர்ரதுக்கு லேட்டாகும்னு சொன்னாப்டி.......நீங்க உள்ளாற வாங்க தம்பி.......பத்து நிமிஷத்துல டின்னர் ரெடி ஆகிடும், எங்க வீட்ல சாப்பிடலாம்"<br /><br />"இல்ல..........இல்லீங்க ப்ரவாயில்ல......நான் கிளம்ப்றேன்.....சாவி....." என்று சத்யா மறுத்துக்கொண்டிருக்க, கழுவிய முகத்தை மேல் துண்டால் துடைத்தபடி வைஷுவின் அப்பா உள்ளிருந்து வாசலுக்கு வந்தார்,<br /><br />"உள்ள வாங்க.........உங்களுக்காகத்தான் வெயிட் ப்ண்ணிட்டு இருந்தோம்....நம்ம வீட்ல டின்னர் சாப்பிட்டுட்டு போலாம் வாங்க" என்று அவரும் சிரித்த முகத்துடன் வரவேற்க, மேலும் மறுக்க இயலாமல் அவருடன் உள்ளே சென்று ஸோஃபாவில் அமர்ந்தான் சத்யா.<br /><br />சமையல் அறையில் உதவி செய்கிறேன் பேர்விழி என்று அம்மாவின் பின்னாடியே ஒட்டிக்கொண்டு உள்ளே சென்று மறைந்துக்கொண்டாள் வைஷ்ணவி!<br /><br />அரசியல் , நாட்டு நடப்பு, பொருளாதாரம் என்று கலகலப்பாக தோழமையுடன் வைஷ்ணவியின் அப்பா பேசிக்கொண்டு இருந்தது, அவரிடம் நீண்ட நாட்கள் பழகிய ஒரு உணர்வையும் , மதிப்பையும் ஏற்படுத்தியது சத்யாவின் மனதில்.<br /><br />இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை, கிட்சனிலிருந்து வெளிவந்து,<br />"இன்னும் ரெண்டே நிமிஷத்துல டின்னர் ரெடி ஆகிடும் தம்பி" என்று பாசத்துடன் தம்பி......தம்பி என்று வைஷுவின் அம்மா அழைத்தது, அவனுக்குள்ளும் ஒரு பாசயுணர்வை உண்டாக்கியது.<br /><br />டின்னர் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்த வேளையில், டியூஷன் சென்றிருந்த வைஷ்ணவியின் தம்பி வீட்டிற்கு வந்தான், அவனும் 'நான் என் அப்பாவிற்கு சலைத்தவன் இல்லை' என்று நிரூபிக்கும் வன்னம் க்ரிக்கட், சினிமா என்று கலகலத்துக்கொண்டிருந்தான்.<br /><br />முழு குடும்பத்தையும் சத்யாவிற்கு மிகவும் பிடித்துப்போனது!!<br /><br />டின்னர் நேரத்தில், அவ்வப்போது சாப்பாடு பரிமாற டைனிங் டேபிள் வந்தாளே தவிர, அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை வைஷ்ணவி!<br /><br />'<font style="font-style: italic;">என்கிட்ட மாட்டமலா போய்டுவா.......கள்ளி!'</font> என்று நினைத்துக்கொண்டான் சத்யா.<br /><br />அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் வைஷுவின் அப்பாவிற்கு ஃபோன் வந்துவிட, அவளது தம்பி ட்ரஸ் சேஞ்ச் என்று அவனது அறைக்கு சென்றுவிட, அவளது அம்மா வைஷுவிடம்..........சத்யா கை கழுவ பாத்ரூம் எங்கு இருக்கிறது என்று காண்பிக்கும்படி கூறினார்.<br /><br />சத்யா கைகழுவுவதற்காக பாத்ரூம்க்கு அருகிலிருந்த வாஷ்பேசினை காட்டிவிட்டு , அவ்விடம் விட்டு நகர எத்தனித்தாள் வைஷு......<br /><br />"என்ன அம்மனி நைஸா நழுவுறீங்க......வெயிட் வெயிட்...உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyQAwxbMHYDpUSytpgi26oy8Fg_dbRlfnXGw9cQZrneUe6EBNPNS4kAFz7uP4J-BUtkMLYBMzhClkbNFJEYFLGeLUGHebPM4Tsphetg50LejawGz_4bmrr8MshxS_Kd5cvA_wr/s1600-h/trisha24.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 270px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyQAwxbMHYDpUSytpgi26oy8Fg_dbRlfnXGw9cQZrneUe6EBNPNS4kAFz7uP4J-BUtkMLYBMzhClkbNFJEYFLGeLUGHebPM4Tsphetg50LejawGz_4bmrr8MshxS_Kd5cvA_wr/s320/trisha24.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317981769563116930" border="0"></a><br />அவன் வெயிட் பண்ண சொன்னதும், சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் வைஷு,<br />கைகழுவி விட்டு அங்கிருந்த டவலில் கைகளை துடைத்தபடி சத்யா அவளருகில் வந்து...<br /><br />"ஸோ.......நான் யார்னு தெரிஞ்சுட்டேதான் இத்தனை கலாட்டாவும் பண்ணிருக்க...அப்படித்தானே???"<br /><br />"அதான் இப்ப தெரிஞ்சுடுச்சில......தனியா வேற சொல்லனுமாக்கும்" என்று மெதுவான குரலில் முனுமுனுத்தாள் வைஷு. பண்ணின லூட்டி அப்பா அம்மாவிற்கு கேட்டுவிடுமோ என்ற பயம் அவளுக்கு.<br /><br />"என்ன வாய்க்குள்ளே முனங்குற........பேரர் கெட்சப்ன்னு கேட்கிறப்போ மட்டும் ஃபுல் ஃபாஸ்ட் ஃபுட்டுக்கும் கேட்கிற மாதிரி குரல் கொடுத்தே......."<br /><br />"..........."<br /><br />"சரி....ஏன் அப்படி வம்பு பண்ணின?"<br /><br />"அது.......அது வந்து....."<br /><br />"ஹ்ம் வந்து........."<br /><br />"..........."<br /><br />"என்ன பேச்சே காணோம்...........சொல்லு.........."<br /><br />தொண்டையை செறுமிக்கொண்டு குரலை சரி செய்து கொண்ட வைஷு, அவனிடம்....<br /><br />"அது வந்து......போன வாரம் உங்க அண்ணி......அதான் கிரிஜா அக்கா, அவங்களும் என் அம்மாவும் பேசிட்டிருந்ததை நான் கேட்டேன்....."<br /><br />"ம்ம்ம்........என்ன பேசிக்கிட்டாங்க?"<br /><br />"வருணோட சித்தப்பா சத்யா பெங்களூர்ல இருந்து இங்க வர்ராங்க, நீங்க பையனை பாருங்க, பிடிச்சிருந்தா சொல்லுங்க......நானும் என் வீட்டுக்காரரும் அவர்கிட்ட நம்ம வைஷுவை பத்தி பேசுறோம், அவருக்கும் பிடிச்சிருந்தா........மேற்கொண்டு என் மாமனர் மாமியார்கிட்ட பேசி முடிச்சுடலாம்.........அப்படின்னு......"<br /><br />"ஹா ஹா...!!! அடடா என் அண்ணி எனக்கு பொண்ணு பார்க்கிற வேலையை எனக்கே தெரியாம பண்றாங்களா, இது தெரியாம போச்சே"<br /><br />"................'<br /><br />"சரி.........மாப்பிள்ளை பையன்னு தெரிஞ்சுமா .......என்கிட்ட லொள்ளு பண்ணின?"<br /><br />"ம்ம்.........ஆமா...."<br /><br />"நீ பண்ணின வாலுத்தனம் பார்த்து ஒருவேளை எனக்கு உன்னைய பிடிக்காம போயிருந்துச்சுன்னா.......??"<br /><br />"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.<br /><br />"கவுத்திட்டியே .........கள்ளி!!" என்றபடி அவளுக்கு மிக அருகில் நின்று.....அவள் கண்களை ஊடுருவ பார்த்தபடி....<br /><br />" பிடிச்சிருக்கு........ரொம்ப பிடிச்சிருக்கு.........உன்னையும் உன் குடும்பத்தையும்" என்றான் சத்யா.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7gp0XX1mzhvyq5uBjIWFAghHhLWymM4ZA5P-QIqVDtor3XBakRIpJRMGIbYKoc_8mq163h0XHbI4Eo-GWAZycdfm4sa1_FXuEwBhdsjpr79II6O_qJFLF7KyYLGF5aa5cjpBt/s1600-h/santhithavelai-2-19.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7gp0XX1mzhvyq5uBjIWFAghHhLWymM4ZA5P-QIqVDtor3XBakRIpJRMGIbYKoc_8mq163h0XHbI4Eo-GWAZycdfm4sa1_FXuEwBhdsjpr79II6O_qJFLF7KyYLGF5aa5cjpBt/s320/santhithavelai-2-19.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317980421897274354" border="0"></a><br />அவனது அருகாமை,<br />காதல் மொழி பேசும் அவனது பார்வை.......<br />அனைத்தும் அவளது ரத்த நாளங்களுடன் விளையாட,<br />செவ்வானமாக சிவந்தது வைஷ்னவியின் முகம்!!<br /><br />அவளது வெட்கி சிவந்த முகத்தை ரசிப்புடன் பார்த்த சத்யாவை....மீண்டும் உணர்வு தென்றல் வியாபித்தது!!<br /><br /><div class="im"><div> <font style="font-style: italic; color: rgb(153, 51, 153);">நீ கொஞ்சம் பேசினாலே</font></div><div style="font-style: italic; color: rgb(153, 51, 153);">கொஞ்ச தோன்றுகிறதே..</div><div style="font-style: italic; color: rgb(153, 51, 153);">மிச்சமும் பேசினால்</div></div><div style="font-style: italic; color: rgb(153, 51, 153);">மிஞ்சவும் தோன்றுமோ?</div><br /><br />இதற்கு மேல் தாங்காது என்று அவள் சட்டென்று அங்கிருந்து நகர, அவளை போகவிடாமல் சுவற்றில் கைவைத்து மறித்தபடி சத்யா.....<br /><br />"ஹே வைஷு..........ஒன் மினிட் வெயிட்.......நமக்குள்ளே இன்னொரு கணக்கு முடிக்க வேண்டியிருக்கு"<br /><br />"எ......என்னது?"<br /><br />"பேரர்ன்னு கூப்பிட்டதுக்கு ........இன்னும் நீ ஸாரி கேட்கலியே"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPooRM1N0pq1ITAzpbumk4EBIOVXHMtOi1N_fpN-wtlVGRoOhnQirs008EgX8VxiEDQAAgNVN4f4KZj9KNDnL-NdZTBo5zIurTvh1lvqZChUEMFn2LHKHj0SW74gBJbwdENGGR/s1600-h/Trisha-Stills-14.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPooRM1N0pq1ITAzpbumk4EBIOVXHMtOi1N_fpN-wtlVGRoOhnQirs008EgX8VxiEDQAAgNVN4f4KZj9KNDnL-NdZTBo5zIurTvh1lvqZChUEMFn2LHKHj0SW74gBJbwdENGGR/s320/Trisha-Stills-14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317982119669918914" border="0"></a>தலையை லேசாக சாய்த்து , அவனை கூர்ந்து பார்த்த வைஷு.....<br /><br />"சாதா ஸாரி வேணுமா.........ஸ்பேஷல் ஸாரி வேணுமா?" என்றாள்.<br /><br />"அதென்ன ஸ்பெஷல் ஸாரி......"<br /><br />"முகத்தை பாவமா வைச்சுட்டு........'ஐ அம் ஸாரி' அப்படின்னு சொன்னா, அது சாதா ஸாரி..........அதுவே <a href="http://www.youtube.com/watch?v=WiCLNnnqMpA&feature=related">ஜெயம் ரவி கிட்ட அசின் கேட்ட மாதிரி ஸாரி</a> கேட்டா.........அது ஸ்பெஷல் ஸாரி"<br /><br />"ஆஹா...........அப்போ எனக்கு சூப்பர் ஸ்பெஷல் ஸாரிதான் வேணும்"<br /><br />"அய்யே.......ஆசைதான்"<br /><br />"யாரும் வர்ரதுக்கு முன்னாடி ஸ்பேஷல் ஸாரி கேளு...கமான் க்விக், க்விக்!"<br /><br />"அட அவசரபடாதீங்க சார்............எங்க அம்மா செய்த சப்பாத்தி& குருமாவை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தீங்க இல்ல..........அதே ஸ்பீடோட கல்யாண சாப்பாடு ரெடி பண்ண ஏற்பாடு பண்ணுங்க.........அப்புறம் ஸ்பேஷல் ஸாரி மட்டுமில்ல...........அதோட சேர்த்து போனஸும் தரேன்"<br /><br />அவள் குறும்புடன் கண்சிமிட்ட..........அவன் அவளது நாடியை பிடித்து நிமிர்த்தி, கண்ணோடு கண் பார்த்து.........<br /><br />"ஷ்யுர் வைஷு.........சீக்கிரம் கட்டிக்கலாம்" என்று கிறங்கடிக்கும் குரலில் கூறியதும், மீண்டும் வைஷுவின் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK_RI9Ey8p6bTBAS3oyvq22EiZsNZGuBZJfrwPkDLmvv8_jJgRjgA7aiXOSW0SBTdgggjMhzKFX-2JQMwkRlJ9KF-qKXxvS0SIqmh0bsDGq-6V37SM8M7ulrAsoFYVm2bY2uz5/s1600-h/santhithavelai-2-20.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK_RI9Ey8p6bTBAS3oyvq22EiZsNZGuBZJfrwPkDLmvv8_jJgRjgA7aiXOSW0SBTdgggjMhzKFX-2JQMwkRlJ9KF-qKXxvS0SIqmh0bsDGq-6V37SM8M7ulrAsoFYVm2bY2uz5/s320/santhithavelai-2-20.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317982559544870978" border="0"></a><br />பெரியவர்களின் சம்மதத்துடன், சத்யா-வைஷு வின் திருமணம் விரைவிலே நடைபெற்றது.<br /><br />முற்றும்.Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com68tag:blogger.com,1999:blog-37244460.post-2762415317731349462009-03-30T21:00:00.000-07:002009-04-06T12:23:07.438-07:00சந்தித்தவேளை - 2 [பகுதி 1]கோயமுத்தூர் பொறியியல் கல்லூரியில், ஹாஸ்டலில் தங்கிருந்து தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தபின், .........சுமார் ஐந்து வருடங்கள் கழித்து, தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருந்தான் சத்யா எனும் சத்யப்ரகாஷ்!<br /><br />சில மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு வேலை மாறுதலாகி வந்திருந்த தனது அண்ணன் ராம்குமார் வீட்டில் தங்கிருந்தான் சத்யா. அவனது அண்ணனுக்கு, மனைவி கிரிஜா மற்றும் நான்கு வயது வருண் என்று ஒரு அழகான அளவான குடும்பம்.<br /><br />பல வருடங்களுக்கு பின் கோவையின் ஜில்லென்ற காற்றை சுவாதித்தபடி, கல்லூரி நாட்களின் நினைவுகளை அசை போட்டபடி ஆர்.எஸ்.புரம், டி.பி ரோட்டில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட்டில் சந்திப்பதாக சொன்ன தனது நண்பனை சந்திக்க பைக்கில் சென்றான் சத்யா.<br /><br />ஃபாஸ்ட் ஃபுட் கடையின் கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவன், தன் ஃப்ரண்ட் ரவி எங்கே என்று தேடி கண்களை அலைபாய விட்டான்,<br /><br />நான்காவது டேபிளில் ஐந்தாரு கல்லூரி பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர், தீடிரென அதில் ஒரு பெண் சதயாவை நோக்கி....<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSnKt2Naaapcx_ypjfk_EUnKzQhbvaZ3scAgn5favKmcExxDdsjeFhn8mn4WDbIQG7Nm_oejEu9TdD_r1KqT2pyjzQcC2CdN4GMqNFJVMufhZLLMKPpJpDqo60gNGnb7rs8YlK/s1600-h/santhithavelai-2-15.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSnKt2Naaapcx_ypjfk_EUnKzQhbvaZ3scAgn5favKmcExxDdsjeFhn8mn4WDbIQG7Nm_oejEu9TdD_r1KqT2pyjzQcC2CdN4GMqNFJVMufhZLLMKPpJpDqo60gNGnb7rs8YlK/s320/santhithavelai-2-15.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317970073002039154" border="0" /></a>"ஹலோ பேரர்...........எஸ்கூஸ்மீ.......கெட்சப் ப்ளீஸ்" என்று குரல் கொடுத்தாள்.<br /><br />அவள் தன்னிடம்தான் கூறுகிறாளா? என்று விழித்த சத்யா, தனக்குபின் பேரர் யாரும் நிற்கிறார்களா என்று திரும்பி பார்த்தான், அதற்குள் மீண்டும் அந்த பெண்.......<br /><br />"பேரர் உங்களைத்தான்.........டோமேட்டோ கெட்சப் வேணும்" என்றாள்.<br /><br />'<span style="font-style: italic;">அடிப்பாவி, என்னையவா பேரர்ன்னு நினைச்சுட்டா??' </span> கோபத்தில் சத்யாவின் மூக்கு வெடவெடத்தது........அவளது டேபிளுக்கு அருகில் சென்றவன்,<br /><br />"ஹலோ....என்னைய பார்த்தா பேரர் மாதிரி இருக்கா??" என்றான் எரிச்சலுடன்.<br /><br />"ஆ..........ஆமா..."<br /><br />"என்ன ஆமா...நோமா.....பேரர் யாரு கஸ்டமர் யாருன்னு தெரிஞ்சுட்டு பேசனும், புரிஞ்சுதா?"<br /><br />"சார்....கூல் டவுன் சார், கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து பாருங்க, இந்த ஃபாஸ்ட் ஃபுட் பேரர்ஸ் போட்டிருக்கிற யூனிஃபார்ம்......மஞ்ச கலர் ஷர்ட், ப்ளு பாண்ட்.......அப்படியே மெதுவா உங்க ட்ரஸ் கலர் என்னன்னு பாருங்க, அப்புறம சொல்லுங்க நான் உங்களை பேரர்ன்னு கூப்பிட்டது தப்பா, சரியான்னு"<br /><br />அங்கு பணியில் இருந்த மற்றோரு பேரரின் யூனிஃபார்மை அப்போதுதான் கவனித்தான் சத்யா....<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVDAxdoJ1NBYAJ1Cro8d7PZw09HlbQP9DZWVWyv8_cmT24H9rmQE7z6rNSz_tYguabYbt-6ZmUQbkC9ITY1AJYsp10Cmbhcuh8i_xZ4WOyIRUJ__r6rx2xMhW2kEonrAmJS8hh/s1600-h/santhithavelai-2-1.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 213px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVDAxdoJ1NBYAJ1Cro8d7PZw09HlbQP9DZWVWyv8_cmT24H9rmQE7z6rNSz_tYguabYbt-6ZmUQbkC9ITY1AJYsp10Cmbhcuh8i_xZ4WOyIRUJ__r6rx2xMhW2kEonrAmJS8hh/s320/santhithavelai-2-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317952917725824994" border="0" /></a>"மஞ்ச சட்டை போட்டிருந்தா.......யாருன்னு கூட யோசிக்காம, இப்படி பேரர்ன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்திடறதா??"<br /><br />"ஹலோ.......ஹலோ..........பேரர்ன்னா என்ன சார் அவ்ளோ கேவலமா??? இப்படி இளக்காரமா பேசுறீங்க.......நீங்க பேரர்ஸ் போட்டிருக்கிற கலர் ட்ரஸ் போட்டுட்டு ஒவ்வொரு டேபிளா கூர்ந்து பார்த்துட்டு இருந்தீங்க, சரி........வேலைக்கு புதுசு போல ன்னு நினைச்சுட்டு.......டோமேட்டோ கெட்சப் கேட்டேன்........"<br /><br />சத்யா பதில் பேசும்முன் அவனது நண்பன் ரவி அங்கு வந்துவிட,<br /><br />"டேய் இங்க என்னடா ப்ரச்சனை........" என்றான் பதட்டத்துடன்.<br /><br />"என்னய பார்த்து பேரர்ன்னு சொல்றாடா இந்த பொண்ணு.........தெரியாம சொல்லிட்டேன் ஸாரி ன்னு ஒரு வார்த்தை சொல்லாம பேசிட்டே போறா....."<br /><br />"சரி .....சரி விடுடா......வேற முக்கியமான வேலை இருக்குடா, நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வெயிட்டிங் உனக்காக..........நாம கிளம்பலாம் வா" என்று சத்யாவை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வெளியேறினான் ரவி.<br /><br />கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு வெளியேறும் போது திரும்பி அவளைப் பார்த்தான் சத்யா......<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnRcXY5KXrdusf0J6km0zXFgyGkdOjhFhbY-OHa9qoGU_-b3jxFABuf-fKWkLpo8TaqpyVp_hY9NIqwUNcZFcswhwxjdm71nj6Wa-vaEbvOy5pckfNayQUYHeFmbWG1yJK-xUC/s1600-h/santhithavelai-2-12.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnRcXY5KXrdusf0J6km0zXFgyGkdOjhFhbY-OHa9qoGU_-b3jxFABuf-fKWkLpo8TaqpyVp_hY9NIqwUNcZFcswhwxjdm71nj6Wa-vaEbvOy5pckfNayQUYHeFmbWG1yJK-xUC/s320/santhithavelai-2-12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317970374852696898" border="0" /></a><br />திருவிழா கூட்டத்தில் கூட பளிச்சென்று தெரியும் அழகு!<br />துரு துரு கண்களில் உற்சாகம் துள்ளிக்கொண்டிருந்தது,<br />வெண்ணையில் செய்த கன்னங்கள்,<br />எளிமையான அலங்காரம்,<br />ஒரு கணம் அவளது முகத்தை ஆராய்ந்தவன்,<br />அவள் அவனைப் பார்த்து உதடு சுளித்து நமட்டு சிரிப்பு சிரித்ததும்,<br />கோபமெல்லாம் மறந்து....சத்யாவின் உள்ளுக்குள் ஒர் உணர்வு தென்றல் வருடிச்சென்று...... மனதிற்குள் புன்னகைக்க வைத்தது!<br /><br /><span style="font-style: italic; color: rgb(153, 51, 153);">என் கோபங்களையும்<br />கொன்று விடுகிறது உன்<br />கள்ள சிரிப்பு...!!<br />என் இதய துடிப்பும்<br />உன் இமைகளின் அசைவில்<br />அதிர்கிறதே ....!!!<br /><br />தேவதை திருவிழாக்களில்<br />தொலைந்து போன தேவதை<br />நீ தானோ???</span><br /><br />அன்றைய நாள் முழுவதும் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு, மறுநாள் நண்பனின் திருமண வரவேற்பில் நண்பர்களை மீட் பண்ணலாம் என்று விடை பெற்றுக்கொண்ட சத்யா, தன் அண்ணன் வீட்டிற்கு திரும்பும் வழியில் பழமுதிர் நிலையத்தை பார்த்ததும், ஜூஸ் குடிப்பதற்காக தன் பைக்கை நிறுத்தினான்.....<br /><br />பைக்கை ஆஃப் செய்துவிட்டு காலை பின் பக்கமாக தூக்கி நின்றபோது, ஏதோ மென்மையாக படவே திரும்பி பார்த்தான் சத்யா!<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkoyYQmCt0LRrErYisRqlX8v4_I1P8e31ELKQbV-tH16oAiJkdtX3qDmPP_N2tQP2ZM4HBtdTm3kbofpmOtvTGYrE5YUgHA0_rJ4sc_PG9YkWsFZVfNEoLTT33LmWPMfUmU0vb/s1600-h/santhithavelai-2-17.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 213px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkoyYQmCt0LRrErYisRqlX8v4_I1P8e31ELKQbV-tH16oAiJkdtX3qDmPP_N2tQP2ZM4HBtdTm3kbofpmOtvTGYrE5YUgHA0_rJ4sc_PG9YkWsFZVfNEoLTT33LmWPMfUmU0vb/s320/santhithavelai-2-17.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317970575410542402" border="0" /></a>அங்கு.....தன் கைகளை கட்டிக்கொண்டு, எரிக்கும் பார்வை பாத்தபடி கோபமாக நின்றிருந்தாள் 'அவள்'!!<br /><br />'<span style="font-style: italic;">அடடே!! நம்ம பைக்ல இருந்து இறங்குறப்போ எட்டி உதைச்சது 'ஃபாஸ்ட்' ஃபுட் அம்மனி மேலதானா?......இவமேலன்னு தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்சம் வேகமாக காலை தூக்கி போட்டிருக்கலாமே'</span> என்று நினைத்துக்கொண்டே சத்யா குறும்புடன் அவளை நோக்க.......<br /><br />"என்ன மிஸ்டர்.......கண்ணு தெரிலையா???" என்றாள் காட்டமாக.<br /><br />"ஆமா தெரில.....உங்களுக்கு நல்லா கண்ணு தெரிதில்ல, பைக்ல இருந்து இறங்குறானே ஒருத்தன்......கொஞ்சம் விலகி நிப்போம்னு ஒழுங்க நிற்கிருதுக்கென்ன???" என்றான் சத்யா.<br /><br />"ஹலோ ...பின்னால யாரு இருக்காங்கன்னு பார்த்து இறங்கிறதில்ல.....அப்புறம் பேச்சு மட்டும் பெருசா பேசுறீங்க?"<br /><br />"இதென்ன சைக்கிள்ளா முன்னாடிலேர்ந்து காலை எடுக்க, இது பைக்மா.....பைக், இப்படித்தான் இறங்குவோம், நீங்கதான் பார்த்து நகர்ந்து நிக்கனும்" என்றான் சத்யாவும் விடாமல்.<br /><br />"கவனிக்காம .....தெரியாம இடிச்சுட்டேன் ஸாரின்னு சொல்றதை விட்டுட்டு என்ன ஓவரா பேசுறீங்க"<br /><br />"ஸாரி கேட்கிறதை பத்தி நீங்க பேசாப்பிடாதுங்க மேடம்.......காலையில ஃபாஸ்ட் புட்ல அந்த அமளி பண்ணினீங்க, ஒரு ஸாரி கேட்டீங்களா நீங்க??"<br /><br />"அது வேற.......இது வேற" கடுகடுப்புடன் பதிலளித்தாள் அவள்.<br /><br />"சரி ரொம்ப சூடா இருக்கிறீங்க......ரெண்டு பேரும்.ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடிச்சுட்டு, அப்புறம் யாரு முதல்ல ஸாரி கேட்கிறதுன்னு முடிவு பண்ணலாம்"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiITVgzV9o3_nZ_tvO0pOR55u7MfDeKakUl_V0VfORbcqMgfhOuZRwmBMwxJEsi1ggoPGrMdWV4p6ZsuD38xWKz9MfTW8SnipUez-tpeEc3_z3BpGOBRlqbtdfZW1ZFsaOkE0oJ/s1600-h/santhithavelai-2-14.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiITVgzV9o3_nZ_tvO0pOR55u7MfDeKakUl_V0VfORbcqMgfhOuZRwmBMwxJEsi1ggoPGrMdWV4p6ZsuD38xWKz9MfTW8SnipUez-tpeEc3_z3BpGOBRlqbtdfZW1ZFsaOkE0oJ/s320/santhithavelai-2-14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317970927418740002" border="0" /></a><br />"ஒன்னும் தேவையில்ல........உங்க ஓசி ஜூஸ் இங்க யாருக்கு வேணும்"<br /><br />"ஹலோ அம்மனி.......ஜீஸ் குடிக்கலாம்னு தான் சொன்னேன்.....உங்க ஜூஸ்க்கு நானே காசு கொடுக்கிறேன்னு சொன்னேன்னா, இருந்தாலும் உங்களுக்கு ஓசி சாப்பாடுன்னா ரொம்பதாங்க ஆசை.......காலையில் ஓசில பர்கர் ஒரு பிடி பிடிச்சுட்டு இருந்தீங்க ஃபாஸ்ட் ஃபுட்ல.......இப்போ என் கணக்குல ஜூஸ் குடிச்சுடலாம்னு நினைச்சீங்களா??"<br /><br />கோபத்தில் பதில் ஏதும் சொல்லாமல்.........உதடை சுளித்துவிட்டு, வேக வேகமாக தான் நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டியை நோக்கி சென்றாள் அவள்.<br /><br />ஸ்கூட்டியில் செல்லும் அவளை பார்த்த சத்யா....<br />கோயம்புத்தூர் பொண்ணுங்களுக்கு<br />குசும்பு தான் ஜாஸ்தின்னு நினைச்சா...<br />கோபமும் நல்லாத்தான் வருது!<br />என்று சிரித்துக்கொண்டான்.<br /><br />ஒரு ஆப்பிள் ஜுஸ்க்கு ஆர்டர் செய்துவிட்டு அவன் காத்திருக்கும் போது அவனது பெங்களுர் நண்பன் மொபைல் ஃபோன்க்கு கால் செய்தான், அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு , பின் தன் அண்ணனின் ஃபளாட்டிற்கு சென்றான் சத்யா.<br /><br />இரண்டாவது தளத்தில் இருக்கும் தன் அண்ணனின் வீட்டிற்கு செல்ல அவன் படிகளில் ஏறும்போது, மீண்டும் அவனது செல்ஃபோன் சினுங்கியது, பேசியது அவன் அண்ணன்......<br /><br />"டேய், சத்யா நான் ராம் பேசுறேன்........வருணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அண்ணி அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்கா, நான் ஆஃபீஸ்ல இருந்து நேரா ஹாஸ்பிட்டல் போய் அவங்களை கூட்டிட்டு வரேன், நம்ம வீட்டு சாவி ஃபோர்த் ஃபோளிர்ல ........16 C ஃப்ளாட்ல போய் வாங்கிக்கோ, நாங்க இப்போ கொஞ்ச நேரத்துல வந்துடுறோம்டா"<br /><br />"சரிண்ணா........"<br /><br />மொபைலை அணைத்துவிட்டு............ஃபோர்த் ஃப்ளோர்..........16 C....என்று மனதிற்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டே மாடி படிகளில் தாவி தாவி ஏறி ஃபோர்த் ஃப்ளோருக்கு சென்ற சத்யா, 16 C க்கு அருகில் வந்தபோது.....<br /><br />முன் ஹாலின் ஜன்னல் திறந்து இருந்திருக்க.......அங்கு ஸோஃபாவில் காலை தூக்கிவைத்துக்கொண்டு டி.வி பார்த்துக்கொண்டிருக்கும் உருவம், மிகவும் ப்ரிச்சயமானதாக தெரியவே.....கூர்ந்து கவனித்தான்....<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihgDFQd-QPkklFAS2NlnJHNsGzRMiMII6gBS3CmxlvyB66c0ucjJp8yiazmZN9upNiRRudfGEMJ0WK9hLvVRgsOIhspgW_shrvm-FWaGLoTlud1JqEO2KCyRvrsuWQ8XEnSnpf/s1600-h/nitin2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihgDFQd-QPkklFAS2NlnJHNsGzRMiMII6gBS3CmxlvyB66c0ucjJp8yiazmZN9upNiRRudfGEMJ0WK9hLvVRgsOIhspgW_shrvm-FWaGLoTlud1JqEO2KCyRvrsuWQ8XEnSnpf/s320/nitin2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5317972439234979714" border="0" /></a><br />' <span style="font-style: italic;">அட நம்ம...........ஃபாஸ்ட் ஃபுட் மஞ்சக்குருவி!!!......இது இவ வீடுதானா?? அவ்ளோ லொள்ளு பண்ணினா இல்ல.........அவளுக்கு இப்போ ஒரு ஷாக் கொடுக்கலாம் '</span> என்று நினைத்தபடி......16 C காலிங் பெல்லை அழுத்தினான் சத்யா......!<br /><br /><span style="font-style: italic; color: rgb(102, 0, 204); font-weight: bold;">இந்த 'சந்தித்தவேளை'யை ஒரே பகுதியில் எழுதிட இயலாத காரணத்தால்..........சந்திப்பு அடுத்த பகுதியில் தொடரும்.