tag:blogger.com,1999:blog-37244460.post5334239545978554826..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: அறிமுகம்...Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger106125tag:blogger.com,1999:blog-37244460.post-12665554947290427142008-08-08T11:34:00.000-07:002008-08-08T11:34:00.000-07:00//aha.....udaney commen potuteenga, appo full time...//aha.....udaney commen potuteenga, appo full time blog reader aagiteenglo??//<BR/>ஆமாங்க.. டைம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கனும்னு resolution ((mid year'ல கொஞ்சம் லேட்டா) எடுத்திருக்கேன் :D<BR/><BR/>//Sure Ganesh.....will post the next part of the thodar soon...sorry for keeping u all waiting:(( //<BR/>அய்யோ.. சாரி'லாம் எதுக்குங்க.. நேரம் கிடைக்கும் போது எழுதுங்க.. Wait பண்றோம்<BR/><BR/>//[athenna nadodi........like 'Nadodi mannan'......nallathan iruku peru:))] //<BR/>ஓ அது சும்மா.. நான் நிறைய Travel பண்ணுவேன்.. அதான் போகிற போக்கில பார்க்கிற எதாச்சும் <BR/>என்னிக்காவது எழுதனும்னு தோனுச்சுனா எழுதலாம்னு...<BR/><BR/>ஆஹா.. full time blog reader ஆகிட்டேன்னு தான் நினைக்கிறேன்.. உங்க எல்லாம் கமென்ட்டுக்கும் பதில் போட்டுடனே.. :)நாடோடிhttps://www.blogger.com/profile/13255715035451199499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-63162228161658201572008-08-08T11:15:00.000-07:002008-08-08T11:15:00.000-07:00\\ நாடோடி said... கண்டிப்பா.. இத விட இப்போதைக்கு வ...\\ நாடோடி said... <BR/>கண்டிப்பா.. இத விட இப்போதைக்கு வேர வேலை ஒன்னும் இல்லைங்க :)<BR/><BR/>"நீ வேண்டும்..." "மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............" கண் இருண்டது கார்த்திக்கிற்கு....<BR/><BR/>இது உங்களுக்கே நியாயமா?? இப்படி சொல்லி முடிச்சிட்டு இன்னும் அடுத்தப் பகுதி போடலைனா எப்படிங்க.. அடுத்தது எப்போ திவ்யா? <BR/><BR/>விநய்'ற பேர்ல கணேஷ்!<BR/>கமெணட்ல பேர எழுத சோம்பேறித் தனமா இருந்ததால இந்த profile create பண்ணிட்டேன் :)\\<BR/><BR/><BR/><BR/>aha.....udaney commen potuteenga,<BR/>appo full time blog reader aagiteenglo??<BR/>just kidding!!<BR/><BR/><BR/>Sure Ganesh.....will post the next part of the thodar soon...sorry for keeping u all waiting:((<BR/><BR/>[athenna nadodi........like 'Nadodi mannan'......nallathan iruku peru:))]Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-34743942715196226452008-08-08T11:06:00.000-07:002008-08-08T11:06:00.000-07:00கண்டிப்பா.. இத விட இப்போதைக்கு வேர வேலை ஒன்னும் இல...கண்டிப்பா.. இத விட இப்போதைக்கு வேர வேலை ஒன்னும் இல்லைங்க :)<BR/><BR/>"நீ வேண்டும்..." "மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............" கண் இருண்டது கார்த்திக்கிற்கு....