tag:blogger.com,1999:blog-37244460.post116286661440997453..comments2023-06-29T05:05:29.352-07:00Comments on மனசுக்குள் மத்தாப்பூ: அன்புள்ள அப்பா.......Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-37244460.post-73544322596843002052008-03-05T11:24:00.000-08:002008-03-05T11:24:00.000-08:00Yep... i accept ur point buddy. when you have some...Yep... i accept ur point buddy. when you have someone (paticularly ur Mom or Dad) who shows special love and affection, you never fall into infactuation or attraction on the ther gender. i felt the same with my Mom. Check tis post on my blog related to this -- http://salamindia.blogspot.com/2007/05/its-all-bcoz-of-you-mummy.htmlPrabhu Chinnappanhttps://www.blogger.com/profile/00772537649803762745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-51599663648786263822008-01-14T21:06:00.000-08:002008-01-14T21:06:00.000-08:00Divya,Fantastic....That was a real nice Poetic pre...Divya,<BR/><BR/>Fantastic....<BR/>That was a real nice Poetic presentation....<BR/><BR/>Appa Makal anbai alakaana kavithaiyai koduththirukkeengka...<BR/><BR/>Raj.C.N.Rajhttps://www.blogger.com/profile/02067254313700573611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166643710409086782006-12-20T11:41:00.000-08:002006-12-20T11:41:00.000-08:00\"சுப்பு said... // என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள...\"சுப்பு said... <BR/>// என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. //<BR/><BR/>அவ்வாறே அமைய வாழ்த்துக்கள் \"<BR/><BR/>சுப்பு, தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166643631284766022006-12-20T11:40:00.000-08:002006-12-20T11:40:00.000-08:00\"padippavan said... அன்புள்ள மகளே.. என்னை விட்டுச...\"padippavan said... <BR/>அன்புள்ள மகளே.. என்னை விட்டுச் செல்லும் நாள்..." என்ற பாடலுடன்.<BR/><BR/>இந்த விளம்பரம் பார்க்கும் போது எல்லாம் என் மகளையும் இப்படித்தானே அனுப்ப வேண்டும் ஒரு நாள் என நினைத்து நெஞ்சு கனமாகி விடும். என் மகள் பிற.ந்த அன்று அவள் முகத்தை முதல் முதலா பார்த்த போது , இறைவா என்னை நம்பி இந்த உலகத்துக்கு வந்து இருக்கிற இவளுக்கு எல்லா அருளையும் கொடு என ப்ரார்த்தித்தேன். எனது அனைத்து உழைப்பும் அவளை மேம்படுத்தவே இருக்க வேண்டும் என்று, அவளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து, அவளுக்கு சகோதர சகோதரி பாசம் என அறிய வாய்ப்பு அளிக்காமல் விட்டேன்.ம்ம்.. <BR/><BR/>நல்ல பதிவு வித்யா . பாராட்டுக்கள். \"<BR/><BR/>படிப்பவன், உங்கள் செல்ல மகள் மீது நீங்கள் பொழியும் பாசமழையை உங்கள் எழுத்தில் காண முடிகிறது!!<BR/><BR/><BR/><BR/>[எனக்கு வித்யா என்று புது பெயர் சூட்டியிருக்கிறீர்கள்.........???}Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166642535823465162006-12-20T11:22:00.000-08:002006-12-20T11:22:00.000-08:00\" சிறில் அலெக்ஸ் said... இப்டியெல்லாம் பண்ணிட்டு ...\" சிறில் அலெக்ஸ் said... <BR/>இப்டியெல்லாம் பண்ணிட்டு கல்யாணத்துக்கப்புறம் கணவனையும் அப்பாமாதிரியே இருக்கச் சொல்றது.<BR/><BR/>என்னங்க இது... (a)நியாயம்.\"<BR/><BR/><BR/>சிறில் அலெக்ஸ், <BR/>ஒரு பெண் தன் அப்பாவின் அன்பையும் , அரவனைப்பையும் தன் கணவனிடத்தில் எதிர்பார்ப்பது நியாயமானதே, அது இயற்கையும் கூட.......<BR/><BR/>உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிறில் அலெக்ஸ்!