</span><br /><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2009/04/2-2.html"><span style="font-weight: bold;"><span style="color: rgb(255, 0, 0);">பகுதி - 2</span></span></a>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com64tag:blogger.com,1999:blog-37244460.post-47787717154821556132009-03-24T20:48:00.000-07:002009-03-25T06:14:43.109-07:00'அவரிடம்'........சில கேள்விகள்!!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwUAqG_zUE5sEHRd3fbVFG5SWj2tI9o9pjf59frpxXjZgSkMli9rc-6NPthUTVS3lg6JvoC4JJ4Yc3-wiH35DvMDIbIiPESvWFe9CI23mLzEFxEHrdLO0sNFUM3ywadOioXuxc/s1600-h/penparka-1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwUAqG_zUE5sEHRd3fbVFG5SWj2tI9o9pjf59frpxXjZgSkMli9rc-6NPthUTVS3lg6JvoC4JJ4Yc3-wiH35DvMDIbIiPESvWFe9CI23mLzEFxEHrdLO0sNFUM3ywadOioXuxc/s320/penparka-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5314680450550933042" border="0" /></a><br /><br /><br />'பெண் பார்க்க வர்ராங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க'ன்னு சொன்னதுமே, பெண் வீட்டிலுள்ளவர்களுக்கு ஒரு பரபரப்பும்,<br />பப்ளிக் எக்ஸாம் எழுத போவது போன்ற படபடப்பு பெண்ணிற்கும் ஏற்படுவது இயல்பு.<br /><br /><span style="font-style: italic;">"அதென்ன பெண் பார்க்க வந்தா, பொண்ணு பட்டு புடவை தான் கட்டிக்கனுமா?? தினமும் பட்டு புடவையிலா குடும்பம் நடத்த போறேன்.....எதுக்கு கல்யாண பெண் மாதிரி அலங்கரிச்சுக்க சொல்றாங்க??"<br /><br />"உனக்கு சமைக்க தெரியுமான்னு?? பொண்ணுகிட்ட கேட்டா ஒரு அர்த்தம் இருக்கு.........பொண்ணு பையனுக்கு சமைக்குமா? இல்ல பையன் தான் பொண்ணுக்கும் சேர்த்து சமைக்கனுமான்னு தெரிஞ்சுக்கலாம், அதை விட்டுட்டு.....பாட்டு பாடுன்னு கேட்கிறதெல்லாம், சுத்த பேத்தல், .......</span><span style="font-style: italic;">'சூப்பர் ஸிங்கர்'க்கு ஆடிஷனா நடத்தறாங்க???"</span><br /><br />இப்படி தங்கள் ஆதகங்களை பெண்கள் வெளிப்படுத்த ஆரம்பித்த பிறகு, இயல்பான உடையில், சகஜமான சூழ்நிலையில் பெண்பார்க்கும் சம்பவங்கள் இன்று நடைபெற்றாலும், இந்த டென்ஷன் மட்டும் பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் குறைந்த பாடில்லை.<br /><br />பெண் பார்க்கும் வைபவத்தில், "பையனுக்கு பொண்ணுகிட்ட பத்து நிமிஷம் தனியா பேசனுமாம்" என்று மாப்பிள்ளை வீட்டு கூட்டத்தில் இருந்து ஒருவர் குரல் கொடுப்பார், உடனே பெண்ணையும், பையனையும் தனியாக பேச அனுமதிப்பார்கள்.<br />பையன் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு......பெண்ணிடம் தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்பார், பொண்ணும்....<br />"ஆங்"..."ஆமா"...."இல்லை" என்று ஒரிரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு,<br />"உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பேசனுமா.....கேட்கனுமா?"அப்படின்னு மாப்பிள்ளை பையன் பேச சந்தர்ப்பம் கொடுத்தா கூட, பேசாம 'பெப்பே பெப்பே' என்று முழிப்பாள்.<br /><br />எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ......சேலை நுனியை திருகிக்கிட்டு, தலை குனிஞ்சுட்டு, 'ஆமா'...'இல்லை' ன்னு மண்டைய மண்டைய ஆட்டி ஃபில்ம் காட்டுறது????<br /><br />பெண்ணும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,பையனிடம் பேசி, சில பல கேள்விகள் கேட்டு பையனை பற்றி தெரிந்துக்கொள்ளலாமே!!!<br /><br />* பையன் பெண்ணிடம் தனியா பேச விருப்பப்படுறான்னு சொன்னா, அவனுக்கு பெண்ணின் தோற்றம்[appearance]பிடிச்சு போய்டுச்சு, அடுத்து அனுகுமுறை[approach] எப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் தனியா பேசனும்னு சொல்லுவார்.<br /><br />ஸோ.....உங்களுக்கு[பெண்ணிற்கு] அவரோட தோற்றம் மனசுக்கு பிடிச்சிருந்தா, அவருடைய பெர்ஸனாலிட்டி/approach எல்லாம் எப்படின்ன்னு தெரிஞ்சுக்க பேசிப் பாருங்க.<br /><br />* 'எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது?'<br />'பேசினா தப்பா நினைப்பாறோ??'<br />அப்படின்னு எல்லாம் தடுமாறாம......இயல்பா இருங்க.<br />அதான் உங்க appearance test ல பாஸ் ஆகிட்டீங்களே.......ஸோ நோ மோர் டென்ஷன்!!<br /><br />ஆனா......என்ன பேசுறதுன்னு முன் யோசனை இல்லாம.......<br /><br />"உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும்"னு அசட்டுத்தனமான கேள்வி எல்லாம் கேட்காம.........கிடைச்ச 5 நிமிஷத்துல உருப்படியா பேசனும்.<br /><br />* முதல் முதலா கேட்கிற கேள்வி...........அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.........அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.<br /><br />தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக அவர் கூறினால், வாழ்க்கையை திட்டமிட்டு , ஒரு குறிக்கோளோடு முன்னேறி செல்பவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.<br /><br />[ <span style="font-style: italic;">'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க'</span>]<br /><br />*அடுத்து அவருக்கு, பிடித்தமான பொழுதுபோக்கு[hobby] என்னன்னு கேட்கலாம்.......அந்த ஹாபி விளையாட்டு சம்மந்தமானதாக இருந்தால், உடம்பை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் அக்கறை உள்ளவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.<br />அப்படியே 'ஜிம்' க்கு போற பழக்கம் இருக்கான்னும் கேட்டுக்கங்க.<br /><br />*நீங்க வேலைக்கு சென்று கொண்டிருப்பவராக இருந்தால், திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதில் அவரது விருப்பம் என்ன என்பதை பேசி தெரிந்துக் கொள்வது நலம்.<br /><br />வேலை பார்க்கும் இடம் காரணமாக இருவரும் வெவ்வேறு ஊரில் பணிபுரிந்தால், இடம் மாறுதல் சாத்தியமா?அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்வது நல்லது.<br /><br />*அடுத்த முக்கியமான விஷயம், அவரது பழக்க வழக்கங்கள்.<br /><br />உங்களுக்கு சிகரெட், மது பழக்கங்கள் சுத்தமாக பிடிக்காது என்றால், அவருக்கு அந்த பழக்கம் இருக்கிறதா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.<br /><br />"கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விட ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்..........கல்யாணத்துக்கு அப்புறமா முழுசா விட்டுறுவேன்" அப்படின்னு டயலாக் விட்டா.......உஷார்!!!<br /><br />பழக்கத்தை கைவிடனும்னு நினைச்சா..........கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்லையே!<br />ஸோ.....எந்த காரணத்தை கொண்டும் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காதீங்க.<br /><br />[ஸ்மோக்கிங் & occational drinking .......ஆணின் மேனரிஸமாக நீங்க கருதினா, இந்த கேள்வி உங்களுக்கு முக்கியமானதாக இருக்காது]<br /><br />* உங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், லட்சியங்கள் இருந்தால், அதனை அவரிடம் தெளிவாக வெளிப்படுத்துங்கள்.<br />உதாரணமாக.... பாட்டு, டான்ஸ்.........போன்ற கலைகளில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமானால், திருமணத்திற்கு பின்பு உங்கள் கலை ஆர்வத்தை எந்த நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவு படுத்துவது நல்லது.<br /><br />* இதுவரை கேட்ட கேள்விகளும், உரையாடலும்.......உங்களுக்கு அவரிடம் ஒருவித மனம் ஒத்துபோன இயல்பான சூழ்நிலையை[comfort zone] ஏற்படுத்தியிருக்குமானால்,<br />அவரது கடந்த கால காதல் விவகாரம், அல்லது உங்கள் வாழ்க்கையில் அவ்விதம் ஏதும் இருந்தால் அவரிடம் மனம் விட்டு பேசலாம்.<br /><br />தனியாக பேச கிடைத்த 10 நிமிஷ சந்தர்ப்பத்தில், ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலாவிட்டாலும்,<br />"இவருடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒத்து போகுமா??" போன்ற சில கேள்விகளுக்கு பதிலும், முடிவெடுக்க மனதில் ஒரு தெளிவும் நிச்சயம் வரும்.<br /><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">கண்டதும் காதல் வரும்போது....</span> <span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"><br />கலந்து பேசி புரிதல் வருவது சாத்தியம்தானே!!<br /><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2007/10/2.html"><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">'அவளிடம்'......சில கேள்விகள்!!!</span></a><br /><br /><br /><br /></span>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-37244460.post-50859853712652356522009-03-16T06:05:00.000-07:002009-03-16T06:09:23.192-07:00சந்தித்தவேளை - 1<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSCA9hDWMtMmmGhYiufNLonl0kgyECrizwSZXhDNNaW3BLecI2sahxRmkBUhRYUk_cOgy_lYmFUjoIfOt22mTubyK-i0VBvpUQBUMbRoOHG5MM98O2aiPFtN7_qBGftUy3b_9n/s1600-h/tamanna200109_9.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 212px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSCA9hDWMtMmmGhYiufNLonl0kgyECrizwSZXhDNNaW3BLecI2sahxRmkBUhRYUk_cOgy_lYmFUjoIfOt22mTubyK-i0VBvpUQBUMbRoOHG5MM98O2aiPFtN7_qBGftUy3b_9n/s320/tamanna200109_9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5312460294758050946" border="0" /></a><br /><br />கோயம்புத்தூர் நிர்மலா கல்லூரியில் பி.காம் படித்து முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தன் சித்தியின் வீட்டில் தங்கியிருந்து பட்டபடிப்பினை தொடர,அங்குள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.பி.ஏ அட்மிஷனிற்காக தன் பெற்றோருடன் சென்னைக்கு சென்றாள் அபிநயா.<br /><br />ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து, தூரத்து உறவினர் இல்லத்திருமண விழாவிற்கும் சென்றுவிட்டு, அபியும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்ததும் கோயம்புத்தூர் திருமபலாம் என முடிவு செய்திருந்தனர் அவளது பெற்றோர்.<br /><br />அபிநயாவின் சித்தி மகள் மாலினி, எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ படித்துக்கொண்டிருக்கும் சுட்டி பெண்.சிறுவயதிலிருந்தே அபியும் மாலினியும் அக்கா தங்கை என்பதற்கும் மேலாக நல்ல தோழிகள்.மாலினியின் தம்பி வருண் பள்ளியில் +1 படித்துக்கொண்டிருந்தான்.<br /><br />மூவரும் நீண்ட நாட்களுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதால், லூட்டி அடித்துக்கொண்டிருக்க, வீட்டிலுள்ள பெரியவர்கள் மட்டும் உறவினரின் திருமண வரவேற்பிற்கு சென்றனர்.<br />திருமண விழாவில் தன் பள்ளிகால நண்பரான நடராஜனை சந்தித்தார் அபியின் அப்பா பாலு.<br />பல வருடங்களுக்கு பின் ஏதேச்சையாக சந்தித்துக்கொண்டதும், நண்பர்கள் இருவரும் உற்சாகமாக அரட்டை அடித்துக்கொண்டனர்.<br /><br />நடராஜ் தன் மனைவி மற்றும் மகன் கிஷோரை பாலுவின் குடும்பத்திற்கு அறிமுகப் படுத்தினார்.பெரியவர்களுக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவித்த கிஷோர், தன் நண்பர்களின் கூட்டத்தோடு மீண்டும் கலந்துவிட்டான்.<br /><br />தன் மகள் அபிநயா தங்களுடன் வராததால், தனது மணிபர்ஸலிருந்த குடும்ப புகைப்படத்தை நண்பனுக்கும், அவரது மனைவிக்கும் காட்டினார் பாலு.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzPoGQpAfgpnSChmeCwLKcXGRwGjkgI05coikGNGvVxduifSRLzYRLB6sJxkqCVdlmJYAi-qndjx5SPfGJ6_oDefU97l0Hp0fhyKtwRT-rJyKNTyasWqrp2GKz3QtwWLskBkmp/s1600-h/tamanna150908_3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5312421896407630834" style="margin: 0px 10px 10px 0px; float: left; width: 240px; height: 320px;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzPoGQpAfgpnSChmeCwLKcXGRwGjkgI05coikGNGvVxduifSRLzYRLB6sJxkqCVdlmJYAi-qndjx5SPfGJ6_oDefU97l0Hp0fhyKtwRT-rJyKNTyasWqrp2GKz3QtwWLskBkmp/s320/tamanna150908_3.jpg" border="0" /></a><br />அபி எனும் அழகு தேவதையை புகைப்படத்தில் கண்டதும், நடராஜும் அவரது மனைவியும் ஒரு அர்த்த புன்னகை உதிர்த்தனர்.<br />பின், தங்கள் மகன் கிஷோருக்கு 3 மாதத்துக்குள் திருமணம் செய்துவிடுவது அவனது ஜாதகப்படி நல்லது, என கடந்த வாரம் ஜோசியர் தங்களிடம் சொல்லியதை தெரிவித்து, நண்பர்கள் சம்பந்திகளாவது குறித்து பேசினர்.<br />பாலுவின் குடும்பத்திற்கும் முழு விருப்பமாக இருந்ததால், அபியிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமலே , வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வீட்டுற்கு அழைத்தனர்.<br /><br />திருமண வைபவம் முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர், பெண் பார்க்க வரும் செய்தியை அபியிடம் சொன்னதும், அவள் முழுவதுமாய் உடைந்து போனாள்.<br />தனது எம்.பி.ஏ கணவு ஒரு சில மணி நேரத்தில் சிதைக்கபட்டுவிட்டதை உணர்ந்த அபி, தன் அம்மாவிடமும் சித்தியிடமும் அழுது கெஞ்சியும், எதுவும் பலிக்கவில்லை.அவளது அப்பா முடிவு என்று ஒன்று எடுத்துவிட்டால்.....யார் சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டார் என்பது குடும்பத்தில் அனைவரும் அறிந்திருந்தபடியால், அபியின் கெஞ்சுதல் அர்த்தமற்று போனது.<br /><br />இவ்வளவு நேரம் தங்களுடன் சிரித்து பேசி கும்மாளமடித்து கொண்டிருந்த அபி, இப்படி உடைந்து போய் அழுவது கண்டு, மாலினியும் வருணும் அவளை சமாதனப்படுத்தினர்.<br /><br />"அபி அக்கா........உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னா......அந்த மாப்பிள்ளை பையன் பொண்ணு பார்க்க வர்ரப்போ, தனியா 10 நிமிஷம் பேசனும்னு கூப்பிட்டு, உனக்கு இஷ்டமில்லன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடு, அப்படியும் மாப்பிள்ளை பையன் கேட்கலைன்னு வை..........என்கிட்ட சொல்லு நான் பாத்துக்கிறேன்" என்று பெரிய மனுஷன் மாதிரி பேசினான் வருண்.<br /><br /><br /><p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6G01LTn1AN3pqCEAeOS-2LdbENSPJV6OaSIuNYtHUfnmngSnMH0Pm6zLcm5NLU_tBjCeQPGRMaiYi4RQ3qvjXAzttS_qQAl7kwddJwUCwYLOjN_0Qv5LCf1aBzqFFllIWDOCt/s1600-h/tamna17.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5312452807132437938" style="margin: 0px auto 10px; display: block; width: 320px; height: 213px; text-align: center;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6G01LTn1AN3pqCEAeOS-2LdbENSPJV6OaSIuNYtHUfnmngSnMH0Pm6zLcm5NLU_tBjCeQPGRMaiYi4RQ3qvjXAzttS_qQAl7kwddJwUCwYLOjN_0Qv5LCf1aBzqFFllIWDOCt/s320/tamna17.jpg" border="0" /></a><br />"அப்படி தனியா பேச அப்பா......சம்மதிப்பாரா தெரியல......அதுவும் மாப்பிள்ளை பையன் கேட்காம நான் எப்படிடா தனியா பேசனும்னு சொல்ல முடியும்"என்றாள் அபி பாவமான முகத்துடன். அவள் கண்களில் தன் அப்பாவின் மீது வைத்திருந்த பயம் அப்பட்டமாக தெரிந்தது.<br /><br />"அபி சொல்றதும் சரிதான்டா வருண்......பெரியப்பாகிட்ட இதெல்லாம் செல்லாது..............ஒரே வழிதான் இருக்கு அபி இதுல இருந்து தப்பிக்க"<br /><br />"என்னடி அது........."<br /><br />"நேரா மாப்பிள்ளை பையனையே போய் அபி அக்கா மீட் பண்ணிடுறதுதான்........."<br /><br />"என்னடி உளர்ற......."<br /><br />"நான் சொல்றதை கேளு அபி............மாப்பிள்ளை பையன் ஃபோடோ கூட நம்மகிட்ட காட்டல, பட் இட்ஸ் ஒகே.........நான் நைஸா மாப்பிள்ளை பையன் எங்கே வேலை பார்ர்கிறார்ன்னு என் அம்மா கிட்ட கேட்டு தெரிஞ்சுட்டு வரேன், வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வர்றதால.....ப்யூட்டு பார்லர்ல ஃபேஷியல் பண்ணனும்னு சொல்லி உன்னை நான் வெளியில கூட்டிட்டு போறேன், நாம இரண்டு பேரும் போய் அந்த பையனை நேர்ல மீட் பண்ணி, எப்படியாச்சும் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு கேட்டுப்பார்க்கலாம்"<br /><br />"ஹை........இது சூப்பர் ஐடியா மாலு.........உனக்கு கூட அப்பப்போ மூளை வேலை செய்யுதே" என கிண்டலடித்தான் வருண்.<br /><br />எப்படியாவது இந்த கல்யாணம் நடக்க கூடாது, தன் எம்.பி.ஏ படிப்பும் கெட கூடாது என்ற ஆசையில் அபியும் சம்மதித்து, மாலினியுடன் மறுநாள் சென்றாள்.<br /><br />சென்னையிலுள்ள ஒரு பிரசித்தமான ஃப்ர்னிச்சர் கடையின் சொந்தக்காரர் தான் திரு.நடராஜ் என்பதையும், ராயப்பேட்டையிலுள்ள கிளையினை அவரது மகன், மாப்பிள்ளை பையன் கிஷோர் பார்த்துக்கொள்வதையும் மாலினி தன் அம்மாவிடம் கேட்டு தெரிந்து வைத்திருந்தாள்.<br /><br />இருவரும் கடையினை நெருங்கியதும் , அதன் பிரமாண்டத்தை கண்டு ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் மலைத்துபோயினர்.<br />பின் கடையின் கீழ்தளத்தில் இருந்த கடை பையனிடம் , கடையின் ஓனர் திரு,கிஷோரை பார்க்கவேண்டும் என்று கூறி, மேல் தளத்தில் இருக்கும் அவனது அறையில் இருப்பதை அறிந்துக்கொண்டு அங்கு சென்றனர்.<br /><br />சிறிது திறந்திருந்த கதவை , லேசாக தட்டிவிட்டு,<br /><br />" எஸ்கூஸ்மீ......." என்றாள் மாலினி.<br /><br />"யெஸ்......கம் மின்" என்ற பதிலுக்கு பின் இருவரும் அறையினுள் சென்றனர்.<br /><br /><em>யார் இந்த இரு பெண்களும்??என்பதுபோல் அவன் புருவமுயர்த்தி யோசிப்பதை பார்த்ததும்,<br />அட! பையனுக்கும் பொண்ணு ஃபோட்டோ காட்டலியா?</em> என்று நினைத்துக்கொண்டாள் மாலினி.<br /><br />"ஹாய் மிஸ்டர் கிஷோர்............ஐ அம் மாலினி, இவ என்னோட அக்கா அபிநயா........இவளைத்தான் நீங்க வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர்ரீங்க"<br /><br /><em>'அடடே!!! இது தான் கிஷோர் அப்பா அவனுக்கு பார்த்து வைச்சிருக்கிற பொண்ணா!! இந்த கல்யாணத்தை பெண் பார்க்கும் படலத்துக்கு முன்னமே எப்படியாச்சும் நிறுத்தனும்னு இவ்வளவு நேரம் என்கிட்ட கிஷோர் புலம்பிட்டு, கொஞ்ச நேரம் கடையை பார்த்துக்கோடான்னு சொல்லிட்டு, இப்ப......இப்பத்தான் அவனோட லவ்வரை பார்க்க போனான், அந்நேரம் பார்த்து இந்த பொண்ணுங்க வந்திருக்காங்களே.....!' </em>என்று யோசித்தவன்,<br /><br />அவன் கிஷோர் இல்லை, அமெரிக்காவிலிருந்து 1 மாத விடுமுறையில் தன் அக்காவின் கல்யாணத்திற்கு இந்தியா வந்திருக்கும் சூர்யா என்பதை சொல்ல வாய்திறக்கும் முன்னே......<br /><br />"இங்க பாருங்க கிஷோர்........அபிக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்ல, நீங்க பெண் பார்க்க வர்றதுக்கு முன்னமே உங்ககிட்ட சொல்லி, இந்த கல்யாணத்தை நிறுத்த தான் நாங்க இங்க வந்திருக்கிறோம்" என படபடத்தாள் மாலினி.<br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6K95xxqJapZq6gcGhcw_89nMAwRl4ivtJYOqDAIt3PAkLqZiPCPfV32HK-4t_mcczReaimfdSFsqK-hFV-Pf4sYMHgm-kKZOMLmOdzwqU75Vp6MoGRjBIrK8O05jpsSHnWm8k/s1600-h/surya21.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5312422405460278978" style="margin: 0px auto 10px; display: block; width: 320px; height: 218px; text-align: center;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6K95xxqJapZq6gcGhcw_89nMAwRl4ivtJYOqDAIt3PAkLqZiPCPfV32HK-4t_mcczReaimfdSFsqK-hFV-Pf4sYMHgm-kKZOMLmOdzwqU75Vp6MoGRjBIrK8O05jpsSHnWm8k/s320/surya21.jpg" border="0" /></a><br /><em>'அப்படி போடு!!! பொண்ணுக்கும் இஷ்டமில்லையா??? சரி பொண்ணுக்கு ஏன் இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னு தெரிஞ்சுக்கிற வரைக்கும் நான் யார்ன்னு சொல்லாமலே பேச்சு கொடுக்கலாம், டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கும்!'</em> என்று நினைத்த சூர்யா,<br /><br />"ஓ.......அப்படியா.......ஏ......ஏன் உங்களுக்கு இந்த கல்யாணதுல இஷ்டமில்லைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மிஸ் அபிநயா?"<br /><br />"அவளுக்கு எம்.பி.ஏ படிக்க அட்மிஷன் கிடைச்சிருக்கு........அவ படிக்க போறா........ஸோ அவளுக்கு இதுல இஷ்டமில்ல"<br /><br />"என்ன மாலினி.......வந்ததுல இருந்து நீயே பேசிட்டு இருக்க, உங்க அக்கா பேசமாட்டாங்களா?? ........அவங்க இப்போ பேசாலீனா.....நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றப்போ, பாட்டு பாட சொல்லுவேன்" என்று குறும்பாக சிரித்தான்.<br /><br />"என்ன ஓவரா கிண்டல் பண்றீங்க........அதான் நான் அவ சார்ப்ல சொல்றேன்ல"<br /><br />"ஒரு நிமிஷம் இரு மாலு.......நானே பேசுறேன்" என்று அவள் கை பிடித்து நிறுத்தினாள் அபி.<br /><br />"என்னங்க பேசதானே சொன்னேன்...........பாட்டாவே பாடிட்டீங்க" என்று அவன் கண்சிமிட்ட,<br /><br />".........." அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் விழித்தாள் அபி.<br /><br />"என்னங்க அப்படி முழிக்கிறீங்க..........நீங்க ரெண்டு வார்த்தை பேசினதே பாட்டு பாடினா மாதிரி அழகா இருக்குதுங்க, அதைதான் சொன்னேன்......தப்பா நினைச்சுக்காதீங்க, இட்ஸ் ஜஸ்ட் மை காம்பிளிமென்ட்ஸ் டு யுவர் ஸ்வீட் வாய்ஸ்"<br /><br />அவனது குறுகுறு பார்வையும், நகைச்சுவை பேச்சும் அபிக்கு ஜொள்ளாக தெரியவில்லை.......மாறாக ஏதோ ஒருவித மின் அதிர்வு ஏற்படுத்தியது!!<br /><br />"சரி........நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லல அபிநயா"<br /><br />"ஆங்.......எனக்கு மேல படிக்கனும், ஸோ......கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல"<br /><br />"இதை நீங்க உங்க வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லிருக்கலாமே அபிநயா"<br /><br />"சொன்னேங்க.........ஆனா கேட்க மாட்டென்றாங்க,அதான்........"<br /><br />"நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க.........?"<br /><br />"நீங்.......நீங்க இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லிட்டா மட்டும் போதும், கல்யாணம் நின்னிடும்....."<br /><br />"நான் சொல்றது இருக்கட்டும்.........இப்படி உங்களை பொண்ணு பார்க்க வர்ற ஒவ்வொரு மாப்பிள்ளை கிட்டயா போய் சொல்லி, கல்யாணத்தை நிறுத்திட்டு இருக்க போறீங்களா?? "<br /><br />"இல்லீங்க........எனக்கு மாப்பிள்ளை பார்க்க எங்க வீட்ல ஆரம்பிக்கவே இல்ல.......உங்க வீட்ல ரொம்ப விரும்பி கேட்டதால தான்.......இந்த ஏற்பாடே நடக்குது...இது மட்டும் நிறுத்திட்டா.......நான் என் ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணிடுவேன்........ஸோ........"<br /><br />"ஜஸ்ட் ஒன் மோர் கொஷ்டியன் அபி.........கல்யாணம் பண்ணிகிட்டா மேல படிக்க முடியாதுன்னு ஏன் நினைக்கிறீங்க??"<br /><br />"................"இந்த கேள்விக்க்கு தன்னிடம் பதிலிள்ளாமல்.......விழித்தாள் அபி.<br /><br />"என்ன சார் இது.........அதான் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு பொண்ணே வந்து சொல்றாயில்ல.........பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே...அதை விட்டுட்டு குண்டக்க மண்டக்கான்னு கேள்வி மேல கேள்வி கேட்கிறீங்க" என்று சலித்துக்கொண்டாள் மாலு.<br /><br />"என்ன........சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொன்னீங்க.........." என்று திருப்பி கேள்வி கேட்டான் மாலினியிடம்.<br /><br />ஒரு நிமிடம் யோசித்த மாலினி......<br /><br />"பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லி..........நிறுத்த......சொன்...."<br /><br />"என்னால அப்படி பொய் எல்லாம் சொல்ல முடியாது..........." </p><p>டக்கென்று பதிலளித்த சூர்யாவை நிமிர்ந்து பார்த்த அபி, அவனது பார்வையின் அர்த்தம் புரியாவிட்டாலும், மீண்டும் ஒரு மின் அதிர்வை தனக்குள் உணர்ந்தாள்!!<br /><br />"என்ன அப்படி பார்க்கிறீங்க.....உங்களை போய் பிடிக்கலன்னு சொன்னா எங்க அம்மா ஏன்டா நீ என்ன குருடா?? அப்படின்னு திட்டமாட்டாங்களா.....????" மீண்டும் அவனிடமிருந்து அதே வசீகரமான சிரிப்பு.<br /><br />அவனது கிண்டல் பேச்சு மாலினிக்கு மேலும் எரிச்சலூட்டியது, டக்கென்று தன்னிருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டவள்,<br /><br />"வா அபி.......இனியும் இவர்கிட்ட பேசி ப்ரயோஜனம் இல்ல.....வேற ஏதாச்சும் ஐடியா பண்ணலாம்"<br /><br />"ஹலோ........ஹலோ........ஒரு நிமிஷம்......வேற ஐடியாவெல்லாம் பண்ணி உங்க கொஞ்சூண்டு மூளையும் கசக்க வேணாம்..........நீங்க தேடி வந்த மாப்பிள்ளை பையன் நானில்ல....."<br /><br />அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல், திகைப்புடன் விழித்த இருவரிடமும்.......<br /><br />தான் யார் என்ற விபரமும், தன் நண்பன் கிஷோரின் காதல் விவகாரத்தினால் இந்த திருமணத்தில் அவனுக்கும் விருப்பமில்லததையும் விரிவாக கூறி முடித்தான் சூர்யா.<br /><br />அபிநயாவிடம் சூர்யா......<br /><br />"மிஸ் அபிநயா.......