<BR/><BR/>இது உங்களுக்கே நியாயமா?? இப்படி சொல்லி முடிச்சிட்டு இன்னும் அடுத்தப் பகுதி போடலைனா எப்படிங்க.. அடுத்தது எப்போ திவ்யா? <BR/><BR/>விநய்'ற பேர்ல கணேஷ்!<BR/>கமெணட்ல பேர எழுத சோம்பேறித் தனமா இருந்ததால இந்த profile create பண்ணிட்டேன் :)நாடோடிhttps://www.blogger.com/profile/13255715035451199499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-44643416389841911272008-08-08T10:04:00.000-07:002008-08-08T10:04:00.000-07:00\\ நாடோடி said... 101 --- நல்ல நம்பர்னு யாரோ சொல்ல...\\ நாடோடி said... <BR/>101 --- நல்ல நம்பர்னு யாரோ சொல்லி ஞபாகம் (மொய் கூட ஒன்னா தானே வைப்பாங்க..) :-)\\<BR/><BR/><BR/>வாங்க நாடோடி[விநய்]<BR/>சவுக்கியமா?<BR/>நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை என் பதிவில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி!!<BR/>101-மொய் வைச்சுட்டீங்க.......நன்றி!!<BR/><BR/>\\ஹாய் திவ்யா..உங்க பதிவுகள படிச்சதுக்கு அப்புறம் எங்கேயாவது கமென்ட்டலாம்னு பார்த்தா எங்க எழுதுறதுனு தெரியலை..அதான் உங்க நட்சத்திர பதிவுலையே எழுதிடறேன்..\\<BR/><BR/><BR/>நல்ல தேர்வு......இந்த பதிவை நீங்க தேர்ந்தெடுத்தது!!<BR/><BR/><BR/><BR/><BR/>\\ஆறம்பத்துல நீங்க எழுதின எல்லா பதிவுகளையும் படிச்சிருக்கேன். 2007ல அவ்வளவா எழுதாம விட்டுடீங்களே..\\<BR/><BR/>ஆமாம் விநய்....சில காரணங்களால் எழுத முடியாமல் போனது, பின் நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் .......மீண்டும் என்னை எழுத வைத்தது!!<BR/><BR/><BR/><BR/><BR/>\இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் மறுபடியும் உங்க ப்ளாக் படிக்க ஆறம்பித்து எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டேன். நடுவுல இந்த ஒன்றரை வருஷம் எப்படி விட்டேன்னே (ஓடுச்சுன்னு) தெரியலை.<BR/><BR/>இந்த வருஷம் இப்ப வரைக்கும் நீங்க எழுதின எல்லாமே ரொம்ப சூப்பருங்க. ஒரு சில பதிவகள் பத்தி சொல்லாம போறதுக்கு மனசு வரலை...\<BR/><BR/><BR/>இத்தனை நாட்கள் கழித்து என் பதிவுகளை படித்தது மட்டுமில்லாமல்.....உங்கள் கருத்தையும் தெரிவிக்க நீங்க நினைத்ததை எண்ணி வியந்தேன்.....நன்றி!!நன்றி!!<BR/><BR/><BR/><BR/>\\என் அப்பாவின் அன்பைத் தேடி...<BR/>நீங்க எழுதினதுல எல்லாத்தையும் விட என்னை ரொம்ப பாதிச்ச கதைனா அது இது தானுங்க. இத படிக்கும் போது "என் அப்பாவை தேடி.."னு தான் படிக்க தோனுச்சு. வேற எதையும் சொல்லி கஷ்டப்பட(படுத்த) விரும்பலை. நல்ல பதிவு!\\<BR/><BR/><BR/>என் மனசு கஷ்டபடக்கூடாதுன்னு நீங்க நினைச்சது......என்னை நெகிழவைத்தது, உங்கள் புரிதலுக்கு நன்றி!<BR/><BR/><BR/>\\தாய்மை - feel பண்ண வச்ச கதை இது. ரொம்ப அழகா எழுதிருக்கீங்க. esp. அநத கவிதை! கலக்கல். என்ன பொறுத்த வரைக்கும் தொடர் கதைய விட சிறுகதைக்கு ரீச் அதிகம். அதனாலயே இது அழகாக இருந்தது.\\<BR/><BR/><BR/>நான் மிகந்த ஈடுபாட்டுடன்..........ரசித்த பதிவு இது,அதுவும் அந்த கவிதை.......தானாக என் மனதில் அந்த நொடியில் தோன்றியது, மறக்க முடியாத பதிவிது.