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166642182566413052006-12-20T11:16:00.000-08:002006-12-20T11:16:00.000-08:00// என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவ...// என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. //<BR/><BR/>அவ்வாறே அமைய வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166640504487153312006-12-20T10:48:00.000-08:002006-12-20T10:48:00.000-08:00அன்புள்ள மகளே.. என்னை விட்டுச் செல்லும் நாள்..." எ...அன்புள்ள மகளே.. என்னை விட்டுச் செல்லும் நாள்..." என்ற பாடலுடன்.<BR/><BR/>இந்த விளம்பரம் பார்க்கும் போது எல்லாம் என் மகளையும் இப்படித்தானே அனுப்ப வேண்டும் ஒரு நாள் என நினைத்து நெஞ்சு கனமாகி விடும். என் மகள் பிற.ந்த அன்று அவள் முகத்தை முதல் முதலா பார்த்த போது , இறைவா என்னை நம்பி இந்த உலகத்துக்கு வந்து இருக்கிற இவளுக்கு எல்லா அருளையும் கொடு என ப்ரார்த்தித்தேன். எனது அனைத்து உழைப்பும் அவளை மேம்படுத்தவே இருக்க வேண்டும் என்று, அவளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து, அவளுக்கு சகோதர சகோதரி பாசம் என அறிய வாய்ப்பு அளிக்காமல் விட்டேன்.ம்ம்.. <BR/><BR/>நல்ல பதிவு வித்யா . பாராட்டுக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166640102808282812006-12-20T10:41:00.000-08:002006-12-20T10:41:00.000-08:00இப்டியெல்லாம் பண்ணிட்டு கல்யாணத்துக்கப்புறம் கணவனை...இப்டியெல்லாம் பண்ணிட்டு கல்யாணத்துக்கப்புறம் கணவனையும் அப்பாமாதிரியே இருக்கச் சொல்றது.<BR/><BR/>என்னங்க இது... (a)நியாயம்.<BR/><BR/>:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166635477854060462006-12-20T09:24:00.000-08:002006-12-20T09:24:00.000-08:00\"CVR said... /*உனக்கு Modern Dress தான் டா பிரமாத...\"CVR said... <BR/>/*உனக்கு Modern Dress தான் டா பிரமாதமா இருக்கு, இன்னும் இரண்டு set dress இதே மாதிரி வாங்கிக்கோடா" என்றும் comment அடித்ததினால் எனக்கு பசங்க மேல intrest யே போகல பா*/<BR/><BR/>aaha!!<BR/>ok ok!!! <BR/>nambittean!! :P\"<BR/><BR/>நம்பிட்டீங்களா CVR, குட் இப்படிதான் இருக்கனும்......திவ்யா சொல்வதை நம்பனும்!!!<BR/><BR/>வருகைக்கு நன்றி CVR!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166617536525078632006-12-20T04:25:00.000-08:002006-12-20T04:25:00.000-08:00/*உனக்கு Modern Dress தான் டா பிரமாதமா இருக்கு, இன.../*உனக்கு Modern Dress தான் டா பிரமாதமா இருக்கு, இன்னும் இரண்டு set dress இதே மாதிரி வாங்கிக்கோடா" என்றும் comment அடித்ததினால் எனக்கு பசங்க மேல intrest யே போகல பா*/<BR/><BR/>aaha!!<BR/>ok ok!!! <BR/>nambittean!! :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166242011381535382006-12-15T20:06:00.000-08:002006-12-15T20:06:00.000-08:00\" நாமக்கல் சிபி said... //எல்லா அப்பா, மகளும் அந்...\" நாமக்கல் சிபி said... <BR/>//எல்லா அப்பா, மகளும் அந்த தருணத்தை தொடதான் வேண்டும், இல்லியா?? //<BR/><BR/>உண்மைதான் திவ்யா!<BR/><BR/>சமீபத்தில் எனது சகலையின் மகள் திருமணத்திற்கு சென்றபோது எனது சகலையின் கண்களிலும் இதே தவிப்பைத்தான் பார்த்தேன்.<BR/><BR/>(சமீபத்தில் என்பது நான்கைந்து மாதங்களுக்கு முன்பு)\"<BR/><BR/>ஒரு தகப்பனின் கடமையும், கனவும் அத்தருணத்தில்தான் நிறைவேறவும் செய்கிறது.<BR/><BR/><BR/>எந்த அப்பாவிற்கும்...<BR/><BR/>விழியில் வழிய <BR/>துடிக்கும் நீர்துளியையும்..<BR/><BR/>தவிக்கும் மனதினையும்<BR/>பிரிவின் வேதனையும்..<BR/><BR/>அத்தருணத்தில் கட்டு படுத்துவது இயலாத காரியம்.