உங்க கிட்ட ரெண்டு நிமிஷம் பெர்ஸனலா பேசலாமா??"<br /><br />"ஓ.......ஓகே...."<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1ydth80kw71wRwB6e626JXBhLUQaKS-Y9oEMs_JtKGI96A83mFheR2MpaG1b3t1GBWdBggoj1DZKeK0IdfAt681IteNnX2aA7TVg37lY5z0ZXHY3RJtkBBLSX5PtkP2rCIYMA/s1600-h/surya234.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1ydth80kw71wRwB6e626JXBhLUQaKS-Y9oEMs_JtKGI96A83mFheR2MpaG1b3t1GBWdBggoj1DZKeK0IdfAt681IteNnX2aA7TVg37lY5z0ZXHY3RJtkBBLSX5PtkP2rCIYMA/s320/surya234.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5312460028405354082" border="0" /></a>"அபி.....நீங்க ரெண்டு பேரும் தேடி வந்தது கிஷோரைத்தான்னு தெரிஞ்சதும், உண்மை சொல்லிட தான் நினைச்சேன், ஏனோ இந்த கல்யாணத்தில உங்க விருப்பமின்மைக்கு காரணம் தெரிஞ்சுக்கனும்னு தோனினதால..........ஒரு விளையாட்டுத்தனத்தோடு உங்ககிட்ட உண்மைய சொல்லாம பேச்சுக்கொடுத்தேன்"<br /><br />"............."<br /><br />"ஆனா ஜஸ்ட் லைக் தட் உங்க கிட்ட பேச ஆரம்பிச்சதும்........என்னன்னு தெரிலீங்க அபிநயா....ஏதோ ஒருவித உள்ளுணர்வு.....'ஷீ இஸ் மைன் 'அப்படின்னு ஒரு டப் டப் என் ஹார்ட்குள்ள, இந்த உணர்வு ஏன் வந்துச்சு, எப்படி வந்துச்சுன்னு நீங்க கேட்டா.......கண்டிப்பா எனக்கு சொல்ல தெரில"<br /><br />"......."<br /><br />"கண்டதும் காதல்.......பொண்ணு பார்க்க போய் பத்து நிமிஷம் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டே பிடிச்சுப்போறது இதெல்லாம் சுத்த பேத்தல்ன்னு அலப்பறை விட்டவந்தான் நான்........பட்.......நெள ஐ ஃபீல் இட் வித்தின் மீ..........."<br /><br />"................"<br /><br />"நீங்க இப்போ உடனே உங்க பதிலை சொல்லனும்னு அவசியமில்ல.......நல்லா யோசிச்சு உங்க பதிலை இன்னும் பத்து நாள்ல நான் யூ.எஸ் போறதுக்கு முன்னாடி சொன்னா போதும், நீங்க விருப்பபட்ட மாதிரியே உங்க ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணுங்க, உங்க கோர்ஸ் முடிஞ்சதும்............நான்.....நாம........."<br /><br />அதற்கு மேல் பேச வார்த்தைகளின்றி.......ஒரு தவிப்புடன் அபியை பார்த்தான் சூர்யா.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGNP890We2aBfGGTyGG2DqCfLm0p8QUXDOlYifeavujXCr_ebkWMQhkhyphenhyphendVgg-dNsXkilb8Ou-GGbtTroJPlICPrwYb8O65Ah1XTusujVLE9JaoynbpThYyFBBW_qOTeRYoue6/s1600-h/surya11.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5312451143607644034" style="margin: 0px 10px 10px 0px; float: right; width: 320px; height: 280px;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGNP890We2aBfGGTyGG2DqCfLm0p8QUXDOlYifeavujXCr_ebkWMQhkhyphenhyphendVgg-dNsXkilb8Ou-GGbtTroJPlICPrwYb8O65Ah1XTusujVLE9JaoynbpThYyFBBW_qOTeRYoue6/s320/surya11.jpg" border="0" /></a><br />அபியின் மனதில்........<br /><em>அவனது குறும்பு பார்வை ஒரு அதிர்வை ஏற்படுத்தியதுன்னா......<br />இந்த தவிப்பு பார்வை வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்துதே!!<br />ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா!!!</em><br /><br />அந்நேரத்தில் வெளியில் சென்றிருந்த கிஷோர் அங்கு வந்தான். சுருக்கமாக நடந்ததனைத்தையும் சூர்யாவும் மாலினியும் அவனிடம் சொல்லி முடித்தனர்.<br /><br />எதுவும் பேசாமல் அமைதியாக ஆழ்ந்த யோசனையில் இருந்த அபியிடம் கிஷோர்,<br /><br />" நீங்க இங்கே என்னை சந்திக்க வந்தது பற்றி உங்க வீட்ல சொல்லாமலே, இந்த கல்யாண ஏற்பாடை நான் நிறுத்திடுறேன் அபிநயா......டோண்ட் வொர்ரி, ஆனா.......சூர்யாவோட ப்ரோபஸல் பத்தி யோசிச்சு பதில் சொல்லுங்க அபி, நானே உங்க வீட்லயும் இவனோட வீட்லயும் பேசுறேன்"<br /><br />பதில் சொல்ல தெரியாமல் அபி விழித்தாள்!<br />அவளது தடுமாற்றத்தை புரிந்துக்கொண்ட சூர்யா..........மேஜையிலிருந்த ஒரு துண்டு காகிதத்தில்,<br /><br />'என் கை தினம் கட்டித்தழுவும் மெளபைலின் எண் xxxxxxxxxx '<br />என்று எழுதி அபியிடம் கொடுத்தான்.<br /><br />வீட்டுக்கு ஆட்டோவில் செல்லும் வழியில் அபி எதுவும் பேசவில்லை மாலினியிடம், அக்கா ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து மாலுவும் எதுவும் நோண்டி நோண்டி கேட்காமல் இருந்தாள்.<br /><br />வீட்டிற்கு வந்த பின் அபிநயா......அமைதியாக யோசித்துப்பார்த்தாள்.<br /><br />அப்பா தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை சூர்யாதான் என்று நினைத்து பேசிய போது மனதில் ஏதோ ஒரு மூலையில், <em>'அப்பா ஸெலக்ஷ்ன் சூப்பர்!!'</em> என்று நினைத்ததை மறுப்பதிற்கில்லை! </p><p><br />அவனது துறு துறு கண்கள்,<br />குறு குறுக்கும் பார்வை,<br />வசீகரமான சிரிப்பு மாறா முகம்,<br />நகைச்சுவையுணர்வு........<br />எல்லாவற்றிற்கும் மேலாக அவளிடம் மிக மரியாதையுடன் அவளது கண்கள் பார்த்து தெளிவாக பேசியது.......<br />என அனைத்துமே அவளை கவராமல் இல்லை!!<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiShIq7XEI_wmm6wqI3gRkDcZLJ9o7ouwpWJ2cr2yGn5JopshTW-k6igJsy6902DdYsCN3C-izgcMuGQL0qxmvfR2F74wfyFSIxvpajxbvM3WBeZ5CKtoVjRZUEXXeVuR_XUb6e/s1600-h/tamana123.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5312453275217299506" style="margin: 0px 10px 10px 0px; float: left; width: 214px; height: 320px;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiShIq7XEI_wmm6wqI3gRkDcZLJ9o7ouwpWJ2cr2yGn5JopshTW-k6igJsy6902DdYsCN3C-izgcMuGQL0qxmvfR2F74wfyFSIxvpajxbvM3WBeZ5CKtoVjRZUEXXeVuR_XUb6e/s320/tamana123.jpg" border="0" /></a><br />இதெல்லாம் தன்னை மறுநாள் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை என்ற கோணத்தில் தான் அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட உணர்வு என வைத்துக்கொண்டாலும்.........<br /><br />தாங்கள் தேடி வந்த மாப்பிள்ளை பையன் அவனில்லை என்று சூர்யா சொன்னதும்..........மனசுக்குள்ள பறந்துக்கொண்டிருந்த ஒவ்வொரு இதய வடிவ பலூனும் பட் பட்டென்று உடைந்தது போன்று ஏமாற்றம் தன்னுள் ஏற்பட்ட உணர்விற்கு என்ன பெயர்??<br /><br />தனிப்பட்ட முறையில் தான் சூர்வின் மேல் ஈர்க்க பட்டிருப்பதை உணர முடிந்தது அபிநயாவிற்கு!!<br /><br /><em><strong><span style="color: rgb(102, 0, 204);">தப்பிக்க முயன்றேன்..<br />உன்<br />வசீகர புன்னகையால்<br />வீழ்த்தி விட்டாய்!!<br /><br />எழ முயன்றேன்...<br />காந்த பார்வையால்<br />கட்டி பிடித்து<br />சிறைவைத்துக் கொண்டாய்!!<br /><br />இனி....<br />தப்பிக்க முயலபோவதில்லை<br />தயவுசெய்து..<br />விடுதலை மட்டும்<br />செய்துவிடாதே ப்ளீஸ்....!!!</span></strong></em><br /></p><p>ஆனால் இந்த ஒரு சந்திப்பை வைத்து முடிவெடுக்க கூடியதா வாழ்க்கை.........??<br /><br />யோசித்து யோசித்து களைத்துப்போன அபி, சூர்யாவின் தொலைப்பேசிக்கு அழைத்தாள், மனதில் உள்ளதை வெளிப்படையாக தெரிவித்தாள்.<br />அவள் படித்து முடிக்கும் வரை நட்புடன் பேசி,ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக்கொள்ளலாம் என முடிவு செய்தனர் இருவரும்.<br /><br /><br /></p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiISbGu_bB6t1iNNc_wWIxsatqPahh6Apuhz9o6w2sXCkubeZ5MOSzy_S4qArhUWMRJ9Wg2bGQakj_rPN0mp3PIqSCkwGMpsr935yUcS5if2-8wHByUMEltlgdV8TaiiPoEpE7T/s1600-h/ayan061208_5.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5312456435189274818" style="margin: 0px auto 10px; display: block; width: 320px; height: 214px; text-align: center;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiISbGu_bB6t1iNNc_wWIxsatqPahh6Apuhz9o6w2sXCkubeZ5MOSzy_S4qArhUWMRJ9Wg2bGQakj_rPN0mp3PIqSCkwGMpsr935yUcS5if2-8wHByUMEltlgdV8TaiiPoEpE7T/s320/ayan061208_5.jpg" border="0" /></a><br />சூர்யா அமெரிக்கா சென்ற பின்பும், கிஷோரின் உதவியோடு, பெற்றோரின் சம்மதத்துடன்........... ஃபோன் , இமெயிலில் தொடர்ந்து, நல்லதொரு புரிதலுடன் வளர்ந்த அவர்களது அன்பு, அபியின் பட்டப்படிப்பிற்கு பின் ,இரு வீட்டாரின் சம்மத்ததுடன் திருமணத்தில் முடிந்தது.<br /><br />முற்றும்.<br /><br /><em><strong><span style="color: rgb(204, 51, 204);">சந்தித்தவேளை என்ற தொடரில்.......ஒவ்வொரு பகுதியிலும், ஒரு சுவாரஸியமான சந்திப்பு வெளியிடப்படும்!!!<br /><br />மீண்டும் அடுத்த சந்தித்த வேளையில் சந்திப்போம்!!!</span></strong></em>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com118tag:blogger.com,1999:blog-37244460.post-24529758196660928612009-03-13T21:39:00.000-07:002009-03-13T22:26:40.244-07:00கவிஞருக்கு...... ஒரு கவிமாலை!!!<div align="left"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_2ZK3Ne6EE5XwWijVzehAeKcNaSEIjyWttcVTeEvMpQJkoOE4Faez3TUaJPk1hIg8_mTv8DCMHCupLVLsKErzCRU1ZeNR4FlCx8dnyaUQ_bCfj_X_BlKTiUmAEUCzipte9FBX/s1600-h/happybdayboyy.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5312908873375905650" style="MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 320px; CURSOR: pointer; HEIGHT: 214px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_2ZK3Ne6EE5XwWijVzehAeKcNaSEIjyWttcVTeEvMpQJkoOE4Faez3TUaJPk1hIg8_mTv8DCMHCupLVLsKErzCRU1ZeNR4FlCx8dnyaUQ_bCfj_X_BlKTiUmAEUCzipte9FBX/s320/happybdayboyy.jpg" border="0" /></a><br /><br /><br />கவிஞரின் பிறந்த நாளன்று<br />பரிசுடன் வாழ்த்துவதா?<br />இல்லை கவிமாலை சூட்டி<br />வாழ்த்துவதா??<br /><br />கவிஞருக்கு இல்லாத<br />கவிதையா??<br />என எனைப் பார்த்து<br />கண்சிமிட்டி சிரித்தது<br />கவிதை!!!<br /><br />என் இதயமே<br />எழுதிவிட்டால்....<br />கவிதையும் பரிசுதானே??<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjImcJb2zV_a1bWfyWwjncnFUAhzokezpL8U8kN1bwJ1Xo0GmHdJqc9lCnYduHQLUkBNd3hQDSNg2ql2SDnONiFmzuDPsROge7AFb2HiZhFtNhWSq4svPlU2byOGSByQ916lflT/s1600-h/happybdayboy.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5312908863170724466" style="MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 211px; CURSOR: pointer; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjImcJb2zV_a1bWfyWwjncnFUAhzokezpL8U8kN1bwJ1Xo0GmHdJqc9lCnYduHQLUkBNd3hQDSNg2ql2SDnONiFmzuDPsROge7AFb2HiZhFtNhWSq4svPlU2byOGSByQ916lflT/s320/happybdayboy.jpg" border="0" /></a><br />பல்லாண்டு பல்லாண்டு<br />பலகோடி நூற்றாண்டு<br />நல்லோர்கள் புடைசூழ<br />எத்திசையும் உன்<br />கவிதை மணம் வீசட்டும்!!<br /><br />மொழியில்லை சொல்லில்லை<br />என்<br />நெஞ்சத்தின் வாழ்த்தினை சொல்ல.. .<br />உள்ளத்தின் உணர்வுகளை<br />ஒருமுகமாய்க் குவிக்கின்றேன் ...!<br /><br />நோயற்ற வாழ்வோடும்<br />நொடிதவறா புன்னகையோடும்<br />ஓவியமாய்க் காவியமாய்<br />நல்லதமிழ் மகனாக<br />வற்றாத புகழோடு<br />எந்நாளும் வாழ்கவாழ்கவென...<br />வாழ்த்துகிறேன் கவிஞரே!!!<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_RkpYFEg869acYCNYOux6U3jYM4YQU3DG7My8AWymXF-q1s8MW3BQtjj2AJtl-3tUpLi3u6hVvyyVtCGN3UxATncUApA6_v9pJgUv-_Lfs6gzeCYaUzs3Th5pBHbeQ4OvpZ4Q/s1600-h/hapybbday.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5312907062912170850" style="MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 302px; CURSOR: pointer; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_RkpYFEg869acYCNYOux6U3jYM4YQU3DG7My8AWymXF-q1s8MW3BQtjj2AJtl-3tUpLi3u6hVvyyVtCGN3UxATncUApA6_v9pJgUv-_Lfs6gzeCYaUzs3Th5pBHbeQ4OvpZ4Q/s320/hapybbday.jpg" border="0" /></a><br />மனபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் <a href="http://naveenprakash.blogspot.com/">நவீன் ப்ரகாஷ்</a>!!</div>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-37244460.post-59681212532958453482009-02-13T06:09:00.000-08:002009-02-13T06:19:44.507-08:00காதல் 'கைதி' !!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbaSXC7CLXrUNrn2FrjHCU1ZXjuFUL1l-DFMYHm-o17ne9pL2YjgNOXBpmtZsTeg75E_r3SHN2CkGwmn9sg3ySFBPvEu3XAvt8otvoG57-B_drCM1NOXo8ak6Uqv4aOVvjD55i/s1600-h/kavithai13.bmp"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 218px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbaSXC7CLXrUNrn2FrjHCU1ZXjuFUL1l-DFMYHm-o17ne9pL2YjgNOXBpmtZsTeg75E_r3SHN2CkGwmn9sg3ySFBPvEu3XAvt8otvoG57-B_drCM1NOXo8ak6Uqv4aOVvjD55i/s320/kavithai13.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302037336156490786" border="0" /></a><br /><div style="text-align: center;">எதிரியாக நினைத்த காதலிடமே<br />கைதியாகிப் போனேன் - பார்<br />அழகாய் என்னை<br />குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு<br />உன் இதயச்சிறையில்<br />ஆயுள் தண்டனையும் கொடுத்துவிட்டது!!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEismhJkNAafq3LXDy2yWtIrLKQ-U-XsjZzDaJ5la2eVl1dF8Pw5IuR9JhylPja9JCKvK2mwa-nEkTinvOGX2kvR7a6wCX-rHndBig76jQhl5cFvipLge0qZsDnmySLjz2im_w6f/s1600-h/kavithai24.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEismhJkNAafq3LXDy2yWtIrLKQ-U-XsjZzDaJ5la2eVl1dF8Pw5IuR9JhylPja9JCKvK2mwa-nEkTinvOGX2kvR7a6wCX-rHndBig76jQhl5cFvipLge0qZsDnmySLjz2im_w6f/s320/kavithai24.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5301675704590970482" border="0" /></a><br /><div style="text-align: center;">"மனதில் கொள்ளை ஆசை இருக்கையில்<br />நாலே வரியில்<br />மின்னஞ்சல் அனுப்ப<br />எப்படியடா முடிகிறது அழுத்தக்காரா??"...<br />சொல்லி முடிக்குமுன்<br />அழுத்தமாய் முத்தமிட்டு<br />அழுத்தக்காரனென்று <span style="color: rgb(0, 0, 0);">நிரூபித்தால்</span><br />என்னடா அர்த்தம்???<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghCu3sYzSO6FmaGFUkYnGyWi6KmnUQ3UEC2Is79S7YiF9b1GK1Xj3RClH4GNMWtqcWeX7xgNyRDehlux6uLCRFEjgMkCRfWpXxiEtpK77sDP7Lp4gHqoyCnadb52KTEWCcgjH4/s1600-h/kavithai33.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghCu3sYzSO6FmaGFUkYnGyWi6KmnUQ3UEC2Is79S7YiF9b1GK1Xj3RClH4GNMWtqcWeX7xgNyRDehlux6uLCRFEjgMkCRfWpXxiEtpK77sDP7Lp4gHqoyCnadb52KTEWCcgjH4/s320/kavithai33.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302035575432255778" border="0" /></a><br /><div style="text-align: center;">உன மனசு அளவுக்கு<br />அழுத்தம் உன் உதட்டிற்கில்லை<br />என சீண்டிப்பார்த்தது<br />தப்பா போச்சு.......<br />அழுத்தத்திலும் அழுத்தம்<br />உன் உதடுகள் மட்டும்தான்<br />ஒத்துக்கிறேன்டா!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWs6NXZUK8ncgZenz30THHfBUpqDDgSTo2O3kC54VeVuVzTHrokf_W7rWvPawJ18KfI3r8jve3pPyECTxoar59kY9jQPAYFAEwyCJl9bTfgYU5_6nr06zOakjbXq0bPNmM1dW-/s1600-h/kavithai37.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWs6NXZUK8ncgZenz30THHfBUpqDDgSTo2O3kC54VeVuVzTHrokf_W7rWvPawJ18KfI3r8jve3pPyECTxoar59kY9jQPAYFAEwyCJl9bTfgYU5_6nr06zOakjbXq0bPNmM1dW-/s320/kavithai37.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302036110148366786" border="0" /></a><br /><div style="text-align: center;">கால் தடுக்கி<br />என் கன்னக்குழியில்<br />விழுந்தது<br />நீ மட்டுமா??<br />உன் இதழ்களும் தான்,<br />இப்போதைக்கு<br />எழுவதாயில்லை அவைகள்!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyf4XA_AMNzpX36jgfaG3vieEhQW1EAsBKcXFbfc8orA07HdDq_XJL69x9NVi7rzRXKTj9lxMhqIoN0T3-2djP7p3Ec1jA-I0IRSbubGBLGORDPOOemuOo7HlojpCeLKl9HDCi/s1600-h/kavithai34.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyf4XA_AMNzpX36jgfaG3vieEhQW1EAsBKcXFbfc8orA07HdDq_XJL69x9NVi7rzRXKTj9lxMhqIoN0T3-2djP7p3Ec1jA-I0IRSbubGBLGORDPOOemuOo7HlojpCeLKl9HDCi/s320/kavithai34.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302035887531573458" border="0" /></a><br /><div style="text-align: center;">எழுந்தாலும்..<br />மீண்டும் விழச்சொல்லும்<br />என் கன்னக்குழி,<br />நீயும் சேர்ந்து விழ<br />தயாராயிரு!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkSXubLSwNAlMgoYZ_ayDpKv6vjbwp0SxAVSpYbbrxvzqgnqnK13vzhE_2Sn4FwyrNrBvWdX47DE9i0RCCeFRA1mjrnuzoiDhtQwynkp8HW-UNCjCSaJdvlbC65OlE0INJP3z_/s1600-h/kavithai28.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkSXubLSwNAlMgoYZ_ayDpKv6vjbwp0SxAVSpYbbrxvzqgnqnK13vzhE_2Sn4FwyrNrBvWdX47DE9i0RCCeFRA1mjrnuzoiDhtQwynkp8HW-UNCjCSaJdvlbC65OlE0INJP3z_/s320/kavithai28.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302036881318187314" border="0" /></a><br /><div style="text-align: center;">மழைதுளியை கையிலேந்தி<br />குதூகலிக்கும் குழந்தையைப்போல<br />நான் தலை துவட்டுகையில்<br />தெரிக்கும் நீர் துளிகளுடன்<br />நீ விளையாடுகையில்<br />ஒரு நிமிடம்<br />என்னையும் மறந்து<br />நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7ukD4m6BsDWir6K9Wr-JgXAxQalxSTD4x40pTojVoMVsqfPUAbxBqats5tHDAr2R3B9vNnM312GS2WwmIox__OQoBDU1WrJ6iOj1SRTDA3vxWP3DrqjXlMGjYsgSSFNZSmhAw/s1600-h/namathukavithai3456.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 229px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7ukD4m6BsDWir6K9Wr-JgXAxQalxSTD4x40pTojVoMVsqfPUAbxBqats5tHDAr2R3B9vNnM312GS2WwmIox__OQoBDU1WrJ6iOj1SRTDA3vxWP3DrqjXlMGjYsgSSFNZSmhAw/s320/namathukavithai3456.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302035337618049298" border="0" /></a><br /><div style="text-align: center;"><div style="text-align: center;">என்னை காதலிக்க<br />கற்றுக்கொள்ளும்போதே..<br />என்னைத் தவிர யாரையும்<br />காதலிக்கவே கூடாது<br />என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!<br />உன் ஜொள்ளு பார்வைகளையும்<br />லொள்ளு பேச்சுக்களையும்<br />என்னோடு நிறுத்திக்கொள்...!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1Sms_RdM_H_LxxXG81xIHcOljcrMbtq_NpYQwG5r0uDg_zfvdIVpptaAI3ehtWj1gaALkHtJl6AlccbSZQia0K2Bmv3VP3J0iqWdTexcvVdJP5iNKjxCgPwFHvjSdzUUB6vjG/s1600-h/kavithai114.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1Sms_RdM_H_LxxXG81xIHcOljcrMbtq_NpYQwG5r0uDg_zfvdIVpptaAI3ehtWj1gaALkHtJl6AlccbSZQia0K2Bmv3VP3J0iqWdTexcvVdJP5iNKjxCgPwFHvjSdzUUB6vjG/s320/kavithai114.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302049604963683538" border="0" /></a><br /><div style="text-align: center;">தெரியாத வெட்கம்<br />தெரிய வைத்ததே போதும்...…!<br />தெரியாத பலவற்றை<br />சொல்லி தர தொடங்கிவிடாதே...<br />தொலையாத என்னை முற்றிலும்<br />உன்னில் தொலைத்து விடுவேன்!!<br /></div><br /></div>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com103tag:blogger.com,1999:blog-37244460.post-52812472218163676512009-01-19T09:09:00.000-08:002009-01-20T11:47:06.919-08:00கவிதை ' கண்ணாமூச்சி'...!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPXhL35bf70rVzwzP9zH3lLSCGLZ0Lw5j0Mrslm4DZ4UgvDeA6pOAPEUGADoh4BGu7HXKxB0KxXuugo6DI_zTHVTaUTBbdAYnoXqDzviqvJf-Rj0xaQKBCs_A77vJ_R3KNJCJz/s1600-h/namathukavithai126.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPXhL35bf70rVzwzP9zH3lLSCGLZ0Lw5j0Mrslm4DZ4UgvDeA6pOAPEUGADoh4BGu7HXKxB0KxXuugo6DI_zTHVTaUTBbdAYnoXqDzviqvJf-Rj0xaQKBCs_A77vJ_R3KNJCJz/s320/namathukavithai126.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289072111608027026" border="0" /></a><br /><div style="text-align: center;">இரகசியமாய்...<br />உன் கவிகுகையினுள்<br />வேவுபார்க்க நுழைந்தேன்...!<br />நான் இதுவரை<br />ரசித்த வரிகள்<br />முதன்முறையாக<br />வெட்க்கப்பட வைத்து<br />எனைப் பார்த்து சிரித்தது!!!<br /></div><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-sP47KZTEKmgHRmfISkPzt6WOuHnzUnCkMJztRUnsYv-_msj50WbkilFAvEr-LzPAz1gvl5DgZ04w-RrKr8DBLitbqGM02EtxvLM6HZQ_KMIVWvkAOyn1fnjQ-3UHtbHAwlgp/s1600-h/namathukavithai12.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-sP47KZTEKmgHRmfISkPzt6WOuHnzUnCkMJztRUnsYv-_msj50WbkilFAvEr-LzPAz1gvl5DgZ04w-RrKr8DBLitbqGM02EtxvLM6HZQ_KMIVWvkAOyn1fnjQ-3UHtbHAwlgp/s320/namathukavithai12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289063240920795554" border="0" /></a><br /><div style="text-align: center;">உன்<br />கவிகருவில் நானா?<br />கவி உருவில் நானா??<br />தெரியவில்லை....<br />ஆனால் எங்கேனும்<br />ஒரு வார்த்தையிலாவது<br />நான் இருப்பதை<br />உன் எழுத்து<br />உணர்த்த தவறவில்லை!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYsIKZGjjRk8Hfiwrhyphenhyphen4fknRdexy-ofJO3LUzd17VO5poT1N6E95aCWKmYoMWlpkAYf4VZYK6n3xGYZyS2UPkC2yy3k3s9jbC6HUH9F2s1JB6UCoigbrMu5YOVwsSb1uzZvYka/s1600-h/namathukavithai10.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYsIKZGjjRk8Hfiwrhyphenhyphen4fknRdexy-ofJO3LUzd17VO5poT1N6E95aCWKmYoMWlpkAYf4VZYK6n3xGYZyS2UPkC2yy3k3s9jbC6HUH9F2s1JB6UCoigbrMu5YOVwsSb1uzZvYka/s320/namathukavithai10.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289063018325177506" border="0" /></a><br /><div style="text-align: center;">புரிந்தது..<br />என் வெட்கத்தையும்<br />படம் பிடிக்கும்<br />புகைப்பட கருவி<br />உன் கவிதைகள் என!!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8BAVl6gjpW2NRbbHsF0bt2atngFPbB92VrlL_6Y3cBnkJWS-tF4qpavEE65o8KJ24ZbT2RZ-nVTAw0_S0C5_t35m0TBC7Y7XgZ7juGkBvEDpsqgLGMhgChXOuWn9QVYCsOyiu/s1600-h/namathukavithai13.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8BAVl6gjpW2NRbbHsF0bt2atngFPbB92VrlL_6Y3cBnkJWS-tF4qpavEE65o8KJ24ZbT2RZ-nVTAw0_S0C5_t35m0TBC7Y7XgZ7juGkBvEDpsqgLGMhgChXOuWn9QVYCsOyiu/s320/namathukavithai13.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289062811595237922" border="0" /></a><br /><div style="text-align: center;">இடைவெளியின்றி<br />படபடவென<br />நான் பேசுவதை<br />மெளனமாய்<br />கேட்டுக் கொண்டிருந்து<br />கவனமாய் மொழிபெயர்த்து<br />கவிதையாக வெளியிடுவதை<br />எப்போதடா நிறுத்தப் போகிறாய்??<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis-5_YeSR-iENXW2rs6WsqyuIKo_AjLj0c7CFrv4A_rsrw7qgU6vCVWC1GJ-miLL5icuFPdX-o7UTBlMcoArsYhmuF0u2KZfAFP2OxHAi1-QDITHr8REqALKEy4X4h23JBCOcc/s1600-h/namathukavithia11.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis-5_YeSR-iENXW2rs6WsqyuIKo_AjLj0c7CFrv4A_rsrw7qgU6vCVWC1GJ-miLL5icuFPdX-o7UTBlMcoArsYhmuF0u2KZfAFP2OxHAi1-QDITHr8REqALKEy4X4h23JBCOcc/s320/namathukavithia11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289063492716179122" border="0" /></a><br /><div style="text-align: center;">நீ<br />எழுதும் கவிதையில்<br />நான் இருப்பதைவிட<br />உன் 'கவிதை'யாக<br />இருப்பதையே விரும்புகிறேனென்று<br />எப்படி தெரிந்துக் கொண்டாய்..??<br />உன் கவிதையாக எனை<br />மெது மெதுவாக<br />செதுக்க ஆரம்பித்துவிட்டாயே!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMUNeudou_rmilT5Fx6vETZfow95rFt80cTDsQ4NJuDoFrbiWI73qNDCQtkXtsp1G9dS6TLNdL97E-CNWn3_Id2-wikcKHgLre1Njv-Xs6YCPU51XiC9gk0BJRA64zdyzMGb6I/s1600-h/namathukavithai213.