<BR/><BR/><BR/>\\அடுத்ததா "அப்பாவின் நினைவில்".. கவிதையை எத்தன தரம் படிச்சாலும் என்னமோ செய்யுது திவ்யா! ஒன்னும் சொல்றதுக்கு தோண மாட்டேங்கிது!\\<BR/><BR/><BR/>ஹும்.....புரியுது:(<BR/><BR/><BR/><BR/>\\ஒரு 'feel good' story சொல்லனும்னா, அது "காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை....!" - கதாநாயகி படிச்சு முடித்தவுடனே கல்யானம் பண்ணிகிறான்ற ஒரு விஷயத்தத் தவிர (உண்மைனாலும் இப்ப கொஞ்சம் rare தானுங்களே) இது சூப்பர் கதை.. இது short and (அதனாலயே ரொம்ப) sweet.\\<BR/><BR/><BR/>சும்மா....ஜாலியா ஒரு காதல் கதை ஜில்லினு எழுதனும்னு ட்ரை பண்ணினேன்.....கதையும் அழகா வந்துடுச்சு, உங்கள் ரசிப்பிற்கு நன்றி!!<BR/><BR/><BR/><BR/><BR/>\\அப்புறம் இப்போ நீங்க எழுதிட்டு இருக்கிற - "நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்" - மிக அழகாக தொடுக்க பட்டத் தொடர் கதை..முடிவு எப்படி இருந்தாலும் இநத கதைக்கு அழகா இருக்கும்னு தான் நினைக்கிறேன்.<BR/><BR/>முன்பு 'விநய்'ங்கிற பேர்ல ப்ளாக்/கமெண்ட் எழுதிட்டு இருந்தத விட்டு ரொம்ப நாளாகுது. இப்போ தான் கமெண்ட்ஸ் போட ஆறம்பித்திருக்கேன்..<BR/><BR/>தொடர்ந்து (எழுதி) கலக்குங்க திவ்யா. வாழ்த்துக்கள்.\\<BR/><BR/><BR/>உங்கள் விரிவான பின்னூட்டம் எனக்கு அளித்த ஊக்கத்தை விவரிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை விநய்!!<BR/><BR/>உங்கள் தொடர் வருகையை மிகவும் எதிர்பார்கிறேன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-25935411645525548172008-08-08T09:40:00.000-07:002008-08-08T09:40:00.000-07:00\\ கோகிலவாணி கார்த்திகேயன் said... 99 வரை வந்தாச்ச...\\ கோகிலவாணி கார்த்திகேயன் said... <BR/>99 வரை வந்தாச்சே, நாம 100 ஆக இருக்கலாமுன்னு!<BR/><BR/>நேற்று முழுவதும் உங்க கதைகள் தான்!<BR/>தொடர்கதைகள் முடித்தாச்சு. சிறு கதைகள் இன்று படித்துவிடுவேன்.<BR/><BR/>கதையின் நடை அருமையாக உள்ளது!\\<BR/><BR/>வாங்க கோகிலா,<BR/><BR/>உங்கள் 100-வது பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்!<BR/><BR/>பொறுமையுடன் என் பதிவுகளை படித்து உங்கள் கருத்துக்களையும், பாராட்டையும் பின்னூட்டமிட்டு ஊக்கபடுத்தியதற்கு மிக்க நன்றி!!<BR/><BR/>மீண்டும் வருக!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-603778402620513762008-08-04T18:16:00.000-07:002008-08-04T18:16:00.000-07:00101 --- நல்ல நம்பர்னு யாரோ சொல்லி ஞபாகம் (மொய் கூட...101 --- நல்ல நம்பர்னு யாரோ சொல்லி ஞபாகம் (மொய் கூட ஒன்னா தானே வைப்பாங்க..) :-)<BR/><BR/>ஹாய் திவ்யா..உங்க பதிவுகள படிச்சதுக்கு அப்புறம் எங்கேயாவது கமென்ட்டலாம்னு பார்த்தா எங்க எழுதுறதுனு தெரியலை..அதான் உங்க நட்சத்திர பதிவுலையே எழுதிடறேன்..<BR/><BR/>ஆறம்பத்துல நீங்க எழுதின எல்லா பதிவுகளையும் படிச்சிருக்கேன். 2007ல அவ்வளவா எழுதாம விட்டுடீங்களே..<BR/><BR/>இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் மறுபடியும் உங்க ப்ளாக் படிக்க ஆறம்பித்து எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டேன். நடுவுல இந்த ஒன்றரை வருஷம் எப்படி விட்டேன்னே (ஓடுச்சுன்னு) தெரியலை.