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166241535593972002006-12-15T19:58:00.000-08:002006-12-15T19:58:00.000-08:00//எல்லா அப்பா, மகளும் அந்த தருணத்தை தொடதான் வேண்டு...//எல்லா அப்பா, மகளும் அந்த தருணத்தை தொடதான் வேண்டும், இல்லியா?? //<BR/><BR/>உண்மைதான் திவ்யா!<BR/><BR/>சமீபத்தில் எனது சகலையின் மகள் திருமணத்திற்கு சென்றபோது எனது சகலையின் கண்களிலும் இதே தவிப்பைத்தான் பார்த்தேன்.<BR/><BR/>(சமீபத்தில் என்பது நான்கைந்து மாதங்களுக்கு முன்பு)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166241399525231112006-12-15T19:56:00.001-08:002006-12-15T19:56:00.001-08:00\" நாமக்கல் சிபி said... //[நான் ரசித்து ரசித்து எ...\" நாமக்கல் சிபி said... <BR/>//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.] //<BR/><BR/>மிகவும் டச்சிங்கான பதிவு! \"<BR/><BR/>நன்றி சிபி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166241368611700772006-12-15T19:56:00.000-08:002006-12-15T19:56:00.000-08:00\" நாமக்கல் சிபி said... //[நான் ரசித்து ரசித்து எ...\" நாமக்கல் சிபி said... <BR/>//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.] <BR/>//<BR/><BR/>புரிகிறது திவ்யா! உங்கள் அப்பா கொடுத்து வைத்தவர். நீங்களும்தான். நல்லா அப்பா அமைந்தமைக்கு\"<BR/><BR/>சிபி, எனக்கு நல்ல அப்பா அமைந்தது கடவுளின் கிருபை.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166241276079398252006-12-15T19:54:00.000-08:002006-12-15T19:54:00.000-08:00\" நாமக்கல் சிபி said... ஏதோ ஒரு ஜுவல்லரியின் விளம...\" நாமக்கல் சிபி said... <BR/>ஏதோ ஒரு ஜுவல்லரியின் விளம்பரம்.<BR/><BR/>மகளின் திருமண விழாவில் மணப்பந்தல் செல்லும் முன் மகளின் கைகளில் வளையலை அணிவித்தவாறே<BR/>நெகிழும் அப்பாவும் கண்ணீருடன் மகளும்....<BR/><BR/>"அன்புள்ள மகளே.. என்னை விட்டுச் செல்லும் நாள்..." என்ற பாடலுடன்.<BR/><BR/>எனக்கு அதுதான் நினைவிற்கு வருகிறது.. \:<BR/><BR/>சிபி, நானும் அந்த விளம்பரம் டி.வியில் பார்த்திருக்கிறேன், நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி. <BR/>எல்லா அப்பா, மகளும் அந்த தருணத்தை தொடதான் வேண்டும், இல்லியா??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166241235698711662006-12-15T19:53:00.000-08:002006-12-15T19:53:00.000-08:00//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.] //மிகவும்...//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.] //<BR/><BR/>மிகவும் டச்சிங்கான பதிவு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166241157556072222006-12-15T19:52:00.000-08:002006-12-15T19:52:00.000-08:00//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.] //புரிகிற...//[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.] <BR/>//<BR/><BR/>புரிகிறது திவ்யா! உங்கள் அப்பா கொடுத்து வைத்தவர். நீங்களும்தான். நல்லா அப்பா அமைந்தமைக்கு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166241074158228842006-12-15T19:51:00.000-08:002006-12-15T19:51:00.000-08:00ஏதோ ஒரு ஜுவல்லரியின் விளம்பரம்.மகளின் திருமண விழாவ...ஏதோ ஒரு ஜுவல்லரியின் விளம்பரம்.<BR/><BR/>மகளின் திருமண விழாவில் மணப்பந்தல் செல்லும் முன் மகளின் கைகளில் வளையலை அணிவித்தவாறே<BR/>நெகிழும் அப்பாவும் கண்ணீருடன் மகளும்....<BR/><BR/>"அன்புள்ள மகளே.. என்னை விட்டுச் செல்லும் நாள்..." என்ற பாடலுடன்.<BR/><BR/>எனக்கு அதுதான் நினைவிற்கு வருகிறது..நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166240966711461652006-12-15T19:49:00.000-08:002006-12-15T19:49:00.000-08:00\" நாமக்கல் சிபி said... பல விதத்திலும் கலக்குறீங்...\" நாமக்கல் சிபி said... <BR/>பல விதத்திலும் கலக்குறீங்க!<BR/><BR/>அப்பாவுக்கு மரியாதை இந்தப் பதிவு! \"<BR/><BR/> சிபி, உங்கள் பாராட்டிற்கு நன்றி.<BR/><BR/>[நான் ரசித்து ரசித்து எழுதிய பதிவிது.]Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166240848037791122006-12-15T19:47:00.000-08:002006-12-15T19:47:00.000-08:00பல விதத்திலும் கலக்குறீங்க!அப்பாவுக்கு மரியாதை இந்...பல விதத்திலும் கலக்குறீங்க!<BR/><BR/>அப்பாவுக்கு மரியாதை இந்தப் பதிவு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166240662010512862006-12-15T19:44:00.000-08:002006-12-15T19:44:00.000-08:00\"Anonymous said... திவ்யா... நன்றி.. எங்களின் புத...\"Anonymous said... <BR/>திவ்யா... நன்றி.. எங்களின் புதிய மகாராணியிடம் நான் எப்படி பிற்பாடு நடந்துகொள்ளவேண்டும் என்று கோடுகாட்டியதற்கு மிக்க நன்றி. <BR/><BR/>Hope my daughter will write like this one day..!!<BR/><BR/>கனவுகளுடன் காத்திருக்கும் ஒரு புதிய அப்பா..\"<BR/><BR/>அனானி, உங்கள் வருகைக்கு நன்றி, உங்கள் செல்ல மகளூடன் உங்கள் தந்தையுணர்வை அனுபவிக்க என் வாழ்த்துக்கள்.Enjoy your fatherhood!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166240334669793222006-12-15T19:38:00.000-08:002006-12-15T19:38:00.000-08:00திவ்யா... நன்றி.. எங்களின் புதிய மகாராணியிடம் நான்...திவ்யா... நன்றி.. எங்களின் புதிய மகாராணியிடம் நான் எப்படி பிற்பாடு நடந்துகொள்ளவேண்டும் என்று கோடுகாட்டியதற்கு மிக்க நன்றி. <BR/><BR/>Hope my daughter will write like this one day..!!<BR/><BR/>கனவுகளுடன் காத்திருக்கும் ஒரு புதிய அப்பா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166129360854513412006-12-14T12:49:00.000-08:002006-12-14T12:49:00.000-08:00\"Adiya said... அருமையான ஒரு பதிஉ யதார்தமான இனிபான...\"Adiya said... <BR/>அருமையான ஒரு பதிஉ <BR/>யதார்தமான இனிபான உன்மை <BR/>உங்கள் ஆசை கைகுட என் வாழ்துக்கள்\"<BR/><BR/>Adiya, உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!<BR/><BR/>உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1166128466854618182006-12-14T12:34:00.000-08:002006-12-14T12:34:00.000-08:00அருமையான ஒரு பதிஉ யதார்தமான இனிபான உன்மை உங்கள் ஆச...அருமையான ஒரு பதிஉ <BR/>யதார்தமான இனிபான உன்மை <BR/>உங்கள் ஆசை கைகுட என் வாழ்துக்கள்Adiyahttps://www.blogger.com/profile/09958819774284413090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37244460.post-1165276583627518872006-12-04T15:56:00.000-08:002006-12-04T15:56:00.000-08:00\"துளசி கோபால் said... அப்பாவோட அன்பு சரியாக் கிடை...\"துளசி கோபால் said... <BR/>அப்பாவோட அன்பு சரியாக் கிடைக்காமத்தான் நான் வளர்ந்திருக்கேன்(-:<BR/>எப்பவும் வேற ஊர்களில்தான். ஒரு நாலைஞ்சு முறைதான் சேர்ந்தாப்போல <BR/>ரெண்டு மூணூ நாட்கள் அப்பாவோட இருந்துருக்கேன்.<BR/><BR/>இப்ப அவர் இல்லை. ஆனா, கண்டிப்பா ஒரு சமயம் இல்லாட்டி ஒருசமயம்<BR/>அவரைச் சந்திப்பேன்( மேலேதான்)அப்ப அவர்கிட்டே(யும்) சில கேள்விகள் கேக்கணும்.<BR/><BR/>உங்க பதிவு நல்லா இருக்கு திவ்யா. \"<BR/><BR/>உங்கள் மனதிலுள்ள பாரத்தின் வலியினை உங்கள் பின்னூட்டம் மூலம் அறிந்தேன், கஷ்டமாக இருந்தது.<BR/><BR/>பதிவினை பாராட்டியதற்க்கு மனமார்ந்த நன்றி.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com