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMUNeudou_rmilT5Fx6vETZfow95rFt80cTDsQ4NJuDoFrbiWI73qNDCQtkXtsp1G9dS6TLNdL97E-CNWn3_Id2-wikcKHgLre1Njv-Xs6YCPU51XiC9gk0BJRA64zdyzMGb6I/s320/namathukavithai213.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289069728663018274" border="0" /></a><br /><div style="text-align: center;">உனக்கும்<br />உன் கவிதைக்கும்<br />அப்படி என்னதான் கோபம்?<br />பல நாட்கள்<br />என்னுடன் பேசாமல்<br />விரதம் இருந்து<br />சாதித்து விட்டீர்களே இருவரும்!!!<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ_NYL0TClM1wxvABJdMsgykb5IY1IQiogA1plqw_HTprAnzW7bFIa_SUDzLm2xVL_B6JfDGXv5m7Im3s7rJdAs4139yCwPygqKjsdUDCF78i26HTM9O5T6L0ZlNlvipQR-M_C/s1600-h/namathukavithai45.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ_NYL0TClM1wxvABJdMsgykb5IY1IQiogA1plqw_HTprAnzW7bFIa_SUDzLm2xVL_B6JfDGXv5m7Im3s7rJdAs4139yCwPygqKjsdUDCF78i26HTM9O5T6L0ZlNlvipQR-M_C/s320/namathukavithai45.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289067943611149026" border="0" /></a><br /><div style="text-align: center;">யார் யாரோ எழுதிய<br />கவிதையை நீ பாராட்டியதை<br />கண்டதிலிருந்து<br />கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்<br />என்றாவது ஒருநாள்<br />என் கிறுக்கலும்<br />உனக்கு பிடித்த<br />கவிதையாகுமென்ற நப்பாசையில்!!<br /></div><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjHTTS_jXU-VuYSstls7srOA-qTRApRkSC7a9f9jJAvVy4w5sGNCHzJJHMzuLnFq9ZjXXXQMIV5aVvUZoR0xFY3YRCL3kJgiqBDzKPB-6qvGSbzWHPlfKYSa8HplQaYINITUlc/s1600-h/namathukavithai2975.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjHTTS_jXU-VuYSstls7srOA-qTRApRkSC7a9f9jJAvVy4w5sGNCHzJJHMzuLnFq9ZjXXXQMIV5aVvUZoR0xFY3YRCL3kJgiqBDzKPB-6qvGSbzWHPlfKYSa8HplQaYINITUlc/s320/namathukavithai2975.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289080930237918034" border="0" /></a><br /><div style="text-align: center;">கவி எழுத தூண்டிய<br />உன் கண்கள்<br />தீண்டியபின் தான்<br />ஓவ்வொரு கவிதையையும்<br />பரிமாறுகின்றேன்<br />அனைவருக்கும்...<br /></div><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcZ39-FKgEX8aKjvphdmk-j2EKWupQjSQKMgiOAnjJmjEH-hD4V3F2g4xRZxB8NYA1JqI3t5jyE1FEaxeXUojxY2y9UoPC0D9beWkiPuFjoFH7h9obCzCWZqf7GAlpYPnc9jKK/s1600-h/namathu+kavithai124.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcZ39-FKgEX8aKjvphdmk-j2EKWupQjSQKMgiOAnjJmjEH-hD4V3F2g4xRZxB8NYA1JqI3t5jyE1FEaxeXUojxY2y9UoPC0D9beWkiPuFjoFH7h9obCzCWZqf7GAlpYPnc9jKK/s320/namathu+kavithai124.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289068220175949586" border="0" /></a><br /><div style="text-align: center;">நீ<br />முதன் முதலில் படிப்பதில்<br />தலைக்கனம்<br />என் கவிதைகளுக்கு மட்டுமல்ல...<br />எனக்கும்தான்!!<br /></div><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIB-XJjeI8JFJAp7c5leVTFYX88Iom52YlSWx-nYhujacp0iVh3FRuZ7e3Tlpvw0PxFBV3OlRwYIMQKl7N9c15eVJu9sx8r-eTy9xQAziYRun_AlYM_8bJvwN-5kOrBfN8QVVq/s1600-h/namathukavithai130.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIB-XJjeI8JFJAp7c5leVTFYX88Iom52YlSWx-nYhujacp0iVh3FRuZ7e3Tlpvw0PxFBV3OlRwYIMQKl7N9c15eVJu9sx8r-eTy9xQAziYRun_AlYM_8bJvwN-5kOrBfN8QVVq/s320/namathukavithai130.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289066333119329970" border="0" /></a><br /><div style="text-align: center;">என்ன மாயம் புரிந்தாய்...<br />உன் விழி தூண்டலில்<br />வரிகள் எழுதினால்<br />உன் விழி தடவியதும்<br />வரிகளெல்லாம்<br />கவிதையாகி விடுகிறதே!!!<br /></div><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_GrLonlX-SLgW250ZA3qrf3HrF2wHUCB172OM8cVa0Dic4LVCWI6N9JejR5xTqyPnmOwrny1YCFEkX_wioAl5D0GNYEtx2nOgTtmzxtioH6L-y8vu3PioV_B5C2JWBclVzM8I/s1600-h/namathukavithai14.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_GrLonlX-SLgW250ZA3qrf3HrF2wHUCB172OM8cVa0Dic4LVCWI6N9JejR5xTqyPnmOwrny1YCFEkX_wioAl5D0GNYEtx2nOgTtmzxtioH6L-y8vu3PioV_B5C2JWBclVzM8I/s320/namathukavithai14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289068748452465874" border="0" /></a><br /><div style="text-align: center;">என் கவிதையை<br />நீ ரசிக்க<br />உன் கவிதை கண்டு<br />நான் வெட்கப்பட<br />நம் இருவருக்குமான<br />'கவிதைகளை'<br />நாம் வாசிக்க ஆரம்பித்ததும்<br />ஆர்பரித்தது கவிதைகள் மட்டுமா??<br /></div><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtYkRVdskYDO-1B9wlZLkjL16zmCOzlmDNm32D6wjcG7mIHnDkewH-OQa6WgjDhO1puGjoN3-GTtPZphDl5tj6wSirO1XlVQxThwTYDO3G-Z-zenQjievz4sfQSUTaPJhRzI6V/s1600-h/namathuksavithi9.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 239px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtYkRVdskYDO-1B9wlZLkjL16zmCOzlmDNm32D6wjcG7mIHnDkewH-OQa6WgjDhO1puGjoN3-GTtPZphDl5tj6wSirO1XlVQxThwTYDO3G-Z-zenQjievz4sfQSUTaPJhRzI6V/s320/namathuksavithi9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289062373002581906" border="0" /></a><br /><div style="text-align: center;">சிறிதுநேரம் இடைவெளிகொடு...<br />உன் ரசிப்பிற்கும்<br />என் வெட்கத்திற்கும்<br />நடுவே சிக்கி<br />மூச்சு விட திணறுகிறது<br />நம் காதல்....!</div>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com103tag:blogger.com,1999:blog-37244460.post-26111561649441727872009-01-18T14:19:00.000-08:002009-01-18T19:55:44.044-08:00ஹேய்! ..... மனசுல பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்குதே......!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3ahyphenhyphenMHU1FRDVYcIVW6jFLOk6IIR-rLJiuvyNfrjqp0qEPYTeKbxRmbrTdkn0ofppCjBQ5njn5Kj43Cj6zBioRZQ1tDx0XykN46jRk_16nyREr_y2N8lJeL8X2ZTKs0RcDXRmz/s1600-h/butterfly_award.png"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 166px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3ahyphenhyphenMHU1FRDVYcIVW6jFLOk6IIR-rLJiuvyNfrjqp0qEPYTeKbxRmbrTdkn0ofppCjBQ5njn5Kj43Cj6zBioRZQ1tDx0XykN46jRk_16nyREr_y2N8lJeL8X2ZTKs0RcDXRmz/s320/butterfly_award.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5292764426511015730" border="0" /></a><br /><br /><br />என் வலைதளத்திற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து பாராட்டிய நண்பர் <a href="http://supershanki.blogspot.com/"><span style="font-weight: bold;">வித்யா சங்கருக்கும்[Gils]</span></a>, மற்றும் <a href="http://www.priyamudan-prabu.blogspot.com/"><span style="font-weight: bold;">பிரபுவிற்கும்</span></a>,<br />எனது '<a href="http://kavithaithokuppugal.blogspot.com/"><span style="font-weight: bold; font-style: italic; color: rgb(255, 102, 0);">கவிதை சோலை</span></a>' வலைதளத்திற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கெளரவித்த <span style="font-weight: bold;"><a href="http://blogravee.blogspot.com/2008/12/blog-post_31.html">இரவீ</a> </span>க்கும் என் மனமார்ந்த நன்றி.<br /><br />இவ்விருதினை நான் கொடுக்க விரும்புவது...<br /><br />1.<span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"> <a style="color: rgb(204, 51, 204);" href="http://ezhilbharathi.blogspot.com/">எழில் பாரதி</a></span><br />பிரபல கவியரசி இவர் என் உள்ளம் கவர்ந்த தோழியுமாவார்.<br />நளினமான வரிகளுடன்,<br />எளிமையான நடையில்,<br />எழிலான கவிதைகள் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே.....!!!<br /><br />2<span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">.<a style="color: rgb(51, 51, 255);" href="http://mrishansharif.blogspot.com/">ரிஷான்</a></span><br />இவரது அபாரமான எழுத்து நடை கண்டு பிரமிப்புடன் இவரது படைப்புகளை ரசித்து படித்திருக்கிறேன்.<br />தன்க்கென ஓர் எழுச்சியான எழுத்து திறனுடன் இவர் எழுதும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதை கவரும்.<br />பல அருமையான கவிதைகளும் எழுதி படிப்பவரின் மனதை தொட்டு செல்வது இவரது இயல்பு....<br /><br />3<a href="http://pettagam.blogspot.com/">.<span style="color: rgb(204, 51, 204); font-weight: bold;">பாச மலர்</span></a><br />கருத்துள்ள கவிதைகள் மற்றும்<br />சிந்திக்க வைக்கும் பதிவுகள் நிறைந்த பெட்டகம் இவரது வலைதளம்.<br />நடைமுறையில் நிகழும் இயல்பான சம்பவங்களை கொண்டு இவர் எழுதும்<br />சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.<br /><br />4.<a href="http://enninavinveliyilnan.blogspot.com/"><span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">தமிழன் கறுப்பி</span></a><br />கவிதைகளை பலர் எழுதிப்பார்த்திருக்கிறேன்,<br />உணர்வுகளை கொண்டு கவிதையை செதுக்குவதை<br />இவரது கவிதைகளில் கண்டு புருவமுயர்த்தி அசந்திருக்கிறேன்!!<br />பல புது புது அழகான வார்த்தைகளையும் இவரது கோர்வையான எழுத்துக்களில் காணலாம்.<br /><br /><br />இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:<br /><br />1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)<br />2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)<br />3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)<br />4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)<br />5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com49tag:blogger.com,1999:blog-37244460.post-29819885701405651552008-12-19T10:49:00.000-08:002008-12-19T11:02:22.163-08:00காதலில் விழாமல் தப்பிப்பது எப்படி???<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkDWXk3K_MQ-uTDxbqKBiNzZ8s0F63hIo8tHxijVLiObwVzVdIOjW1503to53fsB-Sh4_a92gJuN6SeT7PyI82gQG8M_JCGJHOhoOnfgLpmL-jCmey6-RMhTLXL_OOnYIuSDLF/s1600-h/big-heart4-m.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 293px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkDWXk3K_MQ-uTDxbqKBiNzZ8s0F63hIo8tHxijVLiObwVzVdIOjW1503to53fsB-Sh4_a92gJuN6SeT7PyI82gQG8M_JCGJHOhoOnfgLpmL-jCmey6-RMhTLXL_OOnYIuSDLF/s320/big-heart4-m.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5280151913978771170" border="0" /></a><br /><br /><br />காதல் எப்படி?..... எங்கே?..... ஏன்?? வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது.<br /><br /><br />கண்டதும் காதல் வரலாம்.<br />கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம்.<br />கண்ணடிச்சா காதல் வரலாம்.<br />கன்னத்துல அடிச்சா கூட காதல் வரலாம்.<br />இப்படி தொறந்த வீட்டுல..ஸாரி.............., தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.<br /><br /><br /><span style="font-style: italic; color: rgb(51, 51, 255);">பசிக்கும், ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது.<br />தூக்கம் வரும், ஆனா கொட்டாவி வராது.<br />நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும்.<br />ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும்.<br />அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும்.<br />எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்.<br />கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும்.<br />தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.</span><br /><br /><br />*காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ,<br />*எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர்,<br />*கிழிஞ்சு போன பஸ் டிக்கெட்,<br />*லேசா செம்பட்டையான ஒரு முடி,<br />*குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள்,<br />*காது போன குட்டிக் கரடி பொம்மை,<br />*ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற ஃபீலிங் கிடைக்கும்.<br /><br /><br />இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதல்ல "ஸ்ஸரக்'குன்னு வழுக்கி விழுற இடங்கள் எதுன்னு ஒரு ஜொள்ளு+லொள்ளு ஆராய்ச்சிதான் இது.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1-8-ek6YUKXT3UDKfrs-_E4UWM-Z_NPIxphDw-kiNPjVomheFehZu6-2s7vy3bUSXzz_OJvLg1vsPPiwS9vH-7ue2Gos5DLK-ya5GnpIABBlwzYnDD2XAEstrJC8HsJI7IGfB/s1600-h/kaathalilvilamal-5.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 224px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1-8-ek6YUKXT3UDKfrs-_E4UWM-Z_NPIxphDw-kiNPjVomheFehZu6-2s7vy3bUSXzz_OJvLg1vsPPiwS9vH-7ue2Gos5DLK-ya5GnpIABBlwzYnDD2XAEstrJC8HsJI7IGfB/s320/kaathalilvilamal-5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5261929170564477778" border="0" /></a><span style="font-weight: bold;">*</span> 23சி பஸ்ஸுக்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்பீங்க. 25 வயசுள்ள ஒரு பையன் பஸ் வரலையேன்னு டென்ஷனோட 26 வது தடவையா நகத்தைக் கடிப்பான். 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்சு ஏறுவோம். நீங்க முன்வாசல். அவன் பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆளா அவன் கைக்குப் போகும். அப்புறம் அவன் டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவனுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். <span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்! </span><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd9KwdTUuCV4JhuH31MCy889PYMNzSXqxggLh8YxxugfpLdtZUlEEBEG60lx5HSy_FRR4ogvsiSqvo63kNLygDM9pIVzPXWIWCdoCke0sMMcQrAByiJkaTHSTzwkvwm1HscJS-/s1600-h/kaathlailvilamal-3.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd9KwdTUuCV4JhuH31MCy889PYMNzSXqxggLh8YxxugfpLdtZUlEEBEG60lx5HSy_FRR4ogvsiSqvo63kNLygDM9pIVzPXWIWCdoCke0sMMcQrAByiJkaTHSTzwkvwm1HscJS-/s320/kaathlailvilamal-3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5261928853122936514" border="0" /></a><span style="font-weight: bold;">*</span> தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்ட்ல நாலு உதடுகளும் துடிதுடிச்சு "ஸாரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வர்ற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க.<br /><br />அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி நீங்க சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.<br /><br /><br /><br /><span style="font-weight: bold;">*</span> நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒருத்தன் உங்க பின்னாலேயே வருவான். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லுவான். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு!<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvrMx-m3DSTWWOAbHO3IjAwar2kPJYMQYTEjQkAnVWC51_rWrNhODsUIub1JCO_6WQYctVptjweu889Mg2Du1epEswtpW65AfsbZ9CzbuzrakN3E91nZBbypN9xOi1xpy7qfwy/s1600-h/kathalilvilamal-2.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvrMx-m3DSTWWOAbHO3IjAwar2kPJYMQYTEjQkAnVWC51_rWrNhODsUIub1JCO_6WQYctVptjweu889Mg2Du1epEswtpW65AfsbZ9CzbuzrakN3E91nZBbypN9xOi1xpy7qfwy/s320/kathalilvilamal-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5261927763429434418" border="0" /></a>திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?"ன்னு கேட்பான். இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. <span style="font-weight: bold;">ஜாக்கிரதை!!</span><br /><br /><br /><br /><span style="font-weight: bold;">*</span> "எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டவுட்".<br />"அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா டவுட் கேட்க ஆரம்பிப்பாங்க.<br />"எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்ஸ எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்குறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க.<br /><br /><br />கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ"143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும்.<br />அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மார்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை!!<br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-zKQvDY3E_7uOB4sSsO2J2ghGc0cVak1wG5nXshe2yXl9ByULlw-WPEIGq9FnJgoSY5vPLNzI-LknPyzm5E0RJ0fW4GCgFMvrTTYkM68fisFzZe2h0d_vcvKjGmz0QKVFaNzp/s1600-h/kadhalilvilamal-7.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-zKQvDY3E_7uOB4sSsO2J2ghGc0cVak1wG5nXshe2yXl9ByULlw-WPEIGq9FnJgoSY5vPLNzI-LknPyzm5E0RJ0fW4GCgFMvrTTYkM68fisFzZe2h0d_vcvKjGmz0QKVFaNzp/s320/kadhalilvilamal-7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5261944499577505682" border="0" /></a><span style="font-weight: bold;">*</span> "ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா...ராங் நம்பரா..நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க! ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."<br /><br />ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெஸேஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும்.<br /><br /><br /><br /><span style="font-weight: bold;">*</span> "மூணு சுழி "ண' க்கு எத்தனை சுழி வரும்.' "ம்' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்ச பசங்க ,லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவ்வி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு ,"உன்னப் பத்தி ஒரு கவித எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க .<br /><br /><span style="font-weight: bold; font-style: italic; color: rgb(153, 51, 153);">"பூக்கலுக்கு பல்கள் உண்டா?<br /><br />உன் - ஐப் பாத்ததும்<br /><br />டெட்டானது காட்று!'<span></span></span><br /><br />- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6LoeWgub5dmouZVrFo1EnxRPTe0IapIxazLlwFvPfJsM9VS8j_fPEGNUROGQq0agJw3N7vb4LgPpspDVPn1-fS0wKxzNVAqQU20ynV_sOVJeutWK3Ldxzl20R8wPSuoTF7BV6/s1600-h/kaathalilvilamal-9.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6LoeWgub5dmouZVrFo1EnxRPTe0IapIxazLlwFvPfJsM9VS8j_fPEGNUROGQq0agJw3N7vb4LgPpspDVPn1-fS0wKxzNVAqQU20ynV_sOVJeutWK3Ldxzl20R8wPSuoTF7BV6/s320/kaathalilvilamal-9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5261949548483309314" border="0" /></a><br />ரெண்டே வரியில் நச்சுன்னு காதல் கவிதை எழுதுறவுகளும் கவிதை அம்புகளை அனுப்புவாக, அதை படிச்சுப்புட்டு,<br />"நம்ம பேரு என்ன இவ்வளவு கவித்துவமாவா இருக்கு??"<br />"நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழுக்கி விழுந்தோட்டோம்னா அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாது. <span style="font-weight: bold;">ஜாக்கிரதை!!!</span><br /><br /><br /><br /><span style="font-weight: bold;">*</span> "இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறேன்டினு' பந்தாவா ஒருத்தி முள்ளைத் தூவிட்டுப் போவா.<br />"இந்த சுடி என் லவ்வர் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா.<br />"அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறா. நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும்.<br />"அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். <span style="font-weight: bold; font-style: italic; color: rgb(204, 51, 204);">ஜாக்கிரதை!!!</span><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTlCd0GFr6_Z6OTfKfN9sAVQhjjRKQFVkY4u9a8qgKtEpEjkvmaDOPmbGxNAjaPGUjImA7ohLUpL-jIJcbQetZgmo2VC0KLgFq_jeeI0STJThQdmDDhx4A95GP1IAd9whWOfnT/s1600-h/kaathalilvilamal-8.png"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTlCd0GFr6_Z6OTfKfN9sAVQhjjRKQFVkY4u9a8qgKtEpEjkvmaDOPmbGxNAjaPGUjImA7ohLUpL-jIJcbQetZgmo2VC0KLgFq_jeeI0STJThQdmDDhx4A95GP1IAd9whWOfnT/s320/kaathalilvilamal-8.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5261948731835035138" border="0" /></a><br /><span style="font-weight: bold;">*</span> அடுத்த டேஞ்சரான நாள் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில கீரிட்டிங் கார்ட்ஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. "அட, எல்லாரும் கையில ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுனாமியா வந்து நம்மள மூழ்கடிக்கும். வேணாம் ராசாத்தி வேணாம்.<br /><br /><br /><span style="font-style: italic; color: rgb(255, 0, 0);">பட்டாசு வெடிச்சாத்தான் தீவாளி,</span><br /><span style="font-style: italic; color: rgb(255, 0, 0);">கேக்குத் தின்னாத்தான் கிறிஸ்மஸ்,</span><br /><span style="font-style: italic; color: rgb(255, 0, 0);">ப்ரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான்,</span><br />அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!<br /><br />(பின் குறிப்பு: ஈ-மெயிலில் வந்த கட்டுரையை, சில மாற்றங்களுடன் இப்பதிவில் பதிவிட்டிருக்கிறேன்!!!இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே.)Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com94tag:blogger.com,1999:blog-37244460.post-21023721942542631032008-12-10T10:23:00.000-08:002008-12-10T10:27:49.198-08:00உயிரே!....உறவாகவா??? - 4<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjodhwA6CizLThM0sy3PGAR8TFIx33dwhbBQq9bxU3v0gIIOGIWWCs9orOL01q_tBtBfz4793Sni3_h8sQWjC_E6YawLI4fETjQav4joLrYG7hO3Ec6Um_qWmyWnKBHUYnrEYWk/s1600-h/Trisha-Picture-007.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 246px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjodhwA6CizLThM0sy3PGAR8TFIx33dwhbBQq9bxU3v0gIIOGIWWCs9orOL01q_tBtBfz4793Sni3_h8sQWjC_E6YawLI4fETjQav4joLrYG7hO3Ec6Um_qWmyWnKBHUYnrEYWk/s320/Trisha-Picture-007.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277599946994175234" border="0"></a><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/1.html"><font style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">உயிரே!....உறவாகவா??? - 1</font></a><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/2.html"><font style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">உயிரே!....உறவாகவா??? - 2</font></a><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/3.html"><font style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">உயிரே!....உறவாகவா??? - 3</font></a><br /><br /><br /><br />பானுவின் பிறந்தநாளான அன்று மட்டுமாவது இளமாறனிடம் பேசும்படி ரமேஷும் , பெற்றொரும் வற்புறுத்தவே பானுவும் சம்மதித்தாள்.<br /><br />அவளது வீட்டினரின் சம்மதத்துடன் பானுவை வெளியில் அழைத்துச் சென்றான் இளமாறன்.<br /><br />நீண்ட நாட்களுக்குப் பின் பானுவும் , இளாவும் அவனது காரில் சென்றனர்.<br /><br />சாரல் மழையும்...<br />மெல்லத் தீண்டும் தென்றலும்...<br />மேனியை வருடிச் செல்ல…<br />அதுவே அன்றைய பொழுதில் ஒரு இனிய சுகத்தைக் கொடுத்தது.<br /><br />அந்த சுகத்தை அனுபவித்தவாறு…<br />இருவரும் ...