<BR/><BR/>இந்த வருஷம் இப்ப வரைக்கும் நீங்க எழுதின எல்லாமே ரொம்ப சூப்பருங்க. ஒரு சில பதிவகள் பத்தி சொல்லாம போறதுக்கு மனசு வரலை...<BR/><BR/>என் அப்பாவின் அன்பைத் தேடி...<BR/>நீங்க எழுதினதுல எல்லாத்தையும் விட என்னை ரொம்ப பாதிச்ச கதைனா அது இது தானுங்க. இத படிக்கும் போது "என் அப்பாவை தேடி.."னு தான் படிக்க தோனுச்சு. வேற எதையும் சொல்லி கஷ்டப்பட(படுத்த) விரும்பலை. நல்ல பதிவு!<BR/><BR/>தாய்மை - feel பண்ண வச்ச கதை இது. ரொம்ப அழகா எழுதிருக்கீங்க. esp. அநத கவிதை! கலக்கல். என்ன பொறுத்த வரைக்கும் தொடர் கதைய விட சிறுகதைக்கு ரீச் அதிகம். அதனாலயே இது அழகாக இருந்தது.<BR/><BR/>அடுத்ததா "அப்பாவின் நினைவில்".. கவிதையை எத்தன தரம் படிச்சாலும் என்னமோ செய்யுது திவ்யா! ஒன்னும் சொல்றதுக்கு தோண மாட்டேங்கிது!<BR/><BR/>ஒரு 'feel good' story சொல்லனும்னா, அது "காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை....!" - கதாநாயகி படிச்சு முடித்தவுடனே கல்யானம் பண்ணிகிறான்ற ஒரு விஷயத்தத் தவிர (உண்மைனாலும் இப்ப கொஞ்சம் rare தானுங்களே) இது சூப்பர் கதை.. இது short and (அதனாலயே ரொம்ப) sweet.<BR/><BR/>அப்புறம் இப்போ நீங்க எழுதிட்டு இருக்கிற - "நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்" - மிக அழகாக தொடுக்க பட்டத் தொடர் கதை..முடிவு எப்படி இருந்தாலும் இநத கதைக்கு அழகா இருக்கும்னு தான் நினைக்கிறேன்.<BR/><BR/>முன்பு 'விநய்'ங்கிற பேர்ல ப்ளாக்/கமெண்ட் எழுதிட்டு இருந்தத விட்டு ரொம்ப நாளாகுது. இப்போ தான் கமெண்ட்ஸ் போட ஆறம்பித்திருக்கேன்..<BR/><BR/>தொடர்ந்து (எழுதி) கலக்குங்க திவ்யா. வாழ்த்துக்கள்.நாடோடிhttps://www.blogger.com/profile/13255715035451199499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-46876110830727525772008-02-06T23:41:00.000-08:002008-02-06T23:41:00.000-08:0099 வரை வந்தாச்சே, நாம 100 ஆக இருக்கலாமுன்னு!நேற்று...99 வரை வந்தாச்சே, நாம 100 ஆக இருக்கலாமுன்னு!<BR/><BR/>நேற்று முழுவதும் உங்க கதைகள் தான்!<BR/>தொடர்கதைகள் முடித்தாச்சு. சிறு கதைகள் இன்று படித்துவிடுவேன்.<BR/><BR/>கதையின் நடை அருமையாக உள்ளது!இரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-63007453836456856972008-02-06T11:27:00.000-08:002008-02-06T11:27:00.000-08:00\\ Raghavan alias Saravanan M said... திவ்யா,முதல்...\\ Raghavan alias Saravanan M said... <BR/>திவ்யா,<BR/><BR/>முதல் முறை வருகை இங்கே தோழி! நலமாயிருப்பீர்கள் என்று பலமாய் நம்புகிறேன்.<BR/><BR/>நட்சத்திரமா? வாழ்த்துக்கள்.. கலக்குங்க..<BR/><BR/>ஏனுங்க அம்மணி.. கோயமுத்தூருங்களா? நான் அங்க தானுங்க எண்ட பொறியியல் படிப்புப் படிச்சேன்.. ஒரு மூணரை வருஷம் ஓடிப் போச்சுங்க அங்க.. சூப்பரு ஊருங்கோ... :)<BR/><BR/>கதை கேளு கதை கேளு ன்னு சொல்றீங்க. .