பயணத்தைத் தொடர்ந்தார்கள்.<br /><br /><br />நீண்ட நாட்களுக்கு பின்......அன்றைய கால நிலையும், சூழ்நிலையும் சேர்ந்து...<br />இளாவின் மனதுக்குள் புது வித ராகம் பாட…<br /><br />அவளுடன் பயணிக்கும் ஒவ்வொரு கண நேரத்திலும்...<br />அவன் முகத்திலும், அகத்திலும்...<br />ஆயிரமாயிரம் உணர்ச்சி வெள்ளம்...<br />இன்பமாக பொங்கி எழத் தொடங்கின.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgChlv5CW1eT3aPzY23zG9bYcNoSLNQyUsIdR4WPGEklCFek-YrGYBdWYo5M8Oz781WajkGZ4OH-WHtGf-6RUwYHuFUj7uqXNZ_M3g-H39FwiCQXDZ30H6aQb0Ibj9Lfjs67TM4/s1600-h/trisha_gilli.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 274px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgChlv5CW1eT3aPzY23zG9bYcNoSLNQyUsIdR4WPGEklCFek-YrGYBdWYo5M8Oz781WajkGZ4OH-WHtGf-6RUwYHuFUj7uqXNZ_M3g-H39FwiCQXDZ30H6aQb0Ibj9Lfjs67TM4/s320/trisha_gilli.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277598979633712034" border="0"></a><br />மழை சாரல்!<br />மாலை நேரம்!<br />அருகில் தேவதையாய் அவள்!<br /><br />அந்தத் தேவதைக்குப் பக்கத்தில் இருந்ததால்…<br />இதுவரை அவனுள் புதைந்திருந்த காதல் தீ...<br />பட்டெனப் பற்றிக் கொண்டு...<br />சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.<br /><br /><font style="font-weight: bold; color: rgb(102, 0, 204); font-style: italic;">சாரலாகவோ<br />நிரம்பவோ<br />எப்பொழுதும் நான்<br />ரசிக்கும் மழை நீ...<br />எப்போது மீண்டும்<br />திரண்டு வந்து<br />மழையாய்<br />பொழிவாய் உன்<br />காதலை....<br />நனையக் காத்திருக்கிறேனடி...!!!<font></font></font><br /><br />எதிர்புறம் இருந்து வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்திலும்…<br />தாண்டிச் செல்லும் மின் கம்பங்களில் இருந்து ஒளித்த...<br />மின் குமிழ்களின் வெளிச்சத்திலும்...<br /><br />அவள் முகம் மறைந்து மறைந்து...<br />மீண்டும் தெரிந்தது,<br />மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!!<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq2cMdRgGTB1O3MvWKyk42lLZ19T-_P-QB06pszz3bkK0e9erVqikk9iTPE-0a65xy4BJz5bQJtaQggL5A8dRRI3DqMOFB1GRDYqvreFeYzAmsRokJ7RksUvrUnJR5gKjw9zva/s1600-h/normal_37E5.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 252px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq2cMdRgGTB1O3MvWKyk42lLZ19T-_P-QB06pszz3bkK0e9erVqikk9iTPE-0a65xy4BJz5bQJtaQggL5A8dRRI3DqMOFB1GRDYqvreFeYzAmsRokJ7RksUvrUnJR5gKjw9zva/s320/normal_37E5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277594844393999298" border="0"></a><br />அந்த இருட்டான வாகனத்தில் வெளிச்சம் வந்து போகும் போது...<br />அவனுக்கு அவனது தேவதை தெரிந்தாள்.<br /><br />அவனது இதயத்தின் அறைகளில் எல்லாம்...<br />மெல்லிய பூவாசம் அடித்தால் போல்...<br />சுகந்தமாய் வாசம் வீசத் தொடங்கியது!!<br /><br />அமைதியாக யோசனையில் மூழ்கிய படி காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பானுவை பார்க்கையில்........இளாவிற்கு அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இளாவின் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து கொண்டாடியது நினைவிற்கு வந்தது......!!<br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkXFJevm2tQ4PnjdAf03U7fNi-Na_RX1uAGiYhOGxWbT5yuOD38uuj8MBIkCiN33jEo98hQNh04Q6DEybzbX_T_jEvREJ4aYcvKFtbOKbHogyyfE11vWLM-8JUMOpIP-omgeQR/s1600-h/trisha_15+copy.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 292px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkXFJevm2tQ4PnjdAf03U7fNi-Na_RX1uAGiYhOGxWbT5yuOD38uuj8MBIkCiN33jEo98hQNh04Q6DEybzbX_T_jEvREJ4aYcvKFtbOKbHogyyfE11vWLM-8JUMOpIP-omgeQR/s320/trisha_15+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277596324613341970" border="0"></a><br /><font style="font-style: italic;">இளாவின் பிறந்தநாள் அன்று அவனது விருப்பப்படி, அவனுக்கு மிகவும் பிடித்த கலரில் புடவை உடுத்தி வந்தாள் பானு.</font><br /><font style="font-style: italic;">இருவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு, காரில் வந்தமர்ந்ததும்......,</font><br /><br /><font style="font-style: italic;">பானு அவனுக்கு அன்பளிப்புடன் ஒரு வாழ்த்து அட்டையும் கொடுத்தாள்.</font><br /><font style="font-style: italic;">வாழ்த்து அட்டையை பிரித்த இளா.......அதனுள் பானு எழுதியிருந்த கவிதையை படித்து அதிசயத்துப் போனான்.</font><br /><br /><font style="font-style: italic;">"செல்லம்.......நீ கவிதை கூட எழுதுவியா?? சொல்லவே இல்ல....சூப்பரா இருக்குடி குட்டிமா"</font><br /><br /><font style="font-style: italic;">"நன்றி.......நன்றி........"</font><br /><br /><font style="font-style: italic;">"ஒவ்வொரு வரியும் செம கியூட்டா இருக்கு.......உன்ன மாதிரியே"</font><br /><br /><font style="font-style: italic;">"போதும் போதும்.......ஜொள்ளு வலியுது,தொடச்சுக்கோங்க"</font><br /><br /><font style="font-style: italic;">"ஹே.......நிஜம்மா தாண்டா சொல்றேன்.....ரொம்ப பிடிச்சிருக்கு உன்னையும், உன் கவிதையையும்"</font><br /><br /><font style="font-style: italic;">"ஹும்........"</font><br /><br /><font style="font-style: italic;">"என்ன.........ஹும் னு சலிச்சுக்கிறே"</font><br /><br /><font style="font-style: italic;">"ம்ம்.......வெறும் விமர்சனம் மட்டும்தானா என் கவிதைக்கு??"</font><br /><br /><font style="font-style: italic;">"ச்ச.....ச்ச........இவ்வளவு அழகா கவிதை எழுதின என் செல்லத்துக்கு பரிசு கொடுக்காம இருப்பேனா"</font><br /><br /><font style="font-style: italic;">கண்சிமிட்டலுடன்.......அவளது கரங்களை எடுத்து, உள்ளங்கையில் அழுத்தமான முத்தமிட்டான் இளா!</font><br /><br /><font style="font-style: italic;">"கவிதை எழுதிய கைகளுக்கு பரிசாக முத்தம்......போதுமாடி செல்லம்??"</font><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhq0WwYei1IQYzBRwqBS8VX-wVUqGg-Kugfz4Vs8R7RApgkoNG1t4mhSPFKGkWTdGHsC5Y29AI34lFmac2AifhPv7VEUqzXYazFdDgv1g3OMdeNS8367vaKjgRP2tCerKOozs2I/s1600-h/Trisha-Picture-004.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhq0WwYei1IQYzBRwqBS8VX-wVUqGg-Kugfz4Vs8R7RApgkoNG1t4mhSPFKGkWTdGHsC5Y29AI34lFmac2AifhPv7VEUqzXYazFdDgv1g3OMdeNS8367vaKjgRP2tCerKOozs2I/s320/Trisha-Picture-004.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277596808067699330" border="0"></a><br /><font style="font-style: italic;">"அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,</font><br /><br /><font style="font-style: italic;">ஒரு நிமிடம் அவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாத இளா........சற்று யோசித்து விட்டு, பின்....</font><br /><br /><font style="font-style: italic;">"என் குறும்புகார வெல்லக்கட்டி........நீ பாட்டு பாடாமலே அந்த பரிசு தர நான் ரெடி..............நீ???" என்று கேட்டபடி அவள் முகத்தின் அருகில் செல்ல, பானுவின் முகம் நாணத்தால் சிவந்தது!!!</font><br /><br /><font style="font-style: italic;">"ச்சீ........போடா"</font><br /><br /><font style="font-style: italic;">"என்னது......போ 'டா' வா????????" </font><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw62oXpC96i0pQkpEgFyE7t0GE2fKvqpV1oCyJS6C4EzGcW6oKWC8jkcPR1CrVskRtrNRrdIDHixDgcAwkf61GCqZ_DUAlXy_v-Ojqzn9UUs02W2nn1Sjft7HPgJ9eR6pSc_xh/s1600-h/bheema-008.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw62oXpC96i0pQkpEgFyE7t0GE2fKvqpV1oCyJS6C4EzGcW6oKWC8jkcPR1CrVskRtrNRrdIDHixDgcAwkf61GCqZ_DUAlXy_v-Ojqzn9UUs02W2nn1Sjft7HPgJ9eR6pSc_xh/s320/bheema-008.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277593708991185506" border="0"></a><br /><font style="font-style: italic;">கோபப்படுவதுபோல் முகபாவத்தை மாற்றியபடி இளா இன்னும் அவளை நெருங்கி, அவள் காதில்.......</font><br /><br /><br /><font style="font-weight: bold; font-style: italic; color: rgb(102, 0, 204);">உன் வெட்கங்களை</font><br /><font style="font-weight: bold; font-style: italic; color: rgb(102, 0, 204);">என் இதழ்களால் </font><br /><font style="font-weight: bold; font-style: italic; color: rgb(102, 0, 204);">களவாடிவிட்டு</font><br /><font style="font-weight: bold; font-style: italic; color: rgb(102, 0, 204);">போ'டா' என்ற </font><br /><font style="font-weight: bold; font-style: italic; color: rgb(102, 0, 204);">இதழ்களுக்கு தண்டனையாக</font><br /><font style="font-weight: bold; font-style: italic; color: rgb(102, 0, 204);">என் இதழ்களுக்குள்</font><br /><font style="font-weight: bold; font-style: italic; color: rgb(102, 0, 204);">சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!!</font><br /><br /><br />பழைய நினைவுகளை சுவைத்தபடி,<br />அவர்கள் வழக்கமாக செல்லும் பீச்சிற்கே காரைச் செலுத்தினான் இளா.<br />அவர்கள் பீச்சை சென்றடையும் போது மழை நின்றிருந்தது.<br /><br />இருவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒர் இடத்தில் அமர்ந்தனர்.<br />அவன் பக்கம் திரும்பாமல் தூரத்தில் தெரிந்த அலைகளில் பார்வையை பதித்திருந்தாள் பானு.<br /><br />"பாவி.. பக்கத்தில் உனது பார்வைக்கு ஏங்கும் ஜீவனை விட்டுட்டு.. அலைகளை பார்த்து கொண்டிருக்கிறாயே..?" என்று மனதுக்குள் செல்லமாய் பானுவை திட்டியவன்,கொஞ்சம் அசைந்தால் அவளை ஸ்பரிசிக்கலாம் என்ற அளவுக்கு இடைவெளி விட்டு அவளது அருகே அமர்ந்தான்.<br /><br />பானு அவனை திரும்பி பார்த்தாள்.<br />பானுவின் முகத்தில் முன்பிருந்த பளபளப்பு இல்லை, இளமை இல்லை.<br />அவனது கண்களைக் கண்டதும் அவள் தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல் ஓசைப்படுத்தாமல் அழுதாள்.<br /><br />அவன் எதுவுமே சொல்லாமல் அவள் கைகளைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருந்தான்.<br /><br />மனசில் பொங்கிய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறான் என்று சிவந்து போன அவன் முகத்திலிருந்து தெரிந்தது.<br />குனிந்திருந்த இளம் முகத்தைப் பார்க்க அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_ACnHHF_RguDM3JZy35Dd5XTQfmjjjp6TBrHTMH7s6u5S19yGTo2G7PRsL_DIQeayBK7Es1uk1jPNvh1ENcHgUy6S5MpqfVKniqG7uWVZ_BGssUFRFF_TEY24HIyJKtEZyV4Q/s1600-h/trisha_221+copy.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_ACnHHF_RguDM3JZy35Dd5XTQfmjjjp6TBrHTMH7s6u5S19yGTo2G7PRsL_DIQeayBK7Es1uk1jPNvh1ENcHgUy6S5MpqfVKniqG7uWVZ_BGssUFRFF_TEY24HIyJKtEZyV4Q/s320/trisha_221+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277593332915276610" border="0"></a><br />பால் போலக் கபடமற்ற முகம்.<br />தாமரை மலர் போல அழகான அமைப்பு.<br />இப்போது வேதனையால் மொட்டுப் போலக் கூம்பி விட்டதைக் காண அவனுக்கு சகிக்கவில்லை.<br />மெதுவாக அவளது இடது கை விரல்களை தடவியபடியே பேச்சை அரம்பித்தான்.<br /><br />"பானு...."<br /><br />"ம்ம்.."<br /><br />"பானு.......மதிமாறன் மறுபடியும் கதை எழுதனும்"<br /><br />வியப்புடன் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் பானு.<br /><br />"ஆமாம் பானு.........நீ தொடர்ந்து எழுதனும்........நிறைய எழுதனும், உனக்குள்ள இவ்வளவு பெரிய எழுத்து திறமை வைச்சுட்டு நீ இப்படி இடிஞ்சு போய்ட கூடாதுமா செல்லம்"<br /><br />" இளா.......நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சு தான் சொல்றீங்களா.........எனக்கு தான்.........வலது கை......."<br /><br />தனது வலது கரத்தை அவள் முன் நீட்டினான் இளா......<br /><br />"இந்த கை எழுதும்.........பானு எழுத நினைக்கிற எண்ணங்களை மதிமாறனின் எழுத்துக்களாக்கும் இளமாறனின் இந்த வலதுகை"<br /><br />"........"<br /><br />பேச வார்த்தைகளின்றி.....விளித்தாள் பானு!!!<br /><br /><font style="font-weight: bold; font-style: italic;">எனக்கு தெரியும் நீ<br />ஒரு ரோஷக்காரி என...<br />கை இல்லாவிட்டால்<br />என்னடி..<br />உன் தாயாக மட்டுமல்ல<br />உன் கையாகவும் இருப்பேன்<br />நான்...<br />நம்பிக்கை கொள்ளடி..<br />என் செல்லமே..<font></font></font><br /><br />".........."<br /><br />"என்னமா நம்ப மாட்டியா என்னை......."<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgio6feYn2r_m8Hhjjhe4hj8mICrh55wj4G9FoODrx1yclah2pvPC6eG2xhXPya509xAuj4cOJoIWs0MCzyC-lVTbHaKi134lrK28JOVyLpCb3cdjhw-PkAFmUs3F3pjsA5ZKgQ/s1600-h/trisha-34.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 234px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgio6feYn2r_m8Hhjjhe4hj8mICrh55wj4G9FoODrx1yclah2pvPC6eG2xhXPya509xAuj4cOJoIWs0MCzyC-lVTbHaKi134lrK28JOVyLpCb3cdjhw-PkAFmUs3F3pjsA5ZKgQ/s320/trisha-34.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277598369405140610" border="0"></a><br />"இல்ல...............எனக்கு.....என்ன சொல்றதுன்னு......"<br /><br />"என்னடா இது இதுக்கெல்லாம் கண்கலங்கிக்கிட்டு.......கண் துடைச்சுக்கோ , "<br /><br />"......."<br /><br />"நான் ரசிச்சு பிரமிச்சுப்போன எழுத்துக்களுக்கு சொந்தகாரி நீன்னு தெரிஞ்சுப்போ.........சந்தோஷத்துல திக்கு முக்காடிட்டேன்டா பானு"<br /><br />".........."<br /><br />" என் செல்லதுக்குள்ளே இப்படி ஒரு எழுத்து திறமையான்னு மலைச்சுப்போய்ட்டேன் தெரியுமா??.........ஆனா கள்ளிடா நீ, வேணும்னே மதிமாறனோட எழுத்தை எவ்வளவு மட்டம் தட்டிருக்க என்கிட்ட"<br /><br />செல்லமாய் அவள் கன்னங்களில் கிள்ளினான் இளமாறன்.<br /><br />முன்பெல்லாம் இப்படி செல்லமாய் கிள்ளினால் கூட, உடனே பானு<br />செல்ல கோபத்தில்.. அழகாய் விழிகள் விரிய, அவளது உணர்ச்சிகளின் வெளிப்பாடாய், அவனது மார்பிலும்.. வயிற்றிலும்.. சரமாரியாய் அடிகளை குத்துகளை வாரிவழங்கி.. ஓய்ந்துபோய்.. கண்கள் கலங்க.. அவனது மார்பில் பானு சாய்ந்து கொள்வாள்…<br /><br />இளா அவளை தனக்குள்ளே புதைத்து கொள்ளும் வேகத்தில்.. இறுக்கி அணைத்து.. அப்புறம்.. அப்புறம்.. முத்த மழை பொழிவான்!!!<br /><br />ஆனால் இன்றோ வெறுமையான ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.<br /><br />"என்னமா பானு........ஏன் ஒரு மாதிரி இருக்கிறே?"<br /><br />"உங்கள் கைகள் மதிமாறனோட கதைகள் மட்டும் எழுதினா போதும்"<br /><br />" நீ என்ன சொல்ல வர்ரேன்னு புரியல......"<br /><br />" கை ஒடைஞ்சு போன உங்க ஆத்மார்த்த எழுத்தாளராய் மட்டும் என்னை பாருங்கன்னு சொல்றேன்"<br /><br />"பானு........பானுமா........."<br /><br />விருட்டென்று எழுந்தவள் தன் கண்ணீரை மறைக்க முடியாதவளாய், சிறிது தூரம் நடந்துச் சென்று கடல் அலைகளில் கால் நினைத்தபடி நின்றாள் பானு.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0KJdqaMUwVj9Gy7f6B_sR78_JSMecQGcunrNuWX5MidUqAk6GAQcoKK9nx0Hj2gZWW9X4sU10AkBRp9GzN-LzWrDxYTu31S705e-SReV0TbACv3zi5Rgax0M54sUGZN9ocosP/s1600-h/beema260707_2.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0KJdqaMUwVj9Gy7f6B_sR78_JSMecQGcunrNuWX5MidUqAk6GAQcoKK9nx0Hj2gZWW9X4sU10AkBRp9GzN-LzWrDxYTu31S705e-SReV0TbACv3zi5Rgax0M54sUGZN9ocosP/s320/beema260707_2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277595798650514754" border="0"></a><br />சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த இளா........அவள் தன்னைவிட்டு விலகி விலகி செல்வதும் அவள் தன் மீது வைத்திருக்கும் 'காதலால்' தான் என்பதை உணர்ந்தவனாய், அவளுக்கு தன் மீதுள்ள காதலை எண்ணி பிரமித்தான்!!<br /><br />இப்போதிற்க்கு அவளது அருகாமையே போதும்..........அவளது எழுத்தாற்றல் மறைந்து போக கூடாது, என் பானுவிற்காக பொறுமையாக காத்திருப்பேன் என்ற தீர்மானத்துடன் அவளுக்கு அருகில் நின்று அலைகளில் கால் பதித்தான்.<br /><br />"பானுமா........நீ இப்போ ரொம்ப குழம்பி போய் இருக்கிற......இப்போ எந்த முடிவிற்கும் வரவேண்டாம்.....இப்போதிற்க்கு கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்து, நீ எழுத நினைக்கிறதை என்கிட்ட சொல்லு........நான் எழுதுறேன்......மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் , சரியா???"<br /><br />"ஹும்........"<br /><br />" பெரிய எழுத்தாளர் மதிமாறனின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க என் கைகள் கொடுத்து வைச்சிருக்கனும் "என்று கண் சிமிட்டினான்,<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdjNUWwacAjmF_At3IfOTZUQzuycaWBVJmoZ8u4NhqanhJDdeUBLU3CocOZK12HKpkUO4dEtl8VfiEFaBYDQNIMOleZwZe5wiSfMyeyae6Vu8kvtpwz87xWVpYfMmG3u5_x9Jg/s1600-h/trisha-photo-2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 270px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdjNUWwacAjmF_At3IfOTZUQzuycaWBVJmoZ8u4NhqanhJDdeUBLU3CocOZK12HKpkUO4dEtl8VfiEFaBYDQNIMOleZwZe5wiSfMyeyae6Vu8kvtpwz87xWVpYfMmG3u5_x9Jg/s320/trisha-photo-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277594491608944978" border="0"></a><br />அவள் கட்டாயமாக புன்னகையை வரவழைக்க முயற்சித்தாள்.<br />அம்முயற்சி கூட அவன் கண்களுக்கு அழகாகவே தெரிந்தது.<br /><br />சீறி வந்த அலை அவளது இடுப்பு வரையில் நனைத்து விட்டு ஓட....ஒரு கணம் தடுமாறி விழப்போனவளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான் இளமாறன்..<br />இதைச் சற்றும் எதிர்பாராத பானு, தன்னை உதறிக்கொள்ள முயற்சிக்க..அடுத்த அலையினால் தாக்கப் பட்டவளாய் மீண்டும் அவன் மீதே சாய்ந்தாள்.<br /><br />நிமிர்ந்து விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள். அவ்வளவுதான் .....அந்தக்கண்களில் ஏதோ ஒரு காந்தவிசையீர்ப்பு அவள் இதயத்துள் ஏதேதோ பேசியது...<br /><br /><font style="font-weight: bold; font-style: italic; color: rgb(102, 0, 204);">உன் நினைவுகள் மட்டும்<br />போதும் என்று<br />தள்ளி தள்ளிதான்<br />போனேன்...<br />அவை என்னவோ<br />என்னை தள்ளிக்<br />கொண்டுவந்து<br />என்னை நீ<br />அள்ளிக்கொள்ள<br />வைக்கின்றன...<br />உன்னையும்<br />உன் நினைவுகளையும்<br />என்ன செய்யவேன்..??<br />நானும்<br />அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!</font><br /><br /><br />அந்தப்பார்வை அவளுக்குள் ஓர் மின்னலை ஏற்படுத்தியதும் ........மறுகணம் அவனது வலிய கரங்களின் அணைப்பில் அவள் சங்கமம் ஆகியிருந்தாள்.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL8skJrl20WGW3xZEveTfXty9QriX0xY7LX965AS0uSn3QFN957sl2gdKA_bl-weOe4C4Biv1c1VRXJS_fEb_gjdTyj5D9TI0Q5pLmmCO7bev_33IFtAzvYkeI8lwkBLhgdEvc/s1600-h/bheema.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL8skJrl20WGW3xZEveTfXty9QriX0xY7LX965AS0uSn3QFN957sl2gdKA_bl-weOe4C4Biv1c1VRXJS_fEb_gjdTyj5D9TI0Q5pLmmCO7bev_33IFtAzvYkeI8lwkBLhgdEvc/s320/bheema.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277599342763218290" border="0"></a><br /><br /><em><strong>அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.</strong></em><br /><br />முற்றும்.Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com120tag:blogger.com,1999:blog-37244460.post-33743952978859933422008-11-23T08:52:00.000-08:002008-12-15T11:27:41.091-08:00உயிரே!....உறவாக வா??? - 3<span style="font-weight:bold;"><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/1.html">உயிரே!....உறவாக வா??? - 1</a><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/1.html"></a></span><br /><br /><br /><span style="font-weight:bold;"><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/2.html">உயிரே!....உறவாக வா??? - 2</a></span><br /><br /><br />கண்ணீர் மல்க ஆம்புலன்ஸில் பானுமதியின் படுக்கைக்கு அருகில் அமர்ந்தபடி சென்ற இளமாறன், பானு கண் விழித்ததும் அருகில் அமர்ந்திருந்த நர்ஸிடம் சொல்வத்ற்குள் பானு மீண்டும் மயக்கமானாள்.<br /><br />விரைந்து சென்று ஆஸ்பத்திரியை சேர்ந்தபோது அங்கு டாக்டரின் முடிவு அதிர்ச்சியளித்தது.<br /><br />ஆழமாக வெட்டப்பட்டிருந்த பானுவின் வலது கரம் முழங்கைக்கு கீழாக முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதுடன், உடனடியாக பானு ஆபிரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டாள்.<br /><br />சொந்த ஊருக்கு சென்றிருந்த தன் பெற்றோருக்கு ஃபோன் மூலம் தகவல் கூறினான் ரமேஷ்.<br /><br />ஆபிரேஷன் தியேட்டருக்கு வெளியில் கனமான மனதுடன் நண்பர்கள் இருவரும் நிற்கையில் , இளா ரமேஷிடம்....<br /><br />" ரமேஷ்........நானும்.....பானுவும்....."<br /><br />எனக்கு எல்லாம் புரிந்தது என்பதுபோல் கண்களால் பதிலளித்து விட்டு, இளாவின் தோளில் தோழமையுடன் தட்டிக் கொடுத்தான் ரமேஷ்.<br /><br />மயக்கம் தெளிந்து கண் விழித்த பானுவிற்கு , தன் தாயாரின் விசும்பல் மிக அருகில் கேட்டது.<br /><br />"பொம்பள புள்ள இப்படி கதை எழுதாட்டி என்ன......இப்ப கையை ஒடைச்சுட்டு போய்ட்டானே படுபாவி.......இனிமே இவளை வைச்சுட்டு......."<br /><br />அம்மாவின் புலம்பல் கேட்டதும் தன் வலது கரத்தை தேடினாள் பானு..........அழுகை பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு.<br /><br />தன் வலது கரம் துண்டிக்கப்பட்டிருப்பதை காண பொறுக்காமல் தன் கண்களை அழுந்த மூடிக்கொண்டவளின் தலையை ஆதரவாக ஒரு கரம் தடவியது.<br />கண்திறந்து பார்த்தாள் பானு.......ஊமையாய் தனக்குள்ளே அழுதபடி பாசமுள்ள அப்பா!!!<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqT_t9d_jjAO1xlrAPcnHkMVPiPkRzYb2x8IkPHESzna9Ux7KtKH9xHeCXu3JMyv4KPi1o-PICN6L8103itSm0V7sHcm4WtUTbjmN8hKZUHTjuUL-bn2o28vtc1KPcoP0dX4HN/s1600-h/trisha209.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 258px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqT_t9d_jjAO1xlrAPcnHkMVPiPkRzYb2x8IkPHESzna9Ux7KtKH9xHeCXu3JMyv4KPi1o-PICN6L8103itSm0V7sHcm4WtUTbjmN8hKZUHTjuUL-bn2o28vtc1KPcoP0dX4HN/s320/trisha209.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5270429200670311218" border="0"></a><br />"அ....ப்......பா" என்ற பானுவின் குரல் உடைந்து போயிருந்தது.<br /><br />அந்தக் குரலைக் கேட்டதும்...<br />அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....<br /><br />சட்டென்று அவள் கைகளைப்பற்றிக் கொண்டு<br />கண்களில் நீர் நிறைந்து வழிந்தோட..<br />வார்த்தைகள் தட்டுத்தடுமாறிட...<br /><br />தாய்மையின் கனிவோடு தழுவி<br />அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!<br /><br />பானுவை தான் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்து தன் பெற்றோரை வற்புறுத்தி ஹாஸ்பிட்டல் கேன்டினிற்கு உணவருந்த அனுப்பி வைத்தான் ரமேஷ்.<br /><br />அவர்கள் அறையிலிருந்து வெளியேறியதும், ரமேஷ் பானுவின் அருகில் குனிந்து.......<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj65_HYUOY8XYVv1dmroJLRIjExaJd4LPkvpju47wJr2mdk1LGnoTMgs93c1y_vshVflBhSJRvohC0H-eC_hTatp7Q9ws5F95KdwTy-2YnHMckAOWRs9dcIOKi1z_4SzY_KEs29/s1600-h/prithviraj-1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj65_HYUOY8XYVv1dmroJLRIjExaJd4LPkvpju47wJr2mdk1LGnoTMgs93c1y_vshVflBhSJRvohC0H-eC_hTatp7Q9ws5F95KdwTy-2YnHMckAOWRs9dcIOKi1z_4SzY_KEs29/s320/prithviraj-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5270425573097855666" border="0"></a><br />"இளா வெளியில வெயிட் பண்றான்........உள்ளே அனுப்புறேன்" என்றான் குறும்பு புன்னகையுடன்<br /><br />"அண்ணா.........!"<br /><br />"எனக்கு எல்லாம் தெரியும்மா......." கண் சிமிட்டினான் ரமேஷ்.<br /><br />அவன் வெளியேற கதவின் அருகில் செல்ல, பானு.....<br /><br />"அண்ணா......"<br /><br />"என்னமா?.......?"<br /><br />"அவரை......நான் பார்க்க விரும்பலண்ணா"<br /><br />"என்ன.......என்னடா சொல்ற?????"<br /><br />"ஆமாம்ணா.......அவரை இனிமே என்னை பார்க்க வர வேண்டாம்னு சொல்லிடு"<br /><br />"உணர்ச்சிவசப்படாதே பானுமா........அவன் உன்மேல...."<br /><br />"தெரியும்ணா.......அதுனாலத்தான் சொல்றேன்.....ஒரு கை இல்லாத இந்த பானு அவருக்கு வேணாம்ணா.....போகச்சொல்லிடுண்ணா......"<br />விசும்பலுடன் வார்த்தைகள் வெளிவந்தன பானுவிடமிருந்து.<br /><br />ரமேஷ் தன் கைகளினால் அறையின் கதவை சிறிது திறந்தபடி பானுவிடம் பேசிக்கொண்டிருந்ததால் , அறையின் வெளியில் இருந்த இளா, பானு தன் அண்ணனிடம் கூறியது அனைத்தையும் கேட்டான்.<br /><br />விழியோரம் துளிர்த்த கண்ணீரை தன் விரலால் சுண்டி விட்டபடி அவ்விடம் விட்டு அவன் நகர......ரமேஷ் அவனை நிறுத்தினான்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhledDE9sEwVv-JzZISWe4EQWy9esMsrLHDE1_bbEm6crYBnXXzNC9VkDlEZPRTUrq3SF3dnD7SGO4AF9YotA0qUTxXgdl_DI7ZUP_sIbWlDAJH1pJtfQR_Oo2iRsuw8MkJuj8f/s1600-h/vikram1.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 275px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhledDE9sEwVv-JzZISWe4EQWy9esMsrLHDE1_bbEm6crYBnXXzNC9VkDlEZPRTUrq3SF3dnD7SGO4AF9YotA0qUTxXgdl_DI7ZUP_sIbWlDAJH1pJtfQR_Oo2iRsuw8MkJuj8f/s320/vikram1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5270432685738261394" border="0"></a><br />"மனதளவில் உடைந்து, குழம்பி போயிருக்கிற இந்நேரத்தில் பானுவிடம் எது பேசினாலும் அவள் தன் பிடிவாதத்தை தளர்த்த போறதில்லை, மாறாக அவளது இறுக்கம் தான் அதிகரிக்கும்.........சுயபட்சாதபத்தில் இருந்து அவள் வெளிவற சிலகாலம் ஆகும் இப்போ அவளுக்கு தேவை மன அமைதி , எவ்வளவு நாள் ஆனாலும் அவளுக்காக நான் காத்திட்டிருப்பேன் ரமேஷ்." நா தழுதழுத்தது இளாவிற்கு.<br /><br /><br /><br /><br /><br /><font style="font-weight: bold; font-style: italic;">நீ என்னை வேண்டாம் வேண்டாம்<br />என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்<br />இறந்து இறந்து பிழைக்கிறேன்!<br /><br />எனக்கு தெரியும் நீ<br />ஒரு ரோஷக்காரி என...<br />உன்பக்கமிருந்து உன்னை<br />வேதனை படுத்துவதை விட<br />உன்னை பிரிந்து நான் வேதனையடைந்தாலும்<br />பரவாயில்லை என்று உன்னை<br />சிறிது பிரிகிறேன் கண்ணே…<br /><br />என் செல்லமே..<br />கொஞ்ச நாள் பொறுத்துக்<br />கொள்கிறேன்..<br />உன்னைக்<br />கொஞ்சும் நாள் தூரத்தில்<br />இல்லையென்ற<br />நம்பிக்கையுடன்...<br /><br />போகுமுன் எந்தன்<br />காதல் இதயத்தை உந்தன்<br />காலடியில் விட்டு செல்கிறேன்…<br />ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்<br />தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!<font></font></font><br style="font-style: italic;"><br /><br />பானுவின் உடல்நிலை தேறியதும் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.<br />பாணுமதி ....கெட்டிகாரப் பெண், கோபமும் அன்பும் சற்றென்று வரும்.<br />'அவளது பெயருக்கு தகுந்தபடி.........<br />பாணு என்றால் சூரியன், சூரியனைப் போலக் கோபச் சூடு;<br />மதி என்றால் நிலவு, நிலவைப்போல குளிர்ச்சியான அன்பு;<br /><br />ஆனால் இன்றோ......யாரிடமும் பேசாமல் மெளனம் காத்தாள்.<br />கண்களில் எப்போதும் ஒருவித மிரட்சி.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdaI44qjnDfGZsiia5Z3IldSYzt-S_7SFIJx2AlRFnbTLgNuvTERkXseF2vPX8dbhOYRqTIgomyKEMyeEe4c-GalgOvAwW5TqS3YJmfpE6f8FU3-INACK8HRPmmZqUSqXqQU3Y/s1600-h/03052005_5.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdaI44qjnDfGZsiia5Z3IldSYzt-S_7SFIJx2AlRFnbTLgNuvTERkXseF2vPX8dbhOYRqTIgomyKEMyeEe4c-GalgOvAwW5TqS3YJmfpE6f8FU3-INACK8HRPmmZqUSqXqQU3Y/s320/03052005_5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5270424414175514354" border="0"></a>தன் அறையின் பால்கனியில் அமர்ந்து நீல வானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் பானு. நட்சத்திரங்களின் சிமிட்டலையோ, நிலவின் ஒளி வீச்சையோ இப்போது அவளால் ரசிக்க முடியவில்லை. அவளது பீரிட்ட சோகம் அவள் கண்களில் நீரை பொழிந்தது.<br />இளாவின் நினைவுகள் மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தியது.....<br /><br />இளாவை சந்தித்த நாட்களும், காதலை வெளிப்படுத்திய வேளையும் பானுவிற்கு கண்முன் காட்சியாய் விரிந்தது.......!!!<br /><br />பானு தஞ்சாவூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை கிடைத்து அண்ணாவுடனே தனியாக வீடு எடுத்து தங்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அவளது பெற்றோரும் சென்னைக்கே குடிபெயர்ந்தனர்.<br /><br />தன் அண்ணாவின் நண்பனாக இளா பானுமதிக்கு அறிமுகம் ஆனான். அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம், கவிதை என்று எந்த தலைப்பில் பேசினாலும், ஈடு கொடுத்து சுவாரஸ்யமாக பேசும் பானுவின் பேச்சு, அவள் முகத்துல் இருந்த ஒரு விதமானக் குழந்தைத்தனம்...என அனைத்தும் இளாவை கொள்ளையிட்டது.<br /><br />ஒரு நாள் மாலையில், இளாவும் பானுவும் பேசிக்கொண்டிருக்கையில், இளா பானுவிடம்......<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLYCjd-QQXZVIyHWfBHnvEX8CznJ9Pe7_7vOA_D20l3VpJQQYkFFia62d-GWP0N6IFM-me-JybPCx3ndUEjvNPHEDo0Hgex8_fvlmZDgHUxiLvCEyKRmKtCPZFnf0VuUejd6NW/s1600-h/Vikram10.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 249px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLYCjd-QQXZVIyHWfBHnvEX8CznJ9Pe7_7vOA_D20l3VpJQQYkFFia62d-GWP0N6IFM-me-JybPCx3ndUEjvNPHEDo0Hgex8_fvlmZDgHUxiLvCEyKRmKtCPZFnf0VuUejd6NW/s320/Vikram10.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5270427470458351378" border="0"></a><br /><br />"உன்னை பர்ஸ்ட்டு எங்கே பார்த்தேன்னு ஞாபகம் இருக்கா?"<br /><br />"இருக்கு......ஆட்டோல நான் வீட்டுக்கு வந்து இறங்கினப்போ, ஆட்டோக்காரருக்கு கொடுக்க சில்லறை இல்லாம தேடிட்டு இருந்தேன் , அப்போ என் அண்ணாவை பார்க்க வீட்டுக்கு வந்த நீங்க சில்லறை கொடுத்தீங்க............... அதை நான் இன்னும் திருப்பிக் கொடுக்கவே இல்லை.......ஹி ஹி ஹி"<br /><br />"ஹும். ....!"<br /><br />"ம்ம்... விளையாட்டா ஆறுமாசம் ஓடிட்டுச்ச இல்ல??"<br /><br />"உனக்கு விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?"<br /><br />"ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டிருக்கீங்க?"<br /><br />"ம்ம்ம்.. கொஞ்சம் கன்ஃப்யூஷன்லே இருக்கேன்!"<br /><br />"என்ன கன்ஃப்யூஷன்"<br /><br />"எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"<br /><br />"யாருகிட்டே எதை எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"<br /><br />"உன்கிட்டே தான்"<br /><br />"என்கிட்டவா??........சரி சொல்லுங்க"<br /><br />"சொன்னா நீ என்னை தப்பா நினைச்சுக்க மாட்டியா?"<br /><br />"பரவாயில்லை. சொல்லுங்க.........நான், தப்பா நெனைச்சிக்க மாட்டேன்"<br /><br />"ப்ராமிஸ்........."<br /><br />"காட் ப்ராமிஸ்"<br /><br />"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"<br /><br />" ............................."<br /><br />"உனக்கு இஷ்டம் இல்லியா பானு?"<br /><br />" கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSGRk0SC7b054XteZrwNa4K3xYiigQ1Ib0qIpeGOI9ORZTDFJV33az4LRD3eZaAXG0Yww2zn9USRnyQQ_PXMmG6jTLf3LGTs2wBf7G1QXKaWv-zZD8iBcp1rNHvXYQr7yUk74W/s1600-h/trisha216.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 312px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSGRk0SC7b054XteZrwNa4K3xYiigQ1Ib0qIpeGOI9ORZTDFJV33az4LRD3eZaAXG0Yww2zn9USRnyQQ_PXMmG6jTLf3LGTs2wBf7G1QXKaWv-zZD8iBcp1rNHvXYQr7yUk74W/s320/trisha216.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5270429699735501234" border="0"></a><br /><br />"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??"<br /><br />தனது பேச்சு.... அவளுக்கு கோபத்தை வரவழைக்கிறது என்பதை அவளது முகசிவப்பும்.. மூக்கு விடைப்பும்.. இதழின் நடுக்கமும், வேக மூச்சில் ஏறி இறங்கிய நெஞ்சும் உணர்த்தியதும்,<br /><br />"என்னடா செல்லகுட்டி.......கோபமா??"<br /><br />" ஹலோ உடனே 'செல்ல்குட்டி'ன்னு கொஞ்சினா......கூல் ஆகிடுவேன்னு நினைப்பா??"<br /><br />"அப்போ என்ன பண்ணினா.......கூல் ஆவா என் பானு??"என்றபடி........<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxWP9ISHHHenvOmlGmBIQM7Ozi4mCAIzdb6jPFSLAnvr9u52h29sKO41elRBsoQFEhTUB0U5CWIH_lRCwvUChlK968vMr5cZFlHrBWDL7DTCMj_rjS89XxK9hhlCV_-s4U1qmh/s1600-h/Bheema-19.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 218px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxWP9ISHHHenvOmlGmBIQM7Ozi4mCAIzdb6jPFSLAnvr9u52h29sKO41elRBsoQFEhTUB0U5CWIH_lRCwvUChlK968vMr5cZFlHrBWDL7DTCMj_rjS89XxK9hhlCV_-s4U1qmh/s320/Bheema-19.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5270430729635988722" border="0"></a><br />கோபத்தில் இருப்பவளின் பின்னால் சென்று...செவிமடலை இதழால் மென்மையாய் உரசி... அதில் சிலிர்த்து அவள் எழுவதற்குள்...அப்படியே அணைத்து....நெற்றியில் இதழ் பதித்தான்!!<br /><br />அந்த முதல் முத்தத்தை இப்போது நினைக்கையிலும் உடல் சிலிர்த்தது பானுவிற்கு!<br /><br /><br /><font style="font-weight: bold; font-style: italic;">என்னவனே!<br />உன்னை காதலிக்க ஆரம்பித்த<br />நிமிடம் முதல் - என்னை சுற்றி<br />சகலமும் நீயாக இருக்கவேண்டும்<br />என்று எண்ணினேன்.. எந்தன்<br />உயிராகவும் கூடத்தான்..!<br />அந்த உயிர் பிரியும் வலியை விட<br />நீ என்னை விட்டு பிரியவேண்டும்<br />என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா!<br />மரணத்தை கூட தைரியமாக எதிர்கொள்ளும்<br />எந்தன் இதயம்.. உந்தன் பிரிவை<br />தாங்கமாட்டாமல் தவிக்கிறது!<font></font></font><br /><br /><br />துணிச்சலுடன் திகில் தொடர் எழுதிய 'மதிமாறன்' அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக் கொண்டிருந்தார்.<br /><br />இரண்டு மாதங்களில் பானுவிற்கு செயற்கை கை பொறுத்தப்பட்டது. இளமாறன் தான் இதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டான் என்பதை பின்னொரு நாளில் அவளது அம்மா சொல்ல அறிந்துக்கொண்டாள் பானு.<br /><br />நாட்களும் உருண்டோடின.......பானுவின் பிறந்தநாள் வந்தது..........அன்று பானு........<br /><br />[தொடரும்]<br /><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/12/4.html">உயிரே!......உறவாக வா??? - 4</a>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com96tag:blogger.com,1999:blog-37244460.post-89038861007676388702008-11-17T20:40:00.000-08:002008-12-15T11:27:20.234-08:00உயிரே!......உறவாக வா??? - 2<a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/1.html"><span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);">உயிரே!......உறவாக வா??? - 1</span></a><br /><br />"யார் ......நீங்க" என்று பானு கேட்கவும்,<br /><br />அவ்வுருவம் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவளை நெருங்கியது.<br /><br />"நீ...ங்க.........யாரு?.....உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டபடி அவ்விருட்டில் அவனது முகம் தேடினாள் பானு.<br /><br />" எழுத்தாளர் மதிமாறன்.....இருக்காரா? .....நான் அவரைப் பார்க்கனும்" என்றான் கணீர் என்ற குரலில்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoiZcVfUpILP2s8pQRprjoWXa0wxiygRnsbYJTJBXpCwCXoN0kDtwpbWm0UUNKdqPh-ltPdny2dfE5-uJnw71US7qpt8SW5rOxaapESAd-ACIuWhoz6vhddAhaKmAT3Gdb6NIR/s1600-h/trisha-krishnan-24.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 264px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoiZcVfUpILP2s8pQRprjoWXa0wxiygRnsbYJTJBXpCwCXoN0kDtwpbWm0UUNKdqPh-ltPdny2dfE5-uJnw71US7qpt8SW5rOxaapESAd-ACIuWhoz6vhddAhaKmAT3Gdb6NIR/s320/trisha-krishnan-24.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5264575814334761970" border="0" /></a><br /><br />அதற்குள் எழுத்தாளர் மதிமாறன் அட்ரஸ் இந்தாளுக்கு எப்படி கிடைச்சது? என்று வியந்தவளாய்....<br /><br />"என்ன.......விஷயமா அவரைப் பார்க்கனும்?"<br /><br />" இது அவரு வீடுதானே.......நான் அவரோட ரசிகன், அவரை பார்க்கனும்" மீண்டும் கரகரப்புடன் குரல் தெரித்தது அவனிடமிருந்து.<br /><br />"அது.....நான் தான்" என்றாள் பானு அடிக்குரலில்.<br /><br />"நீ..........நீயா???????'<br /><br />"ஆமாம்"<br /><br />"எழுத்தாளர் மதிமாறன் ஒரு பொம்பளையா?????" அவனது குரலில் தெரிந்த இளக்காரம் அவளை சுதாரிக்கச் செய்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqtMTv67Wr4UPdUCLi73cHd5IP2ueFtIiGxpSTGMY-dPealSLhef9bifmpJB4h4p6zYB96MOoBvjHOIzqg46aaDsoKTp-9ImOsfrkG5SrPYoKqdZvL_pdl6e5SWa6AhL5NYcde/s1600-h/normal_15022005-HN13image1.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 246px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqtMTv67Wr4UPdUCLi73cHd5IP2ueFtIiGxpSTGMY-dPealSLhef9bifmpJB4h4p6zYB96MOoBvjHOIzqg46aaDsoKTp-9ImOsfrkG5SrPYoKqdZvL_pdl6e5SWa6AhL5NYcde/s320/normal_15022005-HN13image1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5264575104033826594" border="0" /></a><br />"எதுவானாலும்.......காலையில் வந்து என்னை பாருங்க சார்" என்றவளாய் வாசல் கதவை மூட எத்தனிக்க, அவனது வலுமையான கரம் கதவை முட்டி திறந்துக் கொண்டு அவன் வீட்டிற்குள் வந்தான்.<br /><br />"ஹலோ......எதுவானாலும் காலையில் வாங்கன்னு சொன்னேன்ல.........முதல்ல வெளியில போங்க சார்" என்றாள் ஆக்ரோஷமாக.<br /><br />" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற?.......இன்னும் உன்கிட்ட தீர்த்துக்க வேண்டிய கணக்கு எவ்வளவோ இருக்கு....உன் நாவலை பப்ளீஷ் பண்ணின பப்ளீஷரை மிரட்டி உன் அட்ரஸ் வாங்கினப்போ கூட அவன் நீ ஒரு பொம்பளை ....அதுவும் கொஞ்ச வயசு பொண்ணுன்னு சொல்லாம மறைச்சுட்டானே?"<br /><br />கோபக்கணைகளுடன் அவனிடமிருந்து ஒருமையில் வார்த்தைகள் வந்து விழுந்தன.<br /><br /><span style="font-style: italic;">'அடப்பாவமே!!! அண்ணனோட கேஸ் ஹிஸ்ட்ரி ஃபைலில் இருந்து தகவல் எடுத்து, கற்பனை கலந்து நான் எழுதிய தொடர்கதையின் வில்லனா இவன்??????<br />அப்போ..........அப்போ.......இவன் தான் போலீஸ் தீவிரமா தேடிட்டு இருக்கிற கஜேந்திரனா??</span>'<br /><br />'இப்போ இவனிடமிருந்து எப்படி தப்பிக்கிறது?', என்று யோசித்தவளாய், தன் குரலை தாழ்த்தி.........<br /><br />"நீங்க .......என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல....." என்றாள் பவ்யமாக.<br /><br /><span style="font-style: italic;">'மனசுக்குள் , "கடவுளே, கடவுளே!! என் அண்ணா இப்போ டியூட்டி முடிஞ்சு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்திடனும்'</span> என்று படபடப்புடன் வேண்டிக்கொண்டாள் பானு.<br /><br />அவளது பவ்யமான பேச்செல்லாம் அவனிடம் எடுபடுவதாக தெரியவில்லை........மாறாக.....<br /><br />"உனக்கு புரியாதுடி......புரியாது.......புரியாமத்தான என்னைய பத்தி உன் தொடர் கதைல புட்டு புட்டு வைச்சு என் கூட்டாளிங்க எல்லாரையும் போலீஸ் கண்டுபிடிக்க துப்பு கொடுத்த நீ"<br /><br />"அச்சோ........அது முழுக்க முழுக்க என் கற்பனை கதை சார்........நம்புங்க"<br /><br />" கற்பனைன்னு என்கிட்டவே புளுகிறியா??.........சொல்லுடி எப்படி என்னை பத்தின விபரங்கள் எல்லாம் உனக்குத் தெரியும்?..........ம்ம் சொல்லுடி....." என்று அவளை நெருங்கி வந்து அவளது கழுத்தில் கை வைத்து அழுத்தினான்.<br /><br />"ப்ளீஸ்..........ப்.....ளீஸ்.........என்னை.....ஒன்னும் பண்ணிடாதீங்க......."<br /><br />"அடச்சீ........நீ நினைக்கிற மாதிரி எதுவும் உன்னை பண்ணமாட்டேன்.....மதிமாறன் ஒரு பொட்டச்சின்னு தெரியாமலே .......அந்தாளுக்கு என்ன தண்டனை கொடுக்கனும்னு வந்தேனோ.......அதேதான் உனக்கும்"<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUXxLGJQIfqNxkmf_HJKVZHhQEN-TCC19k1i-LCWHgH9GleOS7vQbbQgAk5pZbDp2JCkWk5l7sg78mMLvFkmndqorYMaIc-Ey47ACgYJJIRrt0nqNJUxPbeIqDyc4tWPRlBizW/s1600-h/trisha-knife.JPG"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 198px; height: 251px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUXxLGJQIfqNxkmf_HJKVZHhQEN-TCC19k1i-LCWHgH9GleOS7vQbbQgAk5pZbDp2JCkWk5l7sg78mMLvFkmndqorYMaIc-Ey47ACgYJJIRrt0nqNJUxPbeIqDyc4tWPRlBizW/s320/trisha-knife.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5264576423603881682" border="0" /></a>அது என்ன தண்டனை என்று அவள் சிந்தித்த அதே நொடியில்..........அவளது கரத்தை அழுத்தியிருந்த அவனது வலது கரம் பிடி தளர்ந்து, அவனது சட்டையின் பின்னாலிருந்து ஒரு நீண்ட கத்தியை உருவியது.<br />மெழுகுவர்த்தியின் ஒளியில் கத்தி மின்னியது,<br />பானுமதியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது,<br />அடுத்த கணம்.........அவளது வலது கரத்தை அழுத்தி பிடித்த அவன்,<br /><br />" இந்தக் கை தானே என்னை பற்றி தொடர் கதை எழுதி போலீஸ்க்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிச்சது.........இனிமே.........இந்த கை கதையே எழுத கூடாது......"<br /><br />மறுவிநாடி, அந்த கத்தி பானுவின் வலது கையினை ரத்தம் தெறிக்க வெட்டியது!!!!!!<br /><br />பீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,<br />"அம்ம்ம்மா........." என்ற அலறலுடன் மயங்கி கிழே சரிந்தாள்.<br /><br />' வந்த காரியம் முடிந்தது, மின் இணைப்பு மீண்டும் வரும்முன், அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் ' என்ற பரபரப்புடன் வெளியேறிய கஜேந்திரன், மாடிபடிகளில் வேகமாக திரும்புகையில் எதிரில் மாடிபடி ஏறிவந்த பானுவின் அண்ணன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மீது எதிர்பாராவிதமாக மோதிவிட,<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYwJbJdkfu3MkPmz3CSsAtMKQ_Gw8USBhxhyBD9XbQMK_haA6EKABq5teKMoU04iDokNFuaW4f_SbzVK8O_UDZBPMpGgudTBb0rI3m4nD7ITyv0iyp0X4Ebn0TPi1xS_EMKZFX/s1600-h/Police-Police-stills-32.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 214px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYwJbJdkfu3MkPmz3CSsAtMKQ_Gw8USBhxhyBD9XbQMK_haA6EKABq5teKMoU04iDokNFuaW4f_SbzVK8O_UDZBPMpGgudTBb0rI3m4nD7ITyv0iyp0X4Ebn0TPi1xS_EMKZFX/s320/Police-Police-stills-32.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5267538724389447682" border="0" /></a>தங்கையின் "அம்மா' என்ற அலறலை ஜீப்பிலிருந்து வீட்டின் முன் இறங்கும்போது கேட்டதினால், இருட்டில் ஏதாவது பூச்சு பார்த்து பயந்திருப்பாள் பானு என்று கலக்கத்துடன் மாடிபடிகளில் ஏறிய ரமேஷ், தன் மீது மோதிய உருவம் யார் என்று கூர்ந்து கவனிக்க,<br />அந்நேரம் வீட்டின் முன் வந்து நின்ற இளமாறனின் கார் வெளிச்சத்தில் அவ்வுருவத்தின் முகம் தெளிவாக தெரிந்தது, ரமேஷிற்கு.<br /><br />நொடியில் போலீஸ் மூளை சுதாரித்தது, தன் மீது மோதியவன் யாரென்று அடையாளம் கண்டுகொண்டவன், கஜேந்திரன் மீது சட்டென்று பாய்ந்து அவனை பிடிக்க ரமேஷ் எத்தனிக்க,<br />வெளிச்சத்தில், ரமேஷின் காக்கிச்சட்டையை கண்ட கஜேந்திரன், மாடிபடிகளிலிருந்து தாவி கீழே குதிக்க முயற்சித்தான்,<br />அதே கணம் ரமேஷ் அவன் மீது பாய்ந்து அவனை அமுக்க,<br />மின் இணைப்பு அந்நேரம் உயிர் பெற்றது.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjulNtGj8eDWSd3Wazmtn2F3dKnzRKclpPbsEKv5-QmnGiXXzaNIwog-Ohdg_H2ZBOg5OJHMfGldrkytMVuFWUovYLBEClLBwIORaOulRIC3cm-r_CNnGiEWQTE9UvVt1bexwEu/s1600-h/Police-Police-stills-22.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjulNtGj8eDWSd3Wazmtn2F3dKnzRKclpPbsEKv5-QmnGiXXzaNIwog-Ohdg_H2ZBOg5OJHMfGldrkytMVuFWUovYLBEClLBwIORaOulRIC3cm-r_CNnGiEWQTE9UvVt1bexwEu/s320/Police-Police-stills-22.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5267539031345638994" border="0" /></a><br />தன் பிடியிருலிருந்து தப்பி ஓட முயன்ற கஜேந்திரனின் முழங்காலை குறிப்பார்த்து தன் கைத்துப்பாக்கியினால் ரமேஷ் சுட்டுவிட, கஜேந்திரன் சுருண்டு விழுந்தான். கீழே விழுந்தவனை இருகப்பற்றி, தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.<br /><br />பானுமதி தனக்கு அன்பளிப்பாக கொடுத்த 'மதிமாறனின்' முதல் நாவலை பார்க்கும் ஆவலில், அவளை அவளது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தன் வீட்டிற்கு போகும் வழியில் தன் காரை ஒரமாக நிறுத்தி , அன்பளிப்பை பார்த்த இளமாறனுக்கு, அன்பளிப்பிற்குள் இன்ப அதிர்ச்சியாக........<br /><br />தன் பெயரான இளமாறனில் உள்ள 'மாறனை'யும் அவளது பெயரில் உள்ள 'மதி'யையும் இணைத்து மதிமாறன் என்ற புனைப்பெயரில் தொடர் கதை எழுதியதும், இப்போது நாவல் எழுதியதும் , தன் அன்பு காதலி பானுமதி தான் என்றும் அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்த இளமாறன்,<br /><br />உடனே த்ன் காரை திருப்பிக்கொண்டு பானுமதியின் வீட்டிற்கு வந்திருந்தான்.......<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9PmaRCytfOBplq_ToUVb0PP8cUVwFCkF2JvdMgbDSw_HHST5affr2JY55Qd0jMF-JCq_dGjdn-CP8AijEGhnLeQ20vpQBA5qaWPgMx7gBg2LZhaW2ezvOmjQspNTXXrLlBXqW/s1600-h/vikram022.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 227px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9PmaRCytfOBplq_ToUVb0PP8cUVwFCkF2JvdMgbDSw_HHST5affr2JY55Qd0jMF-JCq_dGjdn-CP8AijEGhnLeQ20vpQBA5qaWPgMx7gBg2LZhaW2ezvOmjQspNTXXrLlBXqW/s320/vikram022.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5264577192225047554" border="0" /></a><br />வந்த இடத்தில் அவன் கண்முன், ரமேஷ் ஒருவனை துப்பாக்கியால் சுடுவதும்........உடனே தன் டிபார்ட்மெண்டுக்கு ஃபோன் செய்ததையும், அதிர்ச்சியுடன் கண்கொட்டாமல் பார்த்தபடி நின்றான் இளமாறன்.<br /><br />சில நிமிடங்களுக்கு முன் 'அம்மா' என்று அலறிய தஙகையின் நினைவும், மாடியிலுள்ள தன் வீட்டிலிருந்து கஜேந்திரன் இறங்கி வந்ததும் ரமேஷிற்கு பளிச்சிட........தன் நண்பன் இளமாறன் கையில் ஒரு புத்தகத்துடன் இந்நேரத்தில் வீட்டிற்கு எதற்கு வந்திருக்கிறான் என்றெல்லாம் யோசிக்க அவகாசமில்லாமல்,<br /><br />"பானு.....பானு" என்று அலறியபடி ரமேஷ் மாடிபடிகளில் வேகமாக ஏறினான்.<br />இளமாறனும் அவனை பின் தொடர்ந்தான்.<br /><br />வீட்டினுள் நுழைந்த இருவரும், அதிர்ச்சியில் உறைந்தனர்........<br /><br />"பானு......பானுமா...........என் செல்லமே" என்ற கதறலுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பானுவை தன் மடிமீது போட்டு இளமாறன் அழுகையுடன் அரற்றினான்.<br /><br /><span style="font-weight: bold;">சீண்டிப்பார்ப்பதில்<br /><span style="font-style: italic;">குழந்தையாய் விளையாடி<br />கள்ளமற்ற சிரிப்பில்<br />உள்ளம் களவாடி<br />என்னுள் பூத்திருந்த செல்லமே<br />நான் விரும்பும் கதா<br />நீதானென அறிந்தகணம்<br />அள்ளிக்கொஞ்சிட<br />ஓடிவந்தேன்<br />உன்னை இப்படிக்காணவா</span><br />தேடிவந்தேன்...<span style="font-style: italic;"></span></span><br /><br />திகைப்பிலிருந்தாலும், உடனே ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்த ரமேஷின் கடைக்கண் பார்வையில்......<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiPA7TMRNf2WOpIFOa_4eHZ2vyCWm21-JNOjLIfrxtCGslMgD3RvqpxgxUPUwRctIl0XzwBq0vFRCetMD8R-WtDQGziQtkpbclh1R63WtLKuo58Hj1C5HG5CAUtoCpL0qdvbVr/s1600-h/Police-Police-stills-23.