கேட்டுட்ட்டாப் போச்சி.. நானும் ஒரு கதை எழுதுறேனுங்கோ.. பாருங்கோ... அது பாதியில நிக்குது.. தொடரணும் :)<BR/><BR/>நெறைய எழுதுங்கோ.. பிரிச்சுப் பெடல் எடுங்கோ.. வாழ்த்துறேனுங்கோ...<BR/><BR/>வரட்டுங்களா....<BR/><BR/>தோழமையுடன்,<BR/>இராகவன் என்ற சரவணன் மு.\<BR/><BR/>வாங்க இராகவன்!<BR/>வருகைக்கு நன்றி,<BR/><BR/>அட நீங்க என்ற ஊருலதான் படிச்சீங்களாக்கும்....சூப்பரு ஊருமட்டுமில்லிங்கோ...நல்ல மனசுகாரங்க உள்ள ஊரும் அதுதானுங்கோவ்!<BR/><BR/>வாழ்த்தோ வாழ்துன்னு வாழ்த்தி அசத்திப்புட்டிங்க.....ரொம்ப..ரொம்ப நன்றி!!<BR/><BR/>[பொறுமையா நேரம் இருக்கிறப்போ கதைகளை படிங்க இராகவன்]Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-17102423004523075912008-02-06T00:26:00.000-08:002008-02-06T00:26:00.000-08:00திவ்யா, முதல் முறை வருகை இங்கே தோழி! நலமாயிருப்பீ...திவ்யா,<BR/><BR/> முதல் முறை வருகை இங்கே தோழி! நலமாயிருப்பீர்கள் என்று பலமாய் நம்புகிறேன்.<BR/><BR/> நட்சத்திரமா? வாழ்த்துக்கள்.. கலக்குங்க..<BR/><BR/> ஏனுங்க அம்மணி.. கோயமுத்தூருங்களா? நான் அங்க தானுங்க எண்ட பொறியியல் படிப்புப் படிச்சேன்.. ஒரு மூணரை வருஷம் ஓடிப் போச்சுங்க அங்க.. சூப்பரு ஊருங்கோ... :)<BR/><BR/> கதை கேளு கதை கேளு ன்னு சொல்றீங்க. .கேட்டுட்ட்டாப் போச்சி.. நானும் ஒரு கதை எழுதுறேனுங்கோ.. பாருங்கோ... அது பாதியில நிக்குது.. தொடரணும் :)<BR/><BR/> நெறைய எழுதுங்கோ.. பிரிச்சுப் பெடல் எடுங்கோ.. வாழ்த்துறேனுங்கோ...<BR/><BR/>வரட்டுங்களா....<BR/><BR/>தோழமையுடன்,<BR/>இராகவன் என்ற சரவணன் மு.Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-26163152882169119652008-01-28T23:12:00.001-08:002008-01-28T23:12:00.001-08:00\\ Anonymous said... வாழ்த்துக்கள் திவ்யா,,,,,,,எழ...\\ Anonymous said... <BR/>வாழ்த்துக்கள் திவ்யா,,,,,,,<BR/><BR/>எழுதுங்கள்,,,,எழுதுங்கள்,,,,,,,,<BR/><BR/>என்றும் முற்றுமே இல்லா முடிவிலியாக,,,,,,,,,,,,,\\\<BR/><BR/>வாங்க அனானி.......<BR/>ஊக்கமளித்ததிற்கு நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-27196382466014752122008-01-28T23:12:00.000-08:002008-01-28T23:12:00.000-08:00\\ ஜி said... வாழ்த்துக்கள். படிச்சிடுவோம் :)))\வா...\\ ஜி said... <BR/>வாழ்த்துக்கள். படிச்சிடுவோம் :)))\<BR/><BR/>வாங்க ஜி....நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-23445353287119814822008-01-28T23:11:00.000-08:002008-01-28T23:11:00.000-08:00\\ தினேஷ் said... தமிழ்மண(வான)த்திலும் நட்சத்திரமா...\\ தினேஷ் said... <BR/>தமிழ்மண(வான)த்திலும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்… உங்கள் கல்விலும் நட்சத்திரமாக ஜொலிக்க என்னுடைய வாழ்த்துக்கள்…<BR/><BR/>தினேஷ்\<BR/><BR/>உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தினேஷ்Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-49231165960808188872008-01-23T10:29:00.000-08:002008-01-23T10:29:00.000-08:00வாழ்த்துக்கள் திவ்யா,,,,,,,எழுதுங்கள்,,,,எழுதுங்கள...