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiPA7TMRNf2WOpIFOa_4eHZ2vyCWm21-JNOjLIfrxtCGslMgD3RvqpxgxUPUwRctIl0XzwBq0vFRCetMD8R-WtDQGziQtkpbclh1R63WtLKuo58Hj1C5HG5CAUtoCpL0qdvbVr/s320/Police-Police-stills-23.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5267539388412849698" border="0" /></a>தன் நண்பன் இளா..........தன் தங்கை பானுமதியின் வெட்டப்பட்ட கைகளை பார்த்து கதறுவதை கவனித்தான்.<br /><br />அவர்களுக்கு நடுவில் கலந்தோடும் ஆழமான காதல் ரமேஷிற்கு திட்டமாக புரிந்தது!!<br /><br />இரண்டே நிமிடத்தில் ரமேஷை வீட்டில் இறக்கிவிட்டு சென்றிருந்த போலீஸ் ஜீப் வீட்டின் முன் வந்து நிற்க, கான்ஸ்டபிள் இருவர் கஜேந்திரனை ஜீப்பில் ஏற்றினார்கள்.<br /><br />சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, பானுமதியை ஆஸ்பத்திரிக்கு அதில் கொண்டு சென்றனர்.<br /><br />கண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....<br /><br />[தொடரும்]<br /><br /><span style="font-weight:bold;"><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/3.html">உயிரெ!.....உறவாக வா?? - 3</a><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/3.html"></a></span><br /><br /><span style="font-weight:bold;">உயிரே!....உறவாக வா?? - 4<a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/12/4.html"></a></span>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com104tag:blogger.com,1999:blog-37244460.post-72377571158306748772008-11-10T10:10:00.000-08:002008-12-15T11:26:11.126-08:00உயிரே!......உறவாக வா??? - 1'ஆறு மணிக்கு புக் ஃபேர் போகனும், சீக்கிரம் காஃபி ஷாப் வந்திடு, அங்கிருந்து இரண்டு பேரும் சேர்ந்து புக் ஃபேர் போலாம்' என்று தன் காதல் தேவதை பானுவிற்க்கு ஃபோனில் கட்டளையிட்டுவிட்டு அவளுக்காக காஃபி ஷாப்பில் காத்திருந்தான் இளா.<br /><br />அவள் வர தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், பொறுமையிழந்தவனாய் தனது பற்களுக்கும் நகத்திற்கும் போர் தொடுத்தான்.<br /><br />"ஹாய்" என்று கையசைத்துக் கொண்டே அவள் வர...........தூரத்தில் அவள் வருவதைப்<br />பார்த்த நொடியே அவனது கோபப்புயல் வலுவிழந்து கரையைக் கடந்தது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglkc6LOnbnxSiP8RUHChkRYIWeSx3aO21Gl8x_XbfkW8RDZ-kfEhyphenhyphen5UzQxNyrX0uiE7HiOA9v3oWhq3coyzwoZFyvnd6LI9wYOWoTizwzJBwSf8tfQihdQjG81B-KdfLOSYi9d/s1600-h/trisha.png"><img id="BLOGGER_PHOTO_ID_5257428859446778690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglkc6LOnbnxSiP8RUHChkRYIWeSx3aO21Gl8x_XbfkW8RDZ-kfEhyphenhyphen5UzQxNyrX0uiE7HiOA9v3oWhq3coyzwoZFyvnd6LI9wYOWoTizwzJBwSf8tfQihdQjG81B-KdfLOSYi9d/s320/trisha.png" border="0" /></a><br /><br />அவனது தேவதை அவனை நெருங்கினாள்....!!!<br /><br />என்ன அபாரமான அழகு! புதிதாய் பூத்த ரோஜாவைப்போல!!<br />தலையை பின்னுக்கு தள்ளி அவள் சிரித்தபோது..<br />அவனுக்குள் பூகம்பங்கள் வெடித்தன;<br />பெரிய கட்டான கண்கள்,<br />சற்றே அண்ணாந்த அழகமைப்பான நாசி,<br />கதகதப்பான உதடுகள்........!!<br /><br />"ஸாரிங்க.......கொஞ்சம் லேட்டாயிடுச்சு........ஒரே டிராஃபிக்.........ரொம்ப ஸாரி"<br /><br />"........."<br /><br />"ம்ம்.........கோபமா???" கெஞ்சலுடன் அவள் அவனது முகத்தருகே குனிந்து காதில் சினுங்க,<br /><br />காஃபி ஷாப் பொது இடம் என்பதையும் மறந்து, அவளது கன்னத்தில் 'இச்' சென்று முத்தம் பதித்தான்.<br /><br /><em><strong>உன்னை பார்த்த களைப்பில்<br />ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்<br />உழைக்க விரும்புகிறது உதடுகள்..<br /><br />முத்தத்தை முடித்து வைக்க<br />பிரம்மன் வைத்தான்<br />உன் உதட்டில்<br />ஒரு மச்சம்!!</strong></em><br /><br />எதிர்பாரா முத்தத்தில் அவளது மூக்கு நுனி, காது மடல் எல்லாம் சிவந்தது.<br /><br />செல்ல சிணுங்களுடன் அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHjbmFW86Ecl4YVU8JKrULnOFuAORiy8U_c3_Aa8slbKJicphPcztUUfwTm83qXUhGwD8d6FRwMQJHEulNqD9FJjOLOt2mNsXuR_Jkc2WkrKUUeKIXG7Zq8ecmyp20kCevSbkv/s1600-h/vikram.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5257430941968733698" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHjbmFW86Ecl4YVU8JKrULnOFuAORiy8U_c3_Aa8slbKJicphPcztUUfwTm83qXUhGwD8d6FRwMQJHEulNqD9FJjOLOt2mNsXuR_Jkc2WkrKUUeKIXG7Zq8ecmyp20kCevSbkv/s320/vikram.jpg" border="0" /></a><br />ஆறடிக்கு குறையாத உயரமும் அதற்கேற்ற கட்டான உடலும் முகத்தில் படிப்பின் தீட்சண்யமும்.. அலை அலையாய் படர்ந்த கேசமும்.. அளவான மீசையுமாய் … .. கூரிய கண்களுடன் உதட்டில் வளைந்த சிரிப்புடன் தன்னை பார்த்தவனை ஒரு கணம் நன்றாக உற்று பார்த்தாள் பானு.<br />தன் அண்ணனின் நண்பன், தன் வருங்கால கணவன் இளாவின் குறும்பு பார்வையை அதற்கு மேல் சந்திக்க இயலாதவளாய் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.<br /><br />அவளது வெட்கி சிவந்த முகத்தைப் பார்த்தபோது, அவனது காத்திருப்பின் அவஸ்தை காணாமலேயே போனது!!<br /><br /><em><strong>நீ தாமதமாய் வந்தால் கூட<br />என்னால் கோபப்பட முடியவில்லை...<br />திட்டுவதைபோல நடிக்கத்தான் முடிகிறது...<br />அப்போது தானே என்னை விதம்<br />விதமாக கொஞ்சி சமாதனப்படுத்துவாய்...</strong></em><br /><br />சிறிது நேர மெளனமான இம்சைக்குப் பின், அவளே பேச்சை ஆரம்பித்தாள். அன்றைய நாள் இருவருக்கும் எப்படி சென்றது என்று பேசி இயல்பு நிலைக்கு வந்து, காஃபி அருந்திய பின்பு , புக்ஃபேர் போகலாம் என அவசரப்படுத்தினான்.<br /><br />"டைம் ஆச்சு ....ஆல்ரெடி நீ வந்தது லேட்.....வா புக்ஃபேர் போலாம்"<br /><br />"கண்டிப்பா போய்தான் ஆகனுமா??.............டயர்டா இருக்குது..........இன்னொருநாள் போலாமே......ப்ளீஸ்"<br /><br />"என்ன விளையாடுறியா????..........புக் ஃபேர் ஒப்பன் பண்ணின இன்னிக்கே ஏன் நான் போக ஆசைப்படுறேன்னு ஃபோன்ல சொன்னதை மறந்துட்டியா??"<br /><br />"ஆங்........மறக்கல,மறக்கல...........அந்த எழுத்தாளர் மதிமாறனோட முதல் நாவல் இந்த புக்ஃபேர்ல பப்ளிஷ் ஆகுது.........அதுக்காகத்தானே?"<br /><br />"தெரிதில்ல.......அப்புறம் என்ன........சரி வா போகலாம்"<br />என்று கூறிக்கொண்டே தன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க முற்பட்டான்.<br /><br />"நாளைக்கு போனா அந்த நாவல் கிடைக்காதா??.......இன்னும் 3 நாள் புக் ஃபேர் இருக்குதே.......ஸோ நாளைக்கு போகலாம் ..ப்ளீஸ்"<br /><br />" என்னை டென்ஷன் ஆக்காதே சொல்லிட்டேன்.........எனக்கு மதிமாறனோட எழுத்து எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும், உனக்கு எப்பவுமே அவரோட எழுத்துனா பிடிக்கிறதே இல்ல, அதான் இப்ப......வேணும்னே நாளைக்கு போலாம், அப்புறமா போலாம்னு வம்பு பண்றே"<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmRU4vKVUwpz_hyMXeMhhKTOL3yUlicDr7K72ps2VTKA88ylgYHGbAeu-8MsMz8MNzKUFvVOb5XRR0KEyC8mTtDpWI9KUejb5zr_z808u9b6SeZtlPSy9Ki5MKbH4XBnP8r0tl/s1600-h/abhiyum-naanum-movie-stills-11.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmRU4vKVUwpz_hyMXeMhhKTOL3yUlicDr7K72ps2VTKA88ylgYHGbAeu-8MsMz8MNzKUFvVOb5XRR0KEyC8mTtDpWI9KUejb5zr_z808u9b6SeZtlPSy9Ki5MKbH4XBnP8r0tl/s320/abhiyum-naanum-movie-stills-11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5259666873644160194" /></a><br />"ஹே..........கூல் டவுண்பா.......அந்த ஆளு பெரிய எழுத்தாராம் , அவர் எழுத்து மேல இவருக்கு ஒரே கிரேஸாம்.............முதநாவல் பப்ளிஷ் பண்ணினதும் உடனே வாங்கிடனுமாம்........ரொம்பதான் குதிக்கிறாரு"<br /><br />"மறுபடியும் என் கோபத்தை கிளறாதே.....இன்னொரு தடவை அவரோட எழுத்து பத்தி கிண்டலா பேசாதே, அவர் வாரபத்திரிக்கைல எழுதின தொடர்கதையை நீ படிச்சுப் பார்த்திருக்கனும், .........என்னா ஒரு த்ரில், திருப்பம்.......சான்ஸே இல்ல, பெரிய டிடக்டிவா இருக்க வேண்டியவரு அவரு தெரிஞ்சுக்கோ"<br /><br />"ஆமா நானும் தான் படிச்சேன் அந்தாள் எழுதின தொடர் கதை,கொள்ளைக்கார கும்பலோட சூழ்ச்சி, தந்திரம், கொலை எல்லாம் வெளிப்படையா எழுதிருந்தார் வன்முறையோட.........அது உங்களுக்கு த்ரில்லா??? அந்த கொலைக்காரனோட சூட்சமம் எல்லாம் எப்படி அப்படியே நேர்ல பார்த்த மாதிரி எழுதுறார்........கற்பனை கதை மாதிரியே தோணல, இந்தாளே ஒரு கொள்ளைக் கூட்ட தலைவனா இருந்திருபபாராயிருக்கும்,அதான் இப்படி பரபரப்பு ஏற்படுத்துற மாதிரி தொடர்கதை எழுதுறார்"<br /><br />" உனக்கு அவரோட எழுத்து பிடிக்கலைன்ன கம்முனு இரு .....இப்படி விமர்சனம் பண்ணாதே அவரோட எழுத்தை, எவ்வளவு பெரிய புத்திசாலியா இருக்கனும் அவரு இப்படி ஒரு விறுவிறுப்பான தொடரை எழுத..........நீ ஒரு மக்கு, டீவி சீரியல் பார்த்துட்டு , மூக்கு சீந்தி அழுகுற சாதாரன தமிழ் பொண்ணு, ஞானசூன்யம் நீ.........உனக்கெங்கே புரியும் இதெல்லாம்....."<br /><br />"இப்ப எதுக்கு என்னை ஞானசூன்யம்னு சொல்றீங்க?? என்னை விட உங்களுக்கு அந்த மதிமாறன் பெருசா போய்ட்டாரா??"<br /><br />கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.<br /><br />சமாதானமானவளாக....குறும்பு பார்வை பார்த்தாள் பானு!!<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW2sASrH6PRHSGuQClU9gyh-WbXnNeOOnRndEuRbe3sRQCtl7Rp03t4U1YbjmiRTw3ri2gSmu0c9sPaHhNI3uH-bn9h_uhq_JxtNqlzPJsB0TDCULwY4ZmLXC_ogFbyJRlxBjN/s1600-h/normal_trisha-with-naanam.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5257430178629431314" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW2sASrH6PRHSGuQClU9gyh-WbXnNeOOnRndEuRbe3sRQCtl7Rp03t4U1YbjmiRTw3ri2gSmu0c9sPaHhNI3uH-bn9h_uhq_JxtNqlzPJsB0TDCULwY4ZmLXC_ogFbyJRlxBjN/s320/normal_trisha-with-naanam.jpg" border="0" /></a><br /><em><strong>விளையாட்டுக்கு கூட<br />உன் மேல் கோபப்பட<br />விடுவதாயில்லை<br /><br />உன் விளையாட்டுத்தனம்!</strong></em><br /><br /><br />"நானும் சும்மாதான் சீண்டி பார்த்தேன் உங்களை.......எனக்கு மதிமாறனோட எழுத்தில் அதிக ஈடுபாடு இல்லினாலும் உங்களுக்கு பிடிக்கும்னு ...புக் ஃபேர் போய், அவரோட நாவல் வாங்கிட்டுத்தான் இங்கே வந்தேன்........அதான் நான் வர்ரதுக்கு லேட்"<br /><br />என்று கிஃப்ட் ராப் செய்யப்பட்ட நாவலை அவனிடம் கண்சிமிட்டியபடியே கொடுத்தாள்.<br /><br />ஆச்சரியத்தில் விழித்தான்...!!!<br /><br />"தாங்க்ஸ்டா........செல்லம்" என கூவிக்கொண்டே அவளிடமிருந்து கிஃப்ட்டை வாங்கி ஆசையாக பிரிக்கப்போனான்.<br /><br />" நோ.......நோ......." என்று கீச்சிட்டாள் அவள்.<br /><br />அவன் பதறிப்போய் அவளை நோக்க...<br /><br />"பொறுமை சார்.........இந்த கிஃப்ட்டை இப்போ பிரிக்க கூடாது நீங்க. உங்களுக்கு பிடிச்ச நாவல் மட்டும் இந்த கிஃப்ட் பேக்கில் இல்ல.........அதுகூடவே இன்னொரு கிஃப்ட்டும் நான் வைச்சிருக்கிறேன்.........ஸோ இரண்டு கிஃப்ட்டையும் நீங்க வீட்ல போய்தான் பார்க்கனும்"<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBv4KKi0i71DNeTGF5YoFbNaHaDO6S4-xJaynz8TMJZHHI0Z9rldKvHyGFfQ3i4SgcMMYdksGsLTcuUzURjGRQkKSxZweCcV_3Za8jKh4e6_OQfHoVIIP2VXE7E0wOZM980UGr/s1600-h/beema260707_9.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBv4KKi0i71DNeTGF5YoFbNaHaDO6S4-xJaynz8TMJZHHI0Z9rldKvHyGFfQ3i4SgcMMYdksGsLTcuUzURjGRQkKSxZweCcV_3Za8jKh4e6_OQfHoVIIP2VXE7E0wOZM980UGr/s320/beema260707_9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5257436089944683346" /></a><br />" ப்ளீஸ்....ப்ளீஸ்டா கண்ணம்மா............இப்பவே..........ஓபன் பண்றேன்டா" என அவன் கெஞ்சி கூத்தாடியும் அவள் சம்மதிக்கவில்லை.<br /><br />நாவலை பார்க்கும் ஆவலில் அவன் உடனே வீட்டிற்கு போகலாம் என துரிதப்படுத்தினான்.<br /><br />இருவரும் அவனது காரில் சென்றனர்.<br /><br />அவளது வீட்டின் முன் காரை நிறுத்தவும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டித்தது.<br /><br />"என்னடா கரெண்ட் போய்டுச்சு......கீழ் போர்ஷனில் வீட்டு ஓனர்ஸும் இல்ல, உங்க அப்பா அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்கன்னு சொன்ன.......எப்படி நீ தனியா......"<br /><br />"அதெல்லாம் ஒன்னும் ப்ரச்சனை இல்லை.........நாங்களெல்லாம் இருட்டை பார்த்து பயப்படுற பரம்பரையா??...போலீஸ்காரன் தங்கச்சியாக்கும் நான்"<br /><br />" இருந்தாலும்..........ராத்திரி...........தனியா............ஒரு வயசுப் பொண்ணு........அதுவும் அழகான பொண்ணு.........தனியா வீட்ல.......நான் வேணா துணைக்கு...."<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe7t-QLIWtZSIRQ9Lgdgybm6XO7cqS-IOIf6TqcQCOcTiVAnasjORZHrxiiI7g9e5-IAFzHeAEkg0BzYkv32C0iVk_eyTtoBoCwMJHbu4Aiu4_yBhElE760LxBg2CyrPROwr8M/s1600-h/vikram024.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe7t-QLIWtZSIRQ9Lgdgybm6XO7cqS-IOIf6TqcQCOcTiVAnasjORZHrxiiI7g9e5-IAFzHeAEkg0BzYkv32C0iVk_eyTtoBoCwMJHbu4Aiu4_yBhElE760LxBg2CyrPROwr8M/s320/vikram024.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5257433674772937458" /></a><br />"அய்யே.......ஆசைய பாரு! ஒன்னும் வேணாம், அதெல்லாம் நாங்க பயப்படாம இருந்துப்போம். என் அண்ணாவும் டியூட்டி முடிஞ்சு வர்ர நேரம் தான்.......ஸோ நோ ப்ராப்ளம், நீங்க புறப்படுங்க"<br /><br />"ஹும்......சரிடா.......டேக் கேர்...குட் நைட்!!!"<br /><br /><em><strong>உன்னை நாளையும்<br />சந்திக்கலாம்<br />என்ற சந்தோஷத்தைவிட<br />இன்றும்<br />பிரிவதே கொடியதடி.....</strong></em><br /><br />தனது மொபைல்லிருந்த டார்ச் வெளிச்சத்தில் மாடிப்படி ஏறி தன் வீட்டிற்குள் அவள் செல்வதை பார்த்தபின் , அவனும் காரில் தன் வீடு நோக்கி புறப்பட்டான்.<br /><br />வீட்டினுள் வந்தவள் எமர்ஜென்ஸி லைட்டை ஆன் செய்தாள்.....அதிலும் சார்ஜ் போதுமான அளவு இல்லாததால் மெழுகுவர்த்தியும் ஏற்றினாள், முகம் கழுவி விட்டு முன் அறைக்கு வந்தாள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjliE9hdZ_wrfUKtDk7qnSLv6HIc0IsDFXluMK0q-6HmoYA7E7Mt3xJf9swp_iCVLoOWdzjy_wsGzwvwpK8cyEZNzPpxfyCUljR2slQMEskmZyXJ_wTal3ZTo_9QbRzYS2tBorT/s1600-h/trisha200.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjliE9hdZ_wrfUKtDk7qnSLv6HIc0IsDFXluMK0q-6HmoYA7E7Mt3xJf9swp_iCVLoOWdzjy_wsGzwvwpK8cyEZNzPpxfyCUljR2slQMEskmZyXJ_wTal3ZTo_9QbRzYS2tBorT/s320/trisha200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5259667870420613314" /></a>தங்கள் காதலை தன் அண்ணனிடம் சொல்லிவிட இளா எவ்வளவோ வற்புறுத்தியும், பானு விஷயத்தை அண்ணனிடம் சொல்ல அருமையான சந்தர்ப்பம் தேடி கொண்டிருந்தாள். தன் நண்பனின் தங்கையையே காதலித்துக் கொண்டு, அதனை நண்பனிடம் மறைக்க ஏனோ இளாவிற்கு விருப்பமில்லை.<br />இன்று இளாவிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த மாதிரி அண்ணாவிற்கும் காதல் விஷயத்தை இன்னிக்கு சொல்லிடனும், அம்மா அப்பா ஊரில் இல்லாத இந்த நேரத்தில் அண்ணனிடம் பக்குவமா விஷ்யத்தை சொல்றது நல்லது , என்று மனதிற்குள் நினைத்தவளாய் சோஃபாவில் தலை சாய்த்தாள் பானு.<br /><br />சிறிது நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டது.<br /><br />'பாவி!!! சஸ்பென்ஸ் தாங்காம........பாதி வழியிலேயே காரை ஓரங்கட்டிட்டு நான் கொடுத்த கிஃப்ட் பேக்கை ஓபன் பண்ணியிருப்பாங்க.......அதான் உடனே யூ டர்ன் போட்டு வந்திருப்பாங்க,<br />அச்சோ, .......என் ஸ்பெஷல் கிஃப்ட் பார்த்து .என்ன கலாட்டா பண்ண போறாங்களோ?<br />எப்படி சமாளிக்கப் போறேனோ தெரிலீயே!!<br />வெட்கம் பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு,<br />ரத்த நாளங்கள் துடித்தன!!<br /><br />அவள் கதவினருகே செல்வதற்குள் மீண்டும் கதவு படபடப்புடன் தட்டப்பட்டது.<br /><br />"ஒரு வேளை அண்ணா டியூட்டி முடிஞ்சு வந்துட்டாரோ.......இருட்டிலே தன் கிட்ட இருக்கிற வீட்டு சாவி எடுத்து திறக்க சோம்பல் பட்டு கதவு தட்டுறார் போலிருக்கு, என் நினைத்துக்கொண்டே கதவை திறந்தாள்.<br /><br />அங்கு இருட்டில்..........அவள் இதுவரை கண்டிராத ஒரு உருவம்!<br />இருட்டில் அந்த கம்பீரமான கட்டுமஸ்தான உருவத்தோற்றம் திகிலை ஏற்படுத்தியது அவளுக்கு.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdMcpg1W9ANhmqyYMQ3U9icS5sAJ8wUuuQYjfUaO2x9xmgp5mVLTvH3Hn9bK1WhxHG_1O4kUQgFGkK6lnDMODHUKbk4R9SbvwQ8LyT6wNM8WWsMlCVRxWMgW4zbSGJG2Jz-bV_/s1600-h/thiru12012005_11.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5257430640653992066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdMcpg1W9ANhmqyYMQ3U9icS5sAJ8wUuuQYjfUaO2x9xmgp5mVLTvH3Hn9bK1WhxHG_1O4kUQgFGkK6lnDMODHUKbk4R9SbvwQ8LyT6wNM8WWsMlCVRxWMgW4zbSGJG2Jz-bV_/s320/thiru12012005_11.jpg" border="0" /></a><br /><br />"யா......யாரது" என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.<br /><br />பதலளிக்காமல் அவ்வுருவம் இரண்டடி எடுத்து வைத்து ,<br />அவளை நெருங்கியது!!<br /><br />"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!<br /><br />[தொடரும்]<br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/2.html">உயிரே!...உறவாக வா?? - 2</a><br /><br /><br /><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/3.html">உயிரே!....உறவாக வா?? - 3</a><br /><br /><br /><span style="font-weight:bold;"><a href="http://manasukulmaththaapu.blogspot.com/2008/12/4.html">உயிரெ!....உறவாக வா??? - 4</a></span>Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com121tag:blogger.com,1999:blog-37244460.post-61491773910389505182008-09-30T09:30:00.000-07:002008-10-27T15:37:51.697-07:00மாமனாருக்கு மரியாதை....!!!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn1HyhrMWQwLTvrADTuODDgnCxRhn1P_uH_8HkxU4GZ5rnF2x9GVNSEBCWbq7zwMiduFetRNf4rt1vTGMwIc6q3gbVovjXl4pVOhIwC_BlK1PymYn5fGSHliP2pM8fnnEEeOwJ/s1600-h/42-18055988.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn1HyhrMWQwLTvrADTuODDgnCxRhn1P_uH_8HkxU4GZ5rnF2x9GVNSEBCWbq7zwMiduFetRNf4rt1vTGMwIc6q3gbVovjXl4pVOhIwC_BlK1PymYn5fGSHliP2pM8fnnEEeOwJ/s320/42-18055988.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5251853517048886610" /></a><br /><br />அப்பா-மகன் உறவுக்கு நடுவில் ஒரு விதமான இடைவெளி அந்த மகன் டீன் ஏஜ் பருவம் அடையும் போது ஏற்படுவது சகஜம்.<br />தன் தேவைகளை அம்மாவின் மூலமாகவே அப்பாவிடம் தெரிவிக்க ஆரம்பிப்பான் பையன் அந்த பருவத்தில், நாளடைவில் இந்த இடைவெளி அதிகமாகி, பேசிக்கொள்ளும் வார்த்தைகளும் அளவுடன் அமைந்துபோகும்.<br /><br />அப்பாவின் மேல் மரியாதையும் பாசமும் இருந்தாலும் , 'சற்று' தள்ளியிருந்து உறவுகாக்கும் இந்த பையன், தனக்கு திருமணமாகும் போது, தன் மாமனாரோடு எப்படி பழகுவான்???<br /><br />புது 'மாப்பிள்ளை' அந்தஸ்து , கவுரவம் எல்லாம் வேறு அவனுக்கு ஒரு புது கெத்து கொடுத்திருக்கும்போது, தகப்பன் வயதிலிருக்கும் தன் மாமனார் கொடுக்கும் மரியாதையை எப்படி கையாள வேண்டும்??<br /><br />இதோ சில டிப்ஸ்.......<br /><br />* தன் மகன் வயதில் இருக்கும் உங்களுக்கு உங்கள் மாமனார் தரும் மரியாதையை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல், திருப்பி செலுத்த தவற வேண்டாம்.<br /><br />*உங்கள் மாமனாரோடு தொடர்ச்சியாக 5 நிமிடத்திற்கு மேல் பேச பொதுவானவை ஏதும் இல்லை என யோசிக்கிறீர்களா???......உங்கள் மனைவியிடம், அவளின் அப்பாவின் ரசனை, விருப்பு , வெறுப்புகள் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.<br />அந்த வயதில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு பற்றி பேச விரும்புவர்.<br /><br />*எப்படி உங்கள் தாயாருடன் உங்கள் மனைவி ஒத்துப் போய் பேசி பழகுவது உங்களுக்கு ஒரு சந்தோஷத்தை, மன்நிறைவை கொடுக்குமோ,அதேபோன்ற எதிர்பார்ப்பு உங்கள் மனைவியின் மனதில்............... உங்களுக்கும் தன் தகப்பனுக்கு நடுவில் நல்லுறவு இருக்க வேண்டுமென இருக்குமில்லையா??......இதை நினைவில் கொண்டு உங்கள் மாமனாரோடு பழகுங்கள்!!<br /><br />*உங்கள் மனைவியை பற்றி ஏதும் புகார் தெரிவிக்க விரும்பினால், அதனை உங்கள் மனைவியின் தாயாரிடம் கூறுவது மேல்.<br />தன் மகளை பற்றி தன்னிடமே தன் மருமகன் குறை கூறினால், அதை தாங்கிக்கொள்வதும், கையாளுவதும் எந்த தகப்பனுக்கும் கஷ்டமான காரியம்.<br />[உங்களால் சரி செய்துக்கொள்ள முடியாத பட்சத்தில் மட்டுமே புகார் துறை வரைக்கும் செல்வது சிறந்தது.......திருமண பந்தத்திற்கு உகந்ததும் கூட]<br /><br />*நீங்கள் மாமனார் வீட்டிற்கு போகும்போதெல்லாம் கிடைக்கும் மாப்பிள்ளை கவனிப்பை பயன்படுத்தி 'ஒவரு' பந்தா பண்ணாதீங்க.<br />உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனமுவந்து உங்கள் மாமனார் கொடுக்கும் வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள், <br />இளப்பமாக எண்ணி ஏற்க மறுப்பது,<br />அதிகமாக எதிர்பார்த்து டிமாண்ட் <br />செய்வதையும் தவிருங்கள்.<br /><br />*எந்த தகப்பனுக்கும் செல்ல மகளை தன் மருமகன் நன்றாக கவனித்துக்கொள்கிறாரா?? என அறிந்துக்கொள்ள ஒரு ஆர்வமும் ஆசையும் இருக்கும், அதனால்.....<br />மாமனாருக்கு முன் உங்கள் மனைவியிடம் நெருக்கமாக நடந்துக்கொள்ளாவிட்டாலும்,<br /><br />"என்னமா சாப்பாடு ரெடியா?"<br /><br />"மாமாவுக்கு காஃபி கொண்டுவாமா"<br /><br />"நீ சாப்பிட்டியாமா?"<br /><br />இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...<br /><br />பெத்தவரின் மனம் குளிர்ந்து போகும்!!!<br /><br />பொத்தி பொத்தி வளர்த்த மகளை<br />பத்திரமாக பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...<br />என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு<br />தயக்கமின்றி அத்தருணத்தை<br />தருவதில் தவறொன்றுமில்லையே???Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com130tag:blogger.com,1999:blog-37244460.post-26783722662888296512008-09-09T09:36:00.000-07:002008-09-10T21:31:26.467-07:00தேடி வந்த காதல்......!!!அலுவலக விஷயமாக Noida சென்றுவிட்டு அன்று தன் பெங்களூர் அலுவலகம் திரும்பிய ரமேஷ், வேலைகளை தொடங்கும் முன் வழக்கம்போல் தன் அலுவலக இமெயில்களை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தான்,<br /><br />இவன் ப்ராஜக்ட் லீடாக பணிபுரியும் குழுவிற்கு புதிதாக 'Verification Engineer' பதவிக்கு ஒர் பெண் பணியில் சேர்ந்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு ப்ராஜக்ட் மனேஜரிடமிருந்த வந்திருந்தது.<br /><br />அவன் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் கொள்ளாமலே மேலோட்டமாக மெயிலை படித்திருந்தான்.<br />அவனது 26 வயதிற்கே உரிய ஆர்வ கோளாரில் பெண்ணின் பெயரை பார்ப்பதற்காக ஈ-மெயிலை மறுமுறை படிக்க தொடங்க..........அதே வேளையில் ,<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhoaWh5zGX-nzphopaz6Dpk9q_SB0QLIZCFZ1idiETV7EwHwuULvbDl8hxanuD6g9zFGI04yHUOn8X0SdbVRvemX8r9i19OHqDU4no2l5OSqQUGYRHWvt7E_R1ZMTGuux0oz_I/s1600-h/meera_jasmine_pics_19308_04.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241535158792302018" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhoaWh5zGX-nzphopaz6Dpk9q_SB0QLIZCFZ1idiETV7EwHwuULvbDl8hxanuD6g9zFGI04yHUOn8X0SdbVRvemX8r9i19OHqDU4no2l5OSqQUGYRHWvt7E_R1ZMTGuux0oz_I/s320/meera_jasmine_pics_19308_04.jpg" border="0" /></a><br />"எஸ்கூஸ் மீ" என்று அவன் பின்னாலிருந்து மெல்லிசை போன்ற குரல் கேட்டு திரும்பியவன், ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான்.<br /><br />அவளும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது கண்களில் சிறிது கணம் தோன்றிய ஆச்சரிய பார்வை உணர்த்தியது.