வாழ்த்துக்கள் திவ்யா,,,,,,,<BR/><BR/>எழுதுங்கள்,,,,எழுதுங்கள்,,,,,,,,<BR/><BR/>என்றும் முற்றுமே இல்லா முடிவிலியாக,,,,,,,,,,,,,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-81680878961322270602008-01-22T18:46:00.000-08:002008-01-22T18:46:00.000-08:00வாழ்த்துக்கள். படிச்சிடுவோம் :)))வாழ்த்துக்கள். படிச்சிடுவோம் :)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-87603701281993639352008-01-22T13:27:00.000-08:002008-01-22T13:27:00.000-08:00\\ தினேஷ் said... தமிழ்மண(வான)த்திலும் நட்சத்திரமா...\\ தினேஷ் said... <BR/>தமிழ்மண(வான)த்திலும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்… உங்கள் கல்விலும் நட்சத்திரமாக ஜொலிக்க என்னுடைய வாழ்த்துக்கள்…<BR/><BR/>தினேஷ்\\<BR/><BR/>ஹாய் தினேஷ்!<BR/>உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-73382923649789009962008-01-22T02:08:00.000-08:002008-01-22T02:08:00.000-08:00தமிழ்மண(வான)த்திலும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்கள...தமிழ்மண(வான)த்திலும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்… உங்கள் கல்விலும் நட்சத்திரமாக ஜொலிக்க என்னுடைய வாழ்த்துக்கள்…<BR/><BR/>தினேஷ்தினேஷ்https://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-48588601889331265232008-01-22T00:00:00.000-08:002008-01-22T00:00:00.000-08:00\\ sathish said... oh I am very happy to hear this...\\ sathish said... <BR/>oh I am very happy to hear this Divya :)<BR/>You have the potential. All the best. I am sure u will make the best of this.<BR/><BR/>been a little away from blog.. athukula nira visayangala :))<BR/>I will surely read all and comment. But pls stand me, I am not able to type in Tamil :(\\<BR/><BR/>ஹாய் சதீஷ், நீங்க தமிழில் தான் பின்னூட்டமிட வேண்டுமென்ற அவசியம் இல்லை!<BR/>உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி சதீஷ்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-69170036496659980912008-01-21T23:59:00.000-08:002008-01-21T23:59:00.000-08:00\\ ஜொள்ளுப்பாண்டி said... வாங்க வாங்க நட்சத்திரமே....\\ ஜொள்ளுப்பாண்டி said... <BR/>வாங்க வாங்க நட்சத்திரமே..:))<BR/>என்னடா இங்கே ஏதோ ஜொலிக்குதேன்னு பார்த்தா நம்ம அம்மணி நட்சத்திரம் ஆய்ட்டீங்களா... ஆஹா.. woww.. வாழ்த்துக்கள் திவ்யா !!!<BR/><BR/>ஆமா இந்த வாரம் முச்சூடும் மத்தாப்பு மாதிரி கதைய எழுதி தள்ளுங்கம்மணி.. டிப்ஸ்.. சிப்ஸ் ஏதுனாச்சும் உண்டா..? ;))))\\<BR/><BR/>வாங்க பாண்டியண்ணா!<BR/><BR/>உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.....நன்றி....நன்றி!<BR/><BR/>உங்களுக்கு இல்லாத டிப்ஸா?? கண்டிப்பா உண்டு!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-3925270688050406262008-01-21T19:31:00.000-08:002008-01-21T19:31:00.000-08:00oh I am very happy to hear this Divya :)You have t...oh I am very happy to hear this Divya :)<BR/>You have the potential. All the best. I am sure u will make the best of this.<BR/><BR/>been a little away from blog.. athukula nira visayangala :))<BR/>I will surely read all and comment. But pls stand me, I am not able to type in Tamil :('நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-304703080586066982008-01-21T15:57:00.000-08:002008-01-21T15:57:00.000-08:00வாங்க வாங்க நட்சத்திரமே..:)) என்னடா இங்கே ஏதோ ஜ...வாங்க வாங்க நட்சத்திரமே..:))<BR/> என்னடா இங்கே ஏதோ ஜொலிக்குதேன்னு பார்த்தா நம்ம அம்மணி நட்சத்திரம் ஆய்ட்டீங்களா... ஆஹா.. woww.. வாழ்த்துக்கள் திவ்யா !!!<BR/><BR/>ஆமா இந்த வாரம் முச்சூடும் மத்தாப்பு மாதிரி கதைய எழுதி தள்ளுங்கம்மணி.. டிப்ஸ்.. சிப்ஸ் ஏதுனாச்சும் உண்டா..? ;))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-72241467941701328292008-01-21T15:05:00.000-08:002008-01-21T15:05:00.000-08:00\\ cheena (சீனா) said... நட்சத்திரவாரத்தில் ஜொலிக்...\\ cheena (சீனா) said... <BR/>நட்சத்திரவாரத்தில் ஜொலிக்க நல் வாழ்த்துகள் திவ்யா - வருக - அள்ளித் தருக பதிவுகளை\\<BR/><BR/>வாங்க சீனா சார், <BR/><BR/>உங்கள் ஊக்கம் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது!மிக்க நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-6335891849661830942008-01-21T15:04:00.000-08:002008-01-21T15:04:00.000-08:00\\ G.Ragavan said... ஆகா...நீங்கதான் நச்சத்திரமா. ...\\ G.Ragavan said... <BR/>ஆகா...நீங்கதான் நச்சத்திரமா. வாழ்த்துகள். ஏற்கனவே எல்லாரும் வாழ்த்தீட்டாங்க. நாந்தான் லேட்டு. இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.\\<BR/><BR/>ஹாய் ராகவன்,<BR/><BR/>சரியான நேரத்தில்தான் வாழ்த்தியிருக்கிறிங்க!<BR/>உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி....நன்றி..நன்றி!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-38719300395314706252008-01-21T14:56:00.000-08:002008-01-21T14:56:00.000-08:00நட்சத்திரவாரத்தில் ஜொலிக்க நல் வாழ்த்துகள் திவ்யா ...நட்சத்திரவாரத்தில் ஜொலிக்க நல் வாழ்த்துகள் திவ்யா - வருக - அள்ளித் தருக பதிவுகளைcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-31347431480347436182008-01-21T12:28:00.000-08:002008-01-21T12:28:00.000-08:00ஆகா...நீங்கதான் நச்சத்திரமா. வாழ்த்துகள். ஏற்கனவே ...ஆகா...நீங்கதான் நச்சத்திரமா. வாழ்த்துகள். ஏற்கனவே எல்லாரும் வாழ்த்தீட்டாங்க. நாந்தான் லேட்டு. இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-48334336531502080392008-01-21T10:07:00.001-08:002008-01-21T10:07:00.001-08:00\\ சேதுக்கரசி said... நட்சத்திர வார வாழ்த்துக்கள்\...\\ சேதுக்கரசி said... <BR/>நட்சத்திர வார வாழ்த்துக்கள்\<BR/><BR/>வாங்க சேதுக்கரசி,<BR/><BR/>உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com