<br />அதனை மறைத்தவளாய் தன்னை அறிமுகப்படுத்த துவங்கினாள்,<br /><br />"ஐ அம் சந்தியா, ஐ ஹேவ் ஜாயிண்ட் அஸ் அ வெரிஃபிக்கேஷன் இஞ்சினியர் இன் யுவர் டீம்"<br /><br />"யெஸ் ஐ டு நோ..........வெல்கம் டூ அவர் டீம்........சந்........சந்தியா"<br /><br />"தேங்கியூ"<br /><br />பின் தனது வேலைக்கான பொறுப்புகள் பற்றின விபரங்களை ரமேஷிடம் மிக மிக இயல்பான தொனியில் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.<br /><br />கல்லூரி படிப்பை முடித்து இத்தனை வருடங்கள் களித்து தனது டீமில் ஒருத்தியாக சந்தியாவை சந்தித்த அதிர்விலிருந்து மீளமுடியாமல் ரமேஷ் சற்று திணறிப்போனான்.<br /><br />தனக்கு தேவையான விளக்கங்களை பெற்றுக் கொண்டவள் ரமேஷிற்கு நன்றி கூறிவிட்டு அவனது அறையை விட்டு வெளியேறுகையில்...<br /><br />"சந்தியா......."<br /><br />"........"<br /><br />" உங்க........உன் .......கிட்ட.....கொஞ்சம் பேசனும்"<br /><br />என்னவென்பது போல் அவனைப் பார்த்தாள் சந்தியா,<br /><br />"உன்னை..........இங்க......நான் எதிர்பார்க்கவேயில்லை சந்தியா"<br /><br />"நானும் தான்...."<br /><br />"ஸோ.....ஸாரி ......சந்தியா.."<br /><br />"எதுக்கு?.."<br /><br />"நீ.........அன்னிக்கு.......காலேஜ்ல.......என்கிட்ட...."<br /><br />இதற்குமேல் பேச வேண்டாம் என்பது போல் தன் கையை உயர்த்தி சைகை காட்டிவிட்டு, பேச ஆரம்பித்தாள் சந்தியா.....<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipl8Kmw5s-I0C-mRnfb06mQewpI509Nm0XB8JPOXav-IkPW8ltXtNvrGXNrvZiY_4p7dewlGWFgRCP-23Szxogyb2MlzmasUr4fFa5z-mvS5IDkPNnEPc-t-QERK94dnV1tnD_/s1600-h/meera_jasmine_pics_19308_05.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241536054373324386" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipl8Kmw5s-I0C-mRnfb06mQewpI509Nm0XB8JPOXav-IkPW8ltXtNvrGXNrvZiY_4p7dewlGWFgRCP-23Szxogyb2MlzmasUr4fFa5z-mvS5IDkPNnEPc-t-QERK94dnV1tnD_/s320/meera_jasmine_pics_19308_05.jpg" border="0" /></a><br />"ரமேஷ், நான் உங்களை விரும்பினதை உங்க கிட்ட வெளிப்படுத்த எனக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமை அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறதுக்கு உங்களுக்கும் இருக்கு. ஒருத்தரை விரும்புறதும் விரும்பாததும் தனிப்பட்ட இஷடம். நான் உங்களை விரும்பினேன்ற ஒரே காரணத்துக்காக நீங்களும் என்னை காதலிக்கனும்னு அவசியம் இல்லையே......."<br /><br />"இருந்தாலும்...........ஐ.......அம்......ஸோ......"<br /><br />"ரமேஷ் ப்ளீஸ்.........டோண்ட் ஆஸ்க் எனிமோர் ஸாரி அண்ட் எம்பிராஸ் மீ"<br /><br />"........."<br /><br />" நான் பழசெல்லாம் மறந்தாச்சு........நீங்களும் மறந்திடுங்க,,,,ப்ளீஸ்"<br /><br />தங்குதடையின்றி தெளிவாக பேசிவிட்டு தன் அறையை விட்டு வெளியேறிய சந்தியாவை வியப்புடன் பார்த்தான் ரமேஷ்.<br /><br />கல்லூரியில் தனக்கு இரண்டு வருடம் ஜூனியராக படித்த சந்தியாவா இவள்?<br /><br />இரண்டு வார்த்தை சேர்ந்தார்போல் பேசுவதற்கே மிகவும் யோசிக்கும் சந்தியா..........இத்தனை வெளிப்படையாக தன் மனதில் உள்ளதை பேசுகிறாள், வியந்தான் ரமேஷ்!!<br /><br />கல்லூரியில் ரமேஷின் வகுப்பில் படித்த சரவணனின் தூரத்து உறவுக்கார பெண்தான் சந்தியா.அதே கல்லூரியில் முதல் வருடப் படிப்பில் சந்தியா சேர்ந்த போது அவளது அப்பா சரவணனிடம்,<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5G8bYBel7Un2l2qVd1yXKeCUyoFD-TlGEcA-nJmyEyK2Vx9H9JJMJc3VLa1nfavYgnBBgUzd9bmUrFF3Pjzhyc3vMnu0fWQNcmGANsIvjt-dti9aM6EHwtViGncc2Tb8a3qBL/s1600-h/meera_jasmine_pics_19308_16.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241537124473622498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5G8bYBel7Un2l2qVd1yXKeCUyoFD-TlGEcA-nJmyEyK2Vx9H9JJMJc3VLa1nfavYgnBBgUzd9bmUrFF3Pjzhyc3vMnu0fWQNcmGANsIvjt-dti9aM6EHwtViGncc2Tb8a3qBL/s320/meera_jasmine_pics_19308_16.jpg" border="0" /></a><br />"தம்பி நம்ம சந்தியாவ இதே காலேஜ்லதான் ஹாஸ்டல சேர்த்திருக்கிறோம்பா.........புள்ளைய பத்திரமா பார்த்துக்க"<br /><br />என்று ஒரு அப்பாவிற்கே உரித்தான கவலையான அக்கறையுடன் அவனிடம் கூறினார்.<br />பக்கத்தில் கும்பலாக நின்றுக் கொண்டிருந்த சரவணின் நண்பர்களையும் ஓரக்கண்ணால் மிரண்டு போய் பார்த்தபடியே தான் பேசினார்.<br /><br />'நம்ம பொண்ணை இந்த பயலுக கிண்டலும் கேலியும் செய்வானுங்களோ' அப்படின்ற பயமும் அவரது பார்வையில்.<br /><br />"நீங்க பயப்படாம ஊருக்கு போங்க சித்தப்பா, அவளை நான் பாத்துக்கிறேன்........" என்று அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பினான் சரவணன்.<br /><br />அதன்பின் சரவணனிடம் ஏதாவது உதவி கேட்டு சந்தியா வருவதும், உடனிருக்கும் ரமேஷிடமும் நட்பான அறிமுகத்துடன் பேசவும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. சரவணன் இல்லையென்றால் ரமேஷிடமே தன்க்கு தேவையான உதவிகளை கேட்கும் அளவிற்கு அவர்கள் நட்பு வளர்ந்தது.<br /><br />தன் நண்பனின் உறவுக்காரபெண், ஹாஸ்டலில் வேற இருக்கிறா என்ற அக்கறையில் ரமேஷும் உதவிகளை செய்தான்.<br />ரமேஷ் நூறு வார்த்தை பேசினால், பதிலுக்கு ஒரு வார்த்தை பேசவே சந்தியா மிகவும் தடுமாறுவாள்.<br /><br />இந்நிலையில் ரமேஷ் இறுதியாண்டு இறுதி தேர்விற்கு முந்தின நாள், சந்தியா தன் காதலை கவிதையாக எழுதி ரமேஷிடம் கொடுத்தாள்.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZjq2ufG7xixDOzMQT3EEas7_CwGLxwE-JbBq6FtkkA9dh_KrwnnWfwuuQ_IzHFfpcBPaXr2caVJO8FE1bLs8i-wSh4GPhhPF5O1KnCZyRInr2kPjNa0G_n9DvEhHdaWUMdCNb/s1600-h/kasthoorimaan080805_64.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241535503281350786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZjq2ufG7xixDOzMQT3EEas7_CwGLxwE-JbBq6FtkkA9dh_KrwnnWfwuuQ_IzHFfpcBPaXr2caVJO8FE1bLs8i-wSh4GPhhPF5O1KnCZyRInr2kPjNa0G_n9DvEhHdaWUMdCNb/s320/kasthoorimaan080805_64.jpg" border="0" /></a><br /><br /><em><span style="color:#3333ff;">ரமேஷ்...<br />உன் மேல் காதல் வந்தும்<br />அதைச் சொல்லாமல் மறைத்திருந்தேன்<br />உன்னிடம் சொல்வதற்கு ஏனோ முடியவில்லை<br />பெண்மையின் நாணம் என்னை வென்றது<br /><br />என்னுள் தீபமாக நீ நின்று<br />சுடர் விட்டு எரிகின்றாய்<br />நீ எரிய நான் திரியாகி<br />காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்<br /><br />என்னைத் தென்றல் தீண்டினாலும்<br />உன் நினைவால் சிலிர்க்கின்றேன்<br />என்னை வெப்பம் தீண்டினாலும்<br />உன் அருகாமையை உணர்கின்றேன்<br /><br />என் கண்கள் காணும் காட்சி எல்லாம்<br />நீயே ஆகி விட்டாய்<br />நான் பேசும் வார்த்தை எல்லாம்<br />உன் பெயரையே சொன்னது<br /><br />என்னையறியாமல் என் கண்கள்<br />நீ வரும் வழி பார்த்துத் தேடியது<br />என் கால்களோ வெட்கத்தால்<br />தரையில் கோலம் போட்டது<br /><br />இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்<br />ஏனோ சொல்லத் தெரியவில்லை<br />என்றாவது என்னை நீ அறிவாய்<br />என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.....<br /><br />உனக்காகவே நான் வாழ்கின்றேன்!!<br /></span></em><br />அமைதியும் சாந்தமுமாக வலம் வரும் சந்தியாவின் இதயத்தையும் காதல் தட்டியிருந்தது ரமேஷின் உருவில்!<br /><br />இதனை சற்றும் எதிர்பாராத ரமேஷ் , தன் மனதில் அவள் மேல் அவ்விதமான எந்த எண்ணமும் இல்லை எனவும், இப்படி பட்ட எண்ணங்கள் கல்லூரி கால வயதில் சகஜம், அதையெல்லாம் விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறும் அறிவுரை கூறினான்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9r7EujoE8DsZu1gNEfYLon7eAFtXMmPRsBzVEoxOmWq_EAYcmhM7xdn0_IMlXCIY7Vgkq2uByTj_riAmPpTejDBCkQ24HfXF3nSLlUtWti8BkqxgEAbZzBDAAirfID4Qspivp/s1600-h/meera_jasmin_pictures_2427_13.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241537421289865282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9r7EujoE8DsZu1gNEfYLon7eAFtXMmPRsBzVEoxOmWq_EAYcmhM7xdn0_IMlXCIY7Vgkq2uByTj_riAmPpTejDBCkQ24HfXF3nSLlUtWti8BkqxgEAbZzBDAAirfID4Qspivp/s320/meera_jasmin_pictures_2427_13.jpg" border="0" /></a><br /><br />கண்களில் ஏமாற்றமும், கவலையும் கலந்த ஓர் அவமான உணர்விலும் கலங்கிய கண்களுடனும் சந்தியா வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.<br /><br />அதுவே அவன் சந்தியாவை கடைசியாக சந்தித்தது.<br />சரவணன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட, ரமேஷ் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட, இருவருக்குமான தொடர்பும் மெது மெதுவாக குறைந்திருந்தது.<br />ரமேஷ் சந்தியாவை பற்றிய எதுவுமே சரவணனிடம் விசாரிக்கவில்லை இத்தனை வருடங்களில்.<br /><br />அவன் சந்தியாவை பற்றி கேட்காததிற்கும், அவளது காதலை மறுத்ததிற்கும் காரணம் இருந்தது.........அப்போது<br />அவன் மனதில் குடியிருந்த எதிர்வீட்டு தேவதை 'மேனகா' தான் அது!!<br /><br />மேனகா ரமேஷ் வீட்டின் எதிரில் குடியிருக்கும் அழகு பதுமை.<br />சிறுவயதிலிருந்தே இரு குடும்பத்திற்கும் நல்ல பழக்கம்,<br />பதின்ம வயது காதல் ரமேஷை தாக்கியது 'மேனகா'வின் உருவில்.....<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg740Fq8_AcC_wM4W1SIkt1qfUOme5bQsx1Xv6bu0V4c5csauq5YPXmQuhCF6pYB43HlBMSoj_MRJaYxeLRuaWNb7WolrL8hzNXvsAQkh7BJokTPY333x7OWTGpgyBdEmKrwm5g/s1600-h/Kannum-Kannum080107_47.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241540431553977586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg740Fq8_AcC_wM4W1SIkt1qfUOme5bQsx1Xv6bu0V4c5csauq5YPXmQuhCF6pYB43HlBMSoj_MRJaYxeLRuaWNb7WolrL8hzNXvsAQkh7BJokTPY333x7OWTGpgyBdEmKrwm5g/s320/Kannum-Kannum080107_47.jpg" border="0" /></a><br />மனதில் மேனகா மீது காதல் இருந்தும், ரமேஷ் அதனை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை,<br />தானும் அவளும் படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்தபின் இருவீட்டாரிடமும் பேசி அவளை திருமணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் ஒருதலையாக அவளை காதலித்துக் கொண்டிருந்தான்.<br />மேனகாவின் பாசமும் அன்பும் அவனுக்கு சிறுவயதிலிருந்தே நிறைவாக கிடைத்ததால், தன் காதலை தனிப்பட வெளிப்படுத்தி காதலித்து தங்கள் படிப்பு காலத்தை விரயமாக்க வேண்டாம் எனக் கருதி அவன் மனதிலேயே தன் காதலை பத்திரப்படுத்தியிருந்தான்.<br /><br />விதி வலியது..........இரண்டு வருடங்களுக்கு முன் மேனகா தன் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் , தன்னுடன் படிக்கும் தன் காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க ரமேஷின் உதவியையே அவள் நாடியபோதுதான் ரமேஷ் தன்க்குள் சுக்கு நூறாக உடைந்து போனான்.<br /><br />மேனகாவின் பாசமும், பரிவான பேச்சும் இவனுக்கு காதலாக தோன்றியிருக்கிறது, ஆனால் அவளுக்கோ அது நட்பாக மட்டுமே இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது.<br /><br />மனதிற்குள் கோட்டை கட்டி, சிம்மாசனத்தில் அமர்த்தி , பூஜித்த தேவதை தன்னையும், தன் காதலையும் உணராமலே போனதால் அவள் மீது கோபமும் ஆத்திரமும் முட்டிக் கொண்டு வந்தது ரமேஷிற்கு.<br /><br />மேனகா தன் காதலனுடன் திருமணமாகி வெளிநாடு சென்று இரண்டு வருடங்களாகியும் அந்த கோபமும் ஏமாற்றமும் இன்னும் அழியாத ரணமாக அடி மனதில் இருக்கத்தான் செய்தது ரமேஷிற்கு.<br /><br />இன்று சந்தியாவின் இந்த பக்குவமான பேச்சு ரமேஷை சிந்திக்க வைத்தது.<br /><br />சாயந்திரம் அலுவலகம் முடிந்து தன் வீட்டிற்கு தனது காரில் ரமேஷ் திரும்பிய போது, அலுவலகத்திற்கு அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டிருந்த சந்தியாவை பார்த்ததும் தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளிடம் சென்றான்.<br /><br />" சந்தியா.........எங்கே போகனும்.......வா நான் ட்ராப் பண்றேன் என் கார்ல"<br /><br />" நோ......நோ தேங்க்ஸ்"<br /><br />"எங்கே போகனும்னு மட்டும் சொல்லு.........போற வழில நானே ட்ராப் பண்ணிடுறேன்.....ப்ளீஸ்"<br /><br />"ப்ரவாயில்லை.........நான் பஸ்லயே போய்க்கிறேன்"<br /><br /><br />"ஓ.......இன்னும் என் மேல கோபம் குறையலையோ"<br /><br />"ஹலோ.........எனக்கு யாருமேலயும் கோபம் எல்லாம் ஒன்னுமில்ல"<br /><br />" அப்போ என் .......கார்ல வா.......நான் ஓத்துக்கிறேன் உனக்கு கோபமில்லைன்னு"<br /><br />"அய்யோ ரமேஷ்........இப்போ எதுக்கு பஸ் ஸ்டாப்ல வந்து வம்பு பண்றீங்க"<br /><br />" நீ பேசாம அப்போவே கார்ல வந்து உட்கார்ந்திருந்தா யாரு வம்பு பண்ண போறா "<br /><br />" சரி..........சரி.......வந்து தொலைக்கிறேன்"<br /><br />என்று வேகமாக அவனது காரை நோக்கி நடந்தாள்.<br /><br />காரின் பின் இருக்கைக்கான கதவை சந்தியா திறக்கவும்......<br /><br />"ஹலோ.....மேடம்..........நான் என்ன உங்களுக்கு கார் ட்ரைவரா? முன்னாடி வந்து ஏறுங்க....."<br /><br />"எனக்கு அப்படி யாரு கூடவும் கார்ல முன்னாடி கூட உட்கார்ந்து போய் பழக்கமில்லை.........மோர் ஓவர் இட்ஸ் ரிசர்வ்ட் ஃபார் சம் ஒன் ஸ்பெஷல் டு யூ"<br /><br />"சம் ஓன் ஸ்பெஷலா.......ஹும்.......சரி சரி.......முதல்ல கார்ல பின்னாடியே ஏறும்மா தாயே"<br /><br />சந்தியாவை எங்கே இறக்கிவிடவேண்டுமென அவளிடம் கேட்காமலே காரை மிதமான வேகத்தில் செலுத்தினான்.<br /><br />மேனகா ரமேஷின் மனதில் ஏற்படுத்தியிருந்த நிராகரிப்பின் வலி, ஏமாற்றம்..............<br />அதன்பின் சந்தியாவை ஏதேச்சையாக அலுவலகத்தில் இன்று காலையில் சந்தித்தபோது, அவளது அன்பை உதறித்தள்ளி காயப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு எல்லாம்.....மெது மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது ரமேஷிற்கு.<br /><br /><br />டிராஃபிக் சிக்னலில் கார் நிற்கையில் தன் முன்பிருந்த கண்ணாடியில் பின்னிருக்கையிலிருந்த சந்தியாவை பார்த்தான் ரமேஷ்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnRG7bZMgqPXQQGrzzaNnGSEHyYf1Wx1TNY14spGjA8gLC3XBRtpdMfbCvkqmsnrTzDKFvpsxlfAHnLFmtJfh1Uk9hgFHxpfTqeYAi2Ud4-wUdQh9MjpPR649n4Vs8zCjDIRRC/s1600-h/meera_jasmin_pics_26107_1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241537703410002754" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnRG7bZMgqPXQQGrzzaNnGSEHyYf1Wx1TNY14spGjA8gLC3XBRtpdMfbCvkqmsnrTzDKFvpsxlfAHnLFmtJfh1Uk9hgFHxpfTqeYAi2Ud4-wUdQh9MjpPR649n4Vs8zCjDIRRC/s320/meera_jasmin_pics_26107_1.jpg" border="0" /></a><br />அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில் அவளைப் பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.<br />எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.<br />உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.<br /><br />இத்தனை வருடங்கள் கழித்து சந்தித்தப்பின்பும், என் மேல் எத்தனை நம்பிக்கை இருந்தால்........எங்கு செல்கிறோம் என்று கூட கேட்காமல் ஜன்னல் வழியாக தன் முகத்தில் மோதும் காற்றை ரசித்தபடி, நெற்றி கூந்தலை நளினமாக காதில் சொருகியப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டுவருவாள்??<br /><br />காரை காஃபி ஷாப் முன் நிறுத்தினான் ரமேஷ்.<br /><br />" ஏன்.........ஏ.......ன்...........இங்கே நிறுத்தினீங்க?.........நான் எல்லாம்......."<br /><br />"நான் எல்லாம் யாரு கூடவும் காஃபிஷாப் க்கு தனியா போகமாட்டேன்...........நான் சுடிதார் போட்ட சங்ககால தமிழ்பெண்.....அப்படின்னு லெக்சர் கொடுக்க போறே......அந்த லெக்சரை காஃபி குடிச்சுட்டே பேசலாமே.......ப்ளீஸ்"<br /><br />ப்ளீஸ் சொல்லும்போது........... 'ஸ்ஸ்ஸ்' ஸில் ஒரு அழுத்தம் கொடுத்து கெஞ்சும் பார்வை பார்த்தான்....ரமேஷ்!!<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjojt-TBjYnxjw9jkrXifWEDl_q47gLN43XDFtCzch4jFlim-b6tpXWyDS0Ripm4XdqZlkaEYDqlENam30Hh9u4IDSfPzd_aayAJG58Mj9LAGEj9uRuWY_fvqiTGfyVXI0ZpRha/s1600-h/Kannum-Kannum080107_46.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241538093530731122" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjojt-TBjYnxjw9jkrXifWEDl_q47gLN43XDFtCzch4jFlim-b6tpXWyDS0Ripm4XdqZlkaEYDqlENam30Hh9u4IDSfPzd_aayAJG58Mj9LAGEj9uRuWY_fvqiTGfyVXI0ZpRha/s320/Kannum-Kannum080107_46.jpg" border="0" /></a><br /><br />"எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல உங்க கூட காஃபி குடிக்க.........நீங்க உங்க வீட்டமனிக்கிட்ட அடி வாங்காம இருந்தா சரி..........."<br /><br />"ஹா......ஹா.......ஹா"<br /><br />"என்ன இளிப்பு......??"<br /><br />"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லியான்னு போட்டு பாக்குறியாக்கும்??.........சரி வா........காஃபி குடிச்சுட்டே அது பத்தி பேசலாம்"<br /><br />கல்லூரியில் சரவணனுடன் கேண்டினுக்கு வந்தால், சந்தியா முட்டை பஃப் ஆர்டர் பண்ணுவாள்.....அது அவளது ஃபேவெரைட் ஐடம்!<br />ஸோ.....ரமேஷ் காஃபியுடன் முட்டை பஃப்யும் ஆர்டர் செய்தான்.<br /><br />"ஹும்........என்ன கேட்ட.........வீட்டம்மணியா??'<br /><br />"ஆமா.........மிஸஸ் மேனகா ரமேஷ்குமார் பத்தி கேட்டேன்......"<br /><br />இவளுக்கு எப்படி மேனகா மேட்டர் தெரியும் என்று......அதிர்ச்சியுடன்.....புருவம் உயர்த்தி அவளை கூர்ந்து பார்த்தான்.<br /><br />சிறிது நேர மெளனத்திற்கு பிறகு சந்தியாவே பேச தொடங்கினாள்.....<br /><br />" காலேஜ்ல அன்னிக்கு..........உங்க கிட்ட......பேசிட்டு நான் ஹாஸ்டலுக்கு போற வழியில சரவணன் அண்ணாவை பார்த்தேன்........என் கண்ணு ஏன் சிவந்திருக்கு, ஏன் அழுதேன்னு அண்ணா துளைச்சு துளைச்சு கேட்டான்.......ஸோ அவன்கிட்ட சொன்னேன்....."<br /><br />"..........."<br /><br />" அப்போதான்......நீங்க உங்க பக்கத்துவீட்டு பொண்ணு மேனகாவை ரொம்ப டீப்பா லவ் பண்றீங்கன்னு அண்ணா சொன்னான்........"<br /><br />"..........."<br /><br />"சரவணன் அண்ணா கிட்ட அப்புறமா உங்களை பத்தி நான் எதுவுமே கேட்டதில்லை.......அண்ணாவும் எதுவும் சொன்னதில்லை........"<br /><br /><br />"ஹும்.........."<br /><br /><br />" நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன்.......இதெல்லாம் தெரியாம உங்க மேல...........ஸாரி"<br /><br /><br />"ஹே சந்தியா........ஒய் டு யு ஆஸ்க் மீ ஸாரி.........டோண்ட் ஃபீல் ஸாரி சந்தியா."<br /><br />நீண்ட பெருமூச்சிற்கு பின் ரமேஷ் பேச தொடங்கினான்,<br /><br />"நான் லவ் பண்ணினது காலேஜ்ல என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு தெரியும்............ஆனா...........அந்த லவ் ஒருதலைகாதல் மட்டுமில்ல.......ஏற்றுக்கொள்ளபடாத காதலும்னு யாருக்கும் தெரியாது.........."<br /><br />"ர....மே......ஷ்......"<br /><br />"ம்ம்.........ஷி காட் மேரிட் ........."<br /><br />"ஸோ ஸாரி டு ஹியர் திஸ்......ரமேஷ்"<br /><br />"லீவ் இட் .......பாஸ்ட் இஸ் பாஸ்ட்......."<br /><br />சிறிது நேரம் எதுவுமே பேசாமல் இருவரும் காஃபி அருந்தினர்.<br /><br />"சரி......நான் போட்டு எல்லாம் பார்க்கல...........உன் டீடெய்ல்ஸ் கம்பெனி எம்ப்ளாயி டேடா பேஸில் பார்த்தேன்........ஸ்டில்....மிஸ்.சந்தியா..........ஏன் இன்னும்.........நீ.......கல்யாணம்.........."<br /><br />"ஹலோ.......நான் உங்களையே நினைச்சுட்டு இன்னும் உருகிட்டு இருக்கிறேன், அதான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்...............வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டுதான் இருக்காங்க.........ஆனா எந்த ஜாதகமும் பொருந்தி வரல, என் ஜாதகத்துல தான் ஏதோ ப்ராப்ளம்னு என் அம்மா ஒரே புலம்பல்.........ஜாதகத்தை மாத்தி எழுதி ரீ-ட்ரை பண்ணுங்கம்மா ன்னு சொல்லியிருக்கிறேன் "<br />என்று படபடவென்று பேசிவிட்டு சிரித்தாள் குழந்தையாய்...........!!<br /><br />அவளது சிரிப்பை ரசித்தபடி கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்........<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJH_4xEdd2gzDNfrIAUpuzxbghydHcaQKnDZBwCLB8d3hnLhS8d7tzcFLUHq4v3IVK_E-qQSA-_q86GULtmxD2Bp23koYYmvQc1cX_EM7G14TM8I-ns2UPa2PSlImK6eOfmIhs/s1600-h/cheenathana090707_52.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241539721367668242" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJH_4xEdd2gzDNfrIAUpuzxbghydHcaQKnDZBwCLB8d3hnLhS8d7tzcFLUHq4v3IVK_E-qQSA-_q86GULtmxD2Bp23koYYmvQc1cX_EM7G14TM8I-ns2UPa2PSlImK6eOfmIhs/s320/cheenathana090707_52.jpg" border="0" /></a><br />"ஹலோ........சார்..........என்ன அப்படி பார்க்கிறீங்க......??"<br /><br />பதில் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் ரமேஷ்......<br /><br />"ஐயா சாமி........நான் பேசுறது காதுல விழுதா........ஹலோ......."<br />அவன் கண்களுக்கு முன் விரல் சொடுக்கி சிரித்தாள் சந்தியா!!<br /><br />தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த ரமேஷ்.........அவள் கண்களை ஊடுறுவும் ஒரு பார்வையுடன்...........<br /><br />"அப்பிளிக்கேஷன்.........உன்கிட்ட கொடுக்கனுமா..........உன் அப்பாகிட்ட கொடுக்கனுமா........"<br /><br />"எ..........என்ன......??."<br /><br />"என் ஜாதகத்தை உன் கிட்ட கொடுக்கனுமா........உங்க வீட்ல கொடுக்கனுமான்னு கேட்டேன்.........."<br /><br />குடித்துக்கொண்டிருந்த காஃபி புரை ஏறியது சந்தியாவிற்கு,<br /><br />மிரண்ட விழிகளில்......இன்ப அதிர்ச்சி!!<br /><br />"சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்னு டயலாக் எல்லாம் விட மாட்டேன்.......உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்"<br /><br />"............"<br /><br />" நாம நேசிக்கிறவங்களைவிட........நம்மளை நேசிக்கிறவங்க கூடத்தான் வாழ்க்கை இனிக்கும்........."<br /><br />"......."<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxEOZTLaTvJapedemR4Cin3Ms3zd1YKsZdjdOR0P7Mic0PK8ove0vxqei_WC-KhLTHY8vkRVOZ3OcGKoriR_aIYlfSl6X41nw6JhqMjZfU51o6BHbkohUwNrAAwU4YtnKBiX23/s1600-h/kasthoorimaan080805_27.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241534803016563618" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxEOZTLaTvJapedemR4Cin3Ms3zd1YKsZdjdOR0P7Mic0PK8ove0vxqei_WC-KhLTHY8vkRVOZ3OcGKoriR_aIYlfSl6X41nw6JhqMjZfU51o6BHbkohUwNrAAwU4YtnKBiX23/s320/kasthoorimaan080805_27.jpg" border="0" /></a><br />" வில் யூ மேரி மீ.......சந்தியா?"<br /><br />"..........."<br /><br />"என்ன சந்தியா........பதிலேதும் சொல்லாம அமைதியா இருக்கிற??"<br /><br />"ம்ம்......"<br /><br />"ம்ம் னா??........"<br /><br />கரெக்ட்டாக அப்போ பார்த்து வெயிட்டர் பில் கொண்டுவர, பில் பே பண்ணிவிட்டு ரமேஷ் பார்க்கையில்.........சந்தியா அவனது கார் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.<br />தன் கையிலிருந்த ரிமோட் கீ யினால்.......காரை அன்லாக் செய்துவிட்டு.......வேகமாக சந்தியாவை பின் தொடர்ந்தான்.<br /><br />காருக்கு அருகில் இருவரும் சென்றதும், தவிப்புடன் ரமேஷ் அவளை நோக்க.........<br /><br />சந்தியா கண்சிமிட்டிவிட்டு காரின் முன் கதவை திறந்தாள்......!!<br /><br />"சந்தியா..........."<br /><br />"இனிமே இந்த இடத்தை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்"<br /><br />சந்தோஷத்தில் ரமேஷிற்கு வார்த்தைகள் வரவில்லை........அங்கு வார்த்தைகளுக்கு அவசியமுமில்லையே!!<br /><br />ரமேஷ் காரின் ட்ரைவர் இருக்கையில் ஏறினான், அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.<br />அமர்ந்தபோது அவன் தோளில் அவள் தோள் இடித்தது.........<br />கியரைப் பொருத்தியபோது அவன் கை அவள் முழங்காலில் தொட்டு மீண்டது.......<br /><br />திடீர் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்க்க.........இனிதே அவர்கள் 'வாழ்க்கை' பயணம் தொடங்கியது!!!!!!!!<br /><